Category: பாட்டி வைத்தியம்
பாட்டிவைதியத்தில் பெண்களுக்கான தீர்வுகள் pengalukkaana paatti vaithiya muraigal: *மாதவிலக்கு பிரச்சினை உள்ளவர்கள் வெங்காயத்தாள், காய வைத்த கருப்பு எள், கருஞ்சீரகம் ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து கொள்ளவும் மாதவிலக்கு தடைபடும் காலங்களில் காலை மாலை இருவேளையும் ஒரு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு...
இயற்க்கை தந்த வருமாம் ஆவாரம் செடி வளர்க்க எந்த முதலீடோ, நேரமோ ஒதுக்க தேவையில்லை. அதுவாக இயற்கையில் வளர்ந்து நமக்கு பலவிதங்களில் பயன் தருகிறது. ஆவாரை இல்லை, பட்டை, பூ, விதை என அனைத்துமே ஏதோனும் ஒரு விதத்தில் நமக்கு பயன் தருகிறது. சில சம்பிரதாயங்களுக்கு ஆவாரஞ்செடி...
சீரகம் நமது உடலுக்கு பல விதத்தில் நன்மை செய்கிறது. உடல் வெப்பத்தை குறைக்க, உடல் எடையை குறைக்க சீரகம் பெரிதும் உதவுகிறது. சீரகத்தில் செய்த உணவுப்பொருட்களும் சீரகத்தின் தன்மையை எடுத்து செல்கிறது Seeraga Thuvaiyal. தேவையான பொருட்கள் : சீரகம் – கால் கப், இஞ்சி –...
பண்டிகை காலங்களில் செய்யப்படும் பலகாரங்களை சுவை மனம் கூட்டிட மட்டும் ஏலக்காய் பயன்படுகிறது என்று பலரும் நினைத்திருப்பார். ஆனால் அதையும் தாண்டி ஏலக்காய் ஒரு மருந்தாக பல இடங்களில் பயன்படுகிறது. இதை பற்றிய கட்டுரை தான் இந்த பதிவு elakkai maruthuva gunangal. ஏலக்காய் பலவகைகளில் இயற்கை...
உடல் பருமனால் அவதிபடுபவர்கள் இன்றைய சூழ்நிலையில் அதிகமாகிக் கொண்டே வருகிறார்கள். உடல் பருமனால் குறைப்பதற்கு சுவையான அதே நேரத்தில் சத்தான உணவு முறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் உடலின் எடையை குறைத்து ஆரோக்கியமாக வாழலாம் tips to lose weight. வெந்தயக் கீரை சப்பாத்தி: வெந்தயக்கீரையை சுத்தம் செய்து...
அத்தி மரம் பால் முதல் பட்டை வரை… அத்தி மரம்… அத்தனையும் நமக்கு கிடைத்த வரம்! காணக் கிடைக்காதது கிடைத்தால்… அதை ‘அத்திப் பூத்தாற்போல’ என்பார்கள். காரணம், அத்தி மரத்தில் பூ பூப்பது, கண்ணுக்குத் தெரியாமல் நிகழும். அத்தி மரத்தின் இலை, பால், பழம், பிஞ்சு, காய்,...
அதிமதுரம், உலகளாவிய மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் உபயோக படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே பலவிதமான நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது இது ஆற்றங்கரைகளில்...
அம்மான் பச்சரிசி என்ற தாவர கொடி முழுவதும் மருத்துவத்தில் பயன்படுகின்றது. துவர்ப்பு மற்றும் இனிப்புச் சுவையானது மற்றும் குளிர்ச்சித் தன்மை உடையது. அம்மான் பச்சரிசி, தரிசு நிலங்கள், சாலை ஓரங்கள் ,ஈரப்பாங்கான சமவெளி நிலம் மற்றும் களைசெடியாக எல்லாவகையான தோட்டங்களிலும் வளரக்கூடியது .அம்மான் பச்சரிசி பூக்கள் வெண்மையாகவும்,...
அஸ்வகந்தா (எ) அமுக்கிரா viagra natural alternatives ashwagandha அஸ்வகந்தா என்றாலே பலருக்கும் தெரியக்கூடியது இதன் கிழங்கு மருந்துவப் பயனுடையது. கோவை மற்றும் சில தென் மாவட்டங்களில் தானே வளர கூடியது.ஏற்றுமதிப் பொருளாகப் பயிர் செய்யபடுகிறதது.உலர்ந்த கிழங்குகள் எல்லா நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும். இந்த கிழங்கு ஆயுர்வேதத்தில்...