Category: சிந்தனைத்துளி

thirukarukavur mullaivananathar

திருக்கருகாவூர் – அருள்மிகு முல்லைவனநாத சுவாமி திருக்கோயில்

காவிரி கரை புரண்டோடும் தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகாவில், திருக்கருகாவூர்  என்னும் சிற்றூரில்  அமைந்துள்ளது  ‘கருக்காத்த நாயகி உடனுறை முல்லைவன நாதர் சுவாமி திருக்கோயில்’ – thirukarukavur mullaivananathar. கோயிலின் அமைப்பு அவ்வூரின் நான்கு வீதிகளுக்கிடையே, அழகுற அமைந்துள்ள இக்கோவிலில், கிழக்கே ராஜகோபுரமும், தென் புறத்தில் நுழைவு...

navarathri viratham

கொலுக்கள் தத்துவ விளக்கம் மற்றும் ஆன்மிக சிந்தனைகள்

சென்ற வாரம் வெளியிட்ட “நவராத்திரி விரத மகிமையும் சிறப்பும்” பற்றி வாசிக்க இங்கே சொடுக்கவும் – golu aanmeega vilakkam முதல் படியில் புல் செடி கொடி ஆகிய தாவர வகை பொம்மைகள் நாம் இயற்கையை பாதுகாத்து இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டும் என்பதை உணர்த்துகிறது. இரண்டாம்...

navarathri viratham

நவராத்திரி விரத மகிமையும் சிறப்பும்

“இறை இன்றி ஓர் அணுவும் அசையாது” இம்மையிலும் மறுமையிலும் நம்மை காத்து வழிநடத்தி வாழ்வாங்கு வாழ வழிவகுக்கும் ஒரு அற்புத பேராற்றல் இறை…( தெய்வம் கடவுள்)…. – navarathri viratham அத்தகைய சிறப்புமிக்க இறையை வணங்கும் பொருட்டு நன்றி செலுத்தும் வகையில் நம் முன்னோர்கள் வழி வந்த...

pogar siddar

சாதி மத பேதம் சாடும் சித்தர்கள்

உலகில் முதல் முதல் உயிரினம் தோன்றிய இடம் லெமுரியா கண்டம் என அழைக்கப்பட்ட குமரிக்கண்டம் என்னும் தமிழ் பெருநிலப் பரப்பாகும். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழி, உலகின் மூத்த குடியில் பிறந்த பன்னெடுங்காலத்திற்கு முன் நமது மூத்த...

kanji periyavar ilamai vaazhkai

காஞ்சி பெரியவரின் இளமை வாழ்க்கையில் ஒரு பகுதி

ஜாதகமும், ரேகையும்: திடீரென்று ஒரு நாள் காலை மகாலட்சுமி [பெரியவாளின் தாயார்] கண் விழித்தபோது, பக்கத்தில் சுவாமிநாதனைக் காணவில்லை – kanji periyavar ilamai vaazhkai. வீடெல்லாம் தேடியாகிவிட்டது. ஊர் மூலைகளெல்லாம் துழாவி வந்தாகிவிட்டது…. காணோம். “ஒருவேளை சிநேகிதன் கிருஷ்ணஸ்வாமி வீட்டுக்குப் படிக்க சென்றுவிட்டானோ?” என்று போய்ப்...

anmeega thagaval kathaigal 1

ஆன்மீக தகவல்கள் பகுதி 1

பலருக்கு காலகட்டத்திற்கு ஏற்ப சுய அறிவு, மதி நுட்பம் செயல்படாமல் போகிறது, சிலருக்கு மட்டுமே நல்ல முறையில் சிறப்பாக செயல்படுகிறது என்பதை விளக்கும் கதை – anmeega thagaval kathaigal 1 எது மதி நுட்பம் – ஆன்மீக கதை அஸ்தினாபுரத்தில் மன்னர் திருதராஷ்டிரன் பிள்ளைகள் நூற்றுவரும்,...

siva namam tamil

சிவ நாமம் எல்லாவற்றையும் புனிதமாக்கி விடும்

ஆன்மீக சொற்பொழிவும், ஆன்மீக சிறுகதைகள் வாசிப்பும் நம்மை மேம்படுத்தும், மேலும் நல்வழியில் என்றும் பயணிக்க செய்யும் என்பதில் அணுவளவும் சந்தேகமில்லை – siva namam tamil. சிவ சிவ என்று எப்போதும் சொல்லிக்கொண்டிருக்கும் குமரேசன் என்று ஒரு பக்தன் இருந்தான். அவனது மனைவியும் பக்தி மிக்கவள். அவர்களது...

sathuragiri ragasiyam

சதுரகிரி பெயர் காரணம்

சதுர்’ என்றால் நான்கு. கிரி என்றால் மலை, நான்கு திசைகளிலும் திசைக்கு நான்கு மலைகள் வீதம் மொத்தம் பதினாறு மலைகள் இருக்கின்றன.சதுரகிரி தன்னுள் கிழக்கே சூரிய கிரி, குபேர கிரி, சிவகிரி, சக்தி கிரியும், மேற்கே விஷ்ணுகிரி, சந்திர கிரியும், வடக்கே கும்ப கிரி, மகேந்திர கிரி,...

nambikkai sirukathai

நல்ல தீர்வு – சிறுகதை

நீரோடைக்கு கட்டுரைகள் மற்றும் சிறுகதைகள் எழுதிவரும் உஷாமுத்துராமன் அவர்களின் நம்பிக்கையூட்டும் சிறுகதை. பெற்றோரை விரும்பும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய சிறுகதை – nambikkai sirukathai. தன் பள்ளி தோழி லதா வீட்டிற்கு வந்ததில் வசந்திக்கு ரொம்ப சந்தோசம்.“லதா உன்னை பார்த்து எவ்வளவு நாள் ஆகி விட்டது” என்று...

navagrahangal tamil

நவகிரகங்களின் விபரங்கள்

ஒன்பது கிரகங்களின் தலம், தானியம், வாகனம், மலர் மேலும் பல விபரங்கள் – navagrahangal tamil. சூரியன் காசியப முனிவரின் குமாரர். ஒளிப்பிழம்பானவர். நவக்ரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர்.சிம்மராசிக்கு அதிபதி. நவகிரகங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர்.திக்கு – கிழக்குஅதிதேவதை – அக்னிப்ரத்யதி தேவதை – ருத்திரன்தலம் – சூரியனார்...