Daily Archive: April 14, 2023

neerodai pen

கவியின் கவி – நீரோடைப் பெண்

வருடங்கள் பல கடந்தும்தன்னெழில் மங்காகாரிகை;செந்தமிழ் கவிதைகளால்கவிஞர்கள் தீட்டியதூரிகை;ஏட்டினில்; கவிஞர்பேச்சினில் தவழ்ந்துவரும்தாரகை; நிகழ்கால சங்கதிகளைசந்ததிகளுக்கும் செம்மையாகநிலைநிறுத்தி அழகுசெய்யும்வேதகி; கண்டங்கள் கடந்தும்காயங்கள் ஏற்றும்தன்னியல்பு மாறாதசாதகி; தமிழரையும் கவிஞரையும்நட்புடன் இணைக்கும்பாலம்; பட்டிபோரும் படைப்போரும்பயன்படுத்தி பக்குவப்படுவரிதன்மூலம்; காலங்கள் கற்களாய்உன்னுள் உருண்டோடினாலும்மாறாது உன் பொலிவு…தீராது உன் செறிவு….ஓங்குபுகழ் கொண்டேதாரணியில் நடைபோடு….ஞானிலங்காணும் வியப்போடு….. – கவி...