Category: பெண்கள் – தாய்மை
எப்போது வீட்டில் விளக்கு ஏற்றுவது ? veettil vilakku yetrum muraigal வீட்டில் காலை மாலை என இரண்டு வேலையும் விளக்கேற்ற வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகிறது. எங்கு நெய் அல்லது நல்லெண்ணையில் விளக்கு எரிகிறதோ அங்கு லக்ஷ்மி வாசம் செய்வதாக அர்த்தம் . பொதுவாக,விளக்கேற்றுவதில் இரண்டு...
உப்பு என்பது ருசிக்காக மட்டும் உட்கொள்ளப்படுவது அல்ல. அது உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் உறுதுணையாக இருக்கிறது. நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் உப்பிற்கு, ‘சோடியம் குளோரைடு’ என்று பெயர். அவை ஒரு நபருக்கு, ஒரு நாளைக்கு, பத்து கிராம் உப்பு மட்டுமே போதுமானது என்று மருத்துவக் குறிப்புகள்...
கடவுள் பெண்மைக்கு அருளிய பெரும் பேரு தாய்மை. அதனை கடந்து இரு உயிர்களையும் காத்து நலம் பெறுவது சற்று கடினமே. அந்த மன வலிமையையும் கடவும் பெண்ணுக்கு இயற்கையில் படைத்தது சிறப்பு – fruits to eat during pregnancy period. குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு சீதாபழம்....
இரத்த சுத்திகரிப்பு வயிற்றுப் புண்ணுக்கு நார்த்தங்காய் ஊறுகாய் நல்ல மருந்தாக அமைகிறது (குறிப்பு: பழைய ஊறுகாய் எதுவானாலும் தவிர்ப்பது நல்லது). நார்த்தங்காயை அல்லது பழத்தை எந்த வடிவத்திலாவது உணவில் சேர்த்து வந்தால் ரத்தம் சுத்தமடையும். இதன் மலர்கள் தசையை இறுக்கி, செயல் ஊக்கியாக விளங்குகிறது – Narthangai...
தாலி என்பது வெறும் திருமண அடையாளம் என்பதை தாண்டி இந்துகளின் பாரம்பரியத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. நம் நாட்டின் கற்பு நெறிக்கும் ஒழுக்க வாழ்வுக்கும் ஒரு முத்திரையாக தாலி கருதப்படுகிறது. திருமாங்கல்யம் என்பது காலத்தில் சேர்த்துக்கொளப்பட்டது, ஆனால் மஞ்சள் நிற பருத்தி நூலே காலம் காலமாக திருமண அடையாளமாக...
கோலத்திற்கும் நமது பாரம்பரிய பழக்க வழக்கங்களுக்கும் அறிவியல் பின்னணி உள்ளது. சாணமிட்டு, பெருக்கி கோலமிடும் இல்லத்திற்கு மகாலக்ஷ்மி வருவாள் என்பது நம்பிக்கை. மார்கழி மாதத்தில் காற்றில் ஓசோன் கற்று கலந்திருப்பதால் அதிகாலை கோலமிடும் பெண்களுக்கு உடலும் மனமும் நன்மை அடைகிறது kola potti. கோலமிடுவதன் நன்மைகள் மார்கழி...
வாழ்க்கையில் உங்களை உற்சாகப்படுத்த ஒருவர் தேவைப்படுகிறார்கள். ஊக்கப்படுத்தவும் உற்சாகம் அளிக்கவும் அப்படி ஒருவர் இல்லாத போது, உறவில் ஒருவித வெறுமை தலைதூக்குகிறது. காதலிக்கும் போதும் சரி… கல்யாணமான ஆரம்ப நாட்களிலும் சரி… கணவன்-மனைவி இருவரின் எண்ணம், செயல், சிந்தனை எல்லாம் தன் துணையை உற்சாகப்படுத்துவதிலும், கவனம் ஈர்ப்பதிலும்தான்...
அந்த காலத்தில் பெண்கள் தலை முதல் கால் வரை ஆபரணங்களை அணிதிருந்தர்கள். ஆனால், நவநாகரிக உலகில் அது பெரும் மாற்றத்தை சந்தித்து இருக்கிறது அணியும் ஆபரணங்கள் வெறும் அழகுக்காக மட்டும் அணிவதில்லை ஒவ்வொரு ஆபரணமும் நம் உடலில் ஒவ்வொரு உறுப்புகளுக்கான வேலையை செய்கிறது. அவை எவை என்பதைப்...
அந்த காலங்களில் 50,55 வயது ஆனால் தான் மெல்ல மெல்ல வெள்ளைமுடி எட்டிப்பார்க்கும். ஆனால் இன்றோ 20,25 வயதிலேயே இளநரை, முடிஉதிர்தல்,உடைதல்,பொடுகு போன்ற கேசம் குறித்த பிரச்சினைகள் பலரை பாடாய் படுத்துகிறது. இளநரைக்கு வண்ணசாயங்கள் (டை) அடிப்பதால் முடிக்கு மட்டும் அல்ல முடியின் வேருக்கும் பாதிப்பு உண்டாகிறது...
பிரசவத்திற்கு முன்பு இருந்ததை விட பிரசவத்திற்கு பிறகு தான் பெண்கள் அதிக அளவு மன அழுதத்திற்கு ஆளாவார்கள். இந்த நேரத்தில் தான் அவர்களுக்கு மனஅழுத்தமானது அதிகமாக இருக்கும். ஏனெனில் பிரசவத்திற்கு பின்னர் அவர்கள் உடலில் சத்தானது மிகவும் குறைவாக இருக்கும். எனவே அவர்கள் ஒருவித சோர்வுடன், எதையும்...