Category: கட்டுரை

en nanban tamil katturai

என் நண்பன்

அவன் தான்,அவனே தான்…!என் 22 வருட வாழ்க்கையை முற்றிலுமாக உணர்ந்தவன் அவன் தான்.என் ஆறுருயிர் நண்பன் en nanban tamil katturai. தாய்,தந்தையை காட்டிலும் என்னால் அதிகம் நேசிக்கப்பட்ட ஒருவன்.என் வாழ்வின் லட்சம் பொழுதுகளை அவனோடு கழித்திருக்கிறேன்,என் எச்சப் பொழுதுகளையும் கழிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறேன். இன்றைய “நான்”...

therinthu kolvom part

தெரிந்து கொள்வோம் பகுதி -1

சில வித்தியாசமான தகவல்கள் லக்ஷ்மி அருள் தழைக்க காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும். தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு. ஊனமுற்றவர்களுக்கோ, ஏழை மாணவர்களுக்கோ முடிந்த...

kaathalikku oru kaditham

காதலிக்கு ஒரு கடிதம்..!

[இருவரின் காதல் விதியின் சதியால் ஒரு கட்டத்தில்பிரிந்து விடுகிறார்கள், அவனுக்கும் அவளுக்கும் திருமணம் நடக்கிறது ஆனால் வேறு வேறு திசைகளில். ஒரு பௌர்ணமி இரவில் அவளது நினைவுகளால் அவன் சூழப்படுகிறான், அவள் விட்டுச் சென்ற காயங்களை மட்டும் மனதில் வைத்து அவளுக்கு ஒரு கடிதம் எழுதுகிறான். அப்பொழுது...

engal kaani nilam vendum

எங்கள் காணி நிலம் வேண்டும்

( முகவுரை : மனித உரிமை மீறல்களில். மக்களுக்கு உரிமையன் பாரம்பரிய காணிகளை அரசு ஆக்கிரமிப்பது உரிமை மீறலே. இக் கதை அதைக் கருவாக கொண்டது engal kaani nilam vendum tamil story) கேப்பாப்புலவு “காணி நிலம் வேண்டும் பராசக்தி …” என்ற பாரதியாரின் உரிமைப்...

The story is written keeping sperm embryo transfer

மலடி – விந்து மாற்றத்தை கருவாக வைத்து எழுதப்பட்ட கதை

அபிராமிக்கு நித்திரை வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தாள். அழுது அழுது அவள் முகம் வீங்கிப் போயிருந்தது. தலையணை கண்ணீரில் நனைந்திருந்தது. பக்கத்தில் இருந்த டிஜிடல் கடிகாரத்தைப் பார்த்தாள். அது காலை இரண்டு மணி காட்டியது. பக்கத்தில் தேவனும் அவளைப் போல் தூக்கம் வராமல் விழித்துக் கொண்டிருந்ததை அவளால்...

puthumai pen tamil story

புதுமைப் பெண்

“ஏதோ முற்பிறவியில் செய்த கர்மாக்களோடு உங்கள் குடும்பத்தில் வந்து பிறந்திருக்கிறாள் உங்கள் மகள். எதற்காக அவளுக்குச் சரஸ்வதி என்று பெயர் வைத்தாயோ தெரியாது. இவளால் பேசமுடியாது. எழுத முடியாது, காது மட்டும் கேட்டால் போதுமா? நீயும் உன் புருஷனும் இல்லாத காலத்தில் இவள் எப்படித் தான் வாழப்...

நெடுவாசல்

அறவழியில் மட்டுமல்ல… அறிவியல் வழியில் போராட வேண்டிய தருணம் இது… நெடுவாசல் போராட்டத்தை பல வழிகளில் பலப்படுத்தியே ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது. நாம் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் என்னவென்று வரலாற்றை உற்று ஆராய்ந்து பார்ப்பது தான் சிறந்த முறையாக இருக்கும் neduvaasal hydro carbon project....

20 rupees doctor

கொங்கு நாட்டு மருத்துவ செல்வந்தர்

மருத்துவர் வ.பாலசுப்பிரமணியன் – கொங்கு நாட்டு மருத்துவ செல்வந்தர்: நானும் என் நண்பர் நீரோடை மகேஷ் அவர்களும் சித்தாபுதூர் நோக்கி நடக்க ஆரம்பித்தோம். வினோதமான லட்சியவாத விஷயங்களை பகிர்ந்து கொண்டு வந்து கொண்டிருந்தோம். ஒரு மருத்துவர் 20 ரூபாய்க்கு மருத்துவம் பாரக்கிறார் என அறிந்து அவரை பார்க்க...

awarnes youth message quotes part 1

தன்னம்பிக்கை கருத்துக்கள் பாகம் 1

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். ௧. பகல் இரவிலும், இரவு பகலிலும் புதைந்து போகும் நிகழ்வுகள் தினமும் நிகழத்தான் செய்கிறது. உன் அறிவுக்குள் நினைவைப் புதைத்து ஞானம் தேடு.

the boundary of imagination

திகில் அனுபவமா? செய்தியா? கருத்தா?

அன்று ஒருநாள் மாலை 7 மணி இருக்கும். என் நண்பர் விடுதியில் தங்கி இருந்தேன். நேரத்தை கடத்த முடியவில்லை , சரி சிறிது நேரம் கட்டிலில் படுத்து ஓய்வு எடுப்போமென்று படுத்து கண்களை மூடிக்கொண்டு யோசித்துக்கொண்டே இருந்தேன் ..அறையில் வேறு யாரும் கிடையாது.  ஒருவேளை தூங்கிவிட்டால்???? சரி...