பிரிவில் மரணம் கண்ணீருக்கு போட்டியாய்
கூறிய கணம்
அவள் கண்களில் ஊறிய
கண்ணீர் சொன்னது,
உன் மரணம் நிஜமென்றால்
அவள் உயிர் என்னை (கண்ணீரை)
முந்திக் கொண்டு வெளியேறும்.

பிரிவில் மரணம் கண்ணீருக்கு போட்டியாய் !
by Neerodai Mahes · Published · Updated

பிரிவில் மரணம் கண்ணீருக்கு போட்டியாய் !
Tags: அன்பேஇயற்கைஉணர்வுகள்காதல் கவிதைகுழப்பத்தில்தேடல்புன்னகை
by Neerodai Mahes · Published May 1, 2013 · Last modified November 17, 2023
by Neerodai Mahes · Published December 27, 2012 · Last modified November 17, 2023
by Neerodai Mahes · Published May 24, 2021 · Last modified December 6, 2023
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | |||
மரணத்தைக் கூட உண்மை நேசம் ஜெயித்துவிடும் நண்பா….
அன்பு அண்ணனுக்கு பாசமாய் இனிய வாழ்த்து.
அருமைக்கவிதை வரிகள். வாழ்த்துகள்
அருமை அருமை
Congratulation… அருமைக்கவிதை