Monthly Archive: November 2021

en minmini kathai paagam serial 0

என் மின்மினி தொடர்கதை (பாகம் – 68)

முந்தைய பதிவை வாசிக்க – ஆசிரியர் சிறப்பு பகுதியில் தொடர்கதை ஆசிரியர் அ.மு.பெருமாள் அவர்களின் மின்மினி தொடர்கதை… – என் மின்மினி தொடர்கதை பாகம்-68 En minmini thodar kadhai இன்னும் மழை வெளியே விட்டபாடில்லை.கொட்டி தீர்த்து கொண்டிருந்தது… வீட்டுக்கூரையின் அந்தரத்தில் இருந்த ஒரு மின்சார விளக்கும்...

1

ஐங்குறுநூறு – அறிமுகப்பகுதி

சங்க இலக்கியங்களை பாட்டு, தொகை என்று இரண்டாக பிரிப்பர். இவற்றில் இரண்டாவதாக உள்ளது தொகை நூல்கள் ஆகும்.“நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறுஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்கற்றறிந்தார் ஏற்றும் கலியோடு அகம்புறமென்றுஇத்திறத்த எட்டுத் தொகை” – என்ற பாடல் எட்டுத் தொகை நூல்கள் இவை என அறிய உதவுவதாகும்...

kurunthogai paadal vilakkam

குறுந்தொகை – அறிமுகப்பகுதி

குறுந்தொகை ஒரு நீண்ட அறிமுகமாக: மதுரையில் 2000 ஆண்டுகளுக்கு முன்னே ஒரு சங்கம் இருந்தது. அதை ஆதரித்து வந்தவர்கள் பாண்டிய மன்னர்கள் இந்தச் சங்கத்திற்குக் கடைச்சங்கம் என்று பெயர் – kurunthogai paadal vilakkam அதற்கு முன்னே இரண்டு சங்கங்கள் இருந்தன. முதலில் தோன்றிய சங்கம் முதற்சங்கம்...

kavithai neerodai kavithai thoguppu 1

கவிதை தொகுப்பு 60

இந்த கவிதை தொகுப்பின் வாயிலாக தோழர் “அவிநாசி சோமு சாவித்திரி” அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம் – kavithai thoguppu 60 சேவை தேவை சேவை உலக நன்மைக்கு உள்ளம் மகிழ்ந்து செய்சேவை..உண்மை வளர்த்திட உரிமையோடு செய்சேவைகடமை நெஞ்சிலே கனிவாய் செய் சேவைகாலத்தின் வீட்டிலே கணக்கிட்டு செய்...

arogya neerodai wellness

ஆரோக்கிய நீரோடை (பதிவு 1)

உணவு சார்ந்தே பல நோய்களை விரட்ட முடியும் என்பது பலரின் உறுதியான நம்பிக்கை. உடல் நலம் பற்றியும், எளிய சமையல் குறிப்புகளையும் ஒருங்கிணைத்து ஒரு தொடராக நீரோடை அறிமுகம் செய்கிறது. இதை ஒரு ஆரோக்கியத் தொடராக மட்டுமல்லாமல் ஆரோக்கிய வார இதழாகக் கருதலாம் – ஆரோக்கிய நீரோடை...

en minmini kathai paagam serial 0

என் மின்மினி தொடர்கதை (பாகம் – 67)

முந்தைய பதிவை வாசிக்க – ஆசிரியர் சிறப்பு பகுதியில் தொடர்கதை ஆசிரியர் அ.மு.பெருமாள் அவர்களின் மின்மினி தொடர்கதை… – என் மின்மினி தொடர்கதை பாகம்-67 En minmini thodar kadhai ம்ம்…ஒரு வழியா மழையில் நனஞ்சுகிட்டே வீட்டுக்கு வந்துட்டோம்.நான் வண்டியை ஒரமாக நிறுத்திவிட்டு வரேன்., நீ வீட்டை...

kavithai potti

கவிதைப் போட்டி 2021_11

சென்றமாத போட்டி கவிச் சொந்தங்களால் (போட்டியாளர்களால்) மிகச்சிறப்பாக நடைபெற்று முடிவுகள் வெளியிடப்பட்டன – kavithai potti 11 தலைப்புகள் டாக்டர் அம்பேத்கார் தீபாவளி ஸ்ரீராமர் தமிழ் கடவுள் முருகன் மழலையில் வறுமை பெண் கொடுமை ஔவையார் மறக்க முடியாத நிகழ்வு தமிழ் மொழி மழலை மொழி மேலே...

kavithai potti

கவிதை போட்டி 10 (2021_10) முடிவுகள்

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 10 mudvugal கடந்த போட்டி எண் 9 இல் சிறப்பாக பங்காற்றிய கவி சொந்தங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். கோமகன், கருமலைத்தமிழாழன், வீ.ராஜ்குமார், லோகநாயகி, ஆர்.வள்ளி மற்றும் ரங்கராஜன் ஆகியோர்...