Daily Archive: December 17, 2021

kavithai neerodai kavithai thoguppu 0

கவிதை தொகுப்பு 62

இந்த கவிதை தொகுப்பின் வாயிலாக சுதாபரமசிவம் அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம் – kavithai thoguppu 62 இமை மூடிமெய் மறந்துகண் அசறும் வேளையில்உன் பொன் கரங்கள்என் கன்னத்தை வருதுகிறதுஅம்மா அம்மா என்று ஆசையாக!!!!(அன்பு மகன்) எதிர்பார்க்கும் ஆட்களும்எதிர்பார்த்த நாட்களும்ஏணிப்படியில் எட்டாத உயரத்தில் இருந்தாலும்எதிர்பாராது கிடைக்கும்போதுதான்எல்லை இல்லாத...