Category: கட்டுரை

karthigai deepam siramsam

கார்த்திகை தீபம் ஆன்மிகம் மற்றும் அறிவியல் பின்னணி

கார்த்திகை தீபம் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை (கிருத்திகை) நட்சத்திரத்தன்று கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீபத்தன்று வீடுகளை விளக்குகளால் அலங்கரித்து மலர்க்கோலமிட்டு கொண்டாடுவது சிறப்பு. அந்நாளில் பொரியும் அவலும் வெல்லப்பாகுடன் கலந்து சிவனுக்கு படைத்தது வழிபடுவது வழக்கம் karthigai deepam sirapamsam. வெளிச்சம் தரும் கார்த்திகை முதல் நாளான...

kandha sasti viratham

கந்த சஷ்டி சிறப்பு

கந்த சஷ்டி சிறப்பு தீபாவளிக்கு அடுத்த நாளான அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறையில் பிரதமை, துவிதியை, த்ருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி ஆகிய ஆறு நாட்களில் கந்த சஷ்டி விரதம் மேற்கொள்ளப்படுகிறது. முதல் நாளான பிரதமை அன்று அதிகாலை ஆற்று நீரென்றால் எதிர்முகமாக, கிணற்று நீரென்றால் வடக்கு...

தீபாவளி 2020 dheepavali kondaduvathan nokkam

தீபாவளியை ஏன் கொண்டாடுகிறோம்

தீமை போக்கி நன்மை தரும் தீபாவளி நம்மால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் தீபாவளி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அது மட்டுமல்லாது வெற்றியின் அடையாளமாக கொண்டாடப்படும் பண்டிகையாகும். தீபாவளியை தீப ஒளி என்றும் குறிப்பிடுவதுண்டு. தீமை அழிந்து நன்மை பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு கதை பின்னணி...

vaasagargalin golu pugaipadangal

வாசகர்களின் நவராத்திரி கொலு

பெண்கள் விரதமிருந்து வழிபடக்கூடிய வழிபாடுகளில் சஷ்டி விரதம், மாங்கல்ய பூஜை மற்றும் முக்கிமாக நவராத்திரி வழிபாடு ஆகியன அடங்கும். இதில் நவராத்திரி வழிபாட்டில் முக்கிய பங்கு வகிப்பது கொலுவைத்து கொண்டாடுவதாகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையின் மீது பல வித பொம்மைகளை வசதியாக அலங்க...

thirumeeyachur temple ambaal

திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மனின் நவராத்திரி நெய்க்குளம் தரிசனம்

திருமீயச்சூர் லலிதாம்பிகை திருக்கோயில் அருள்மிகு லலிதாம்பிகை சமேத மேகநாத சுவாமி திருக்கோயில் மற்றும் கோயிலின் உள்ளே இளங்கோயில் என்னும் அருள்மிகு மின்னும் மேகலை சமேத சகல புவனேஸ்வரர் திருக்கோயில் என இரண்டு கோயில்கள் சேர்ந்து அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க கலை நயம் மிகுந்த சிவ தலமாக...

navratri vijayadashami sirappu

நவராத்திரி விஜயதசமி சிறப்பும் ஒற்றுமையும்

நவராத்திரி பெருவிழா அம்பாளை வேண்டி கொண்டாடப்படும் பண்டிகைகளுள் மிக முக்கியமானது நவராத்திரி. பொதுவாக வருடத்திற்கு நான்கு முறை நவராத்திரி வரும் அதில் புரட்டாசி அமாவாசைக்கு பிறகு வரும் நவராத்திரியை பெரும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. சோழர் காலத்தில் நவராத்திரி திருவிழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது. நவராத்திரி நாட்களில் பகலில்...

karuthu thiran potti

வாசகர் கருத்து திறன் போட்டி

நமது வாசகர்களின் தமிழ் ஆர்வத்தையும் கருத்து பகிரும் திறனையும் வளர்க்கவும், அறிந்துகொள்ளவும் நீரோடை வாசகர் கருத்து திறன் போட்டியை நடத்துகிறது. நீரோடையில் வெளியிடப்பட்ட எந்த கட்டுரைக்கும் வாசகர்கள் தனது கருத்தை பதிவிடலாம். ஒவ்வொரு பதிவின் கீழே அதற்கான இடம் தரப்பட்டுள்ளது. தங்களின் பெயர், மின்னஞ்சல் மற்றும் கருத்தை...

child photo contest

மழலை புகைப்படப் போட்டி பரிசளிப்பு நிகழ்வு

நீரோடை மழலை புகைப்படப் போட்டி 2018 முடிவுகளை வெளியிட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து மழலைகளுக்கு, பயணிக்க முடிந்த தூரங்களுக்கு நேரில் சென்று பரிசுகளை வழங்கினோம். மற்றவர்களுக்கு அஞ்சலில் அனுப்பிவைத்தோம். அவர்கள் பதிலுக்கு அதை புகைப்படம் எடுத்தே அனுப்பியது சிறப்பு Child Photo Contest Gift Festival. பரிசளிப்பு புகைப்படங்களின் தொகுப்பை...

deathless amarathuvam science story

அமரத்துவம் – அறிவியல் கதை

லோகநாதன் சிறுவயது முதற்கொண்டே அறிவியல் துறையில் அதிக ஆர்வமுள்ளவன் ;. லோநாதனின் தந்தை சிவநாதன் ,; பௌதிகத்துறை பேராசிரியராக இருந்து 55 வயதில் காலமானவர். அவரின் துனைவி பார்வதி, உயிரியல் துறையில் பேராசிரியையாக இருந்து ஐம்பது வயதில் மார்பு புற்று நோய் காரணமாக இறந்தவள். இவர்களுக்குப் பிறந்த...

panai maram kaappom palm tree benefits

பனைமரம் நன்மைகள் | பனை மரம் காப்போம்

பனைமரம் ஏறத்தாழ 108 நாடுகளில் உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் கள் எடுக்க தடைச்சட்டம் உள்ளது. இதனால் பனைமரங்கள் அழிவின் விளிம்பில் உள்ளது. கள் இறக்குவதற்கான அனுமதி இருந்த வரை, அதனால் வருமானம் கிடைத்தவரை பனை மரங்களை காப்பாற்ற வேண்டும் என்ற கவலை விவசாயிக்கு இருந்தது. அதன்பிறகு, பனை...