Category: சிந்தனைத்துளி

gayathri manthram

காயத்ரியைப்போல் மந்திரமில்லை ஏன் ?

விசுவாமித்திரர் பற்றி பெரும்பாலானோர் அறிந்திருப்போம். சத்ரியரான அவரே காயத்ரி மந்திரத்தின் படைப்பாளி. உலக நன்மைக்காக தனது தவவலிமையால் அவர் உருவாக்கிய மந்திரம் தான் காயத்ரி மந்திரம். இன்று பலரும் உலக நன்மைக்காக இந்த மந்திரத்தை உச்சரிக்கிறார்கள் gayathri manthram. விசுவாமித்திரர் விஸ்வம் என்றால் உலகம், மித்திரன் என்றால்...

vaikunda egathasi sorka vasal thirappu

வைகுண்ட ஏகாதசி

சொர்க்க வாழ்வை தரும் வைகுண்ட ஏகாதசி !! மார்கழி மாதம் வந்த உடனே நம் மனதைக் குளிர வைக்க வரும் விரதம் வைகுண்ட ஏகாதசி விரதம் ஆகும். உலகை காத்தருளும் பரந்தாமன் வீற்றிருகநடைபெறுகிறத் கதவுகள் திறந்து வைகுண்டநாதனின் தரிசனம் கிடைப்பது இன்று தான். மார்கழி மாதம் வந்த...

neerodai kola potti

கோலம் போடுவது எதற்க்காக ? – மார்கழி கோலப்போட்டி

கோலத்திற்கும் நமது பாரம்பரிய பழக்க வழக்கங்களுக்கும் அறிவியல் பின்னணி உள்ளது. சாணமிட்டு, பெருக்கி கோலமிடும் இல்லத்திற்கு மகாலக்ஷ்மி வருவாள் என்பது நம்பிக்கை. மார்கழி மாதத்தில் காற்றில் ஓசோன் கற்று கலந்திருப்பதால் அதிகாலை கோலமிடும் பெண்களுக்கு உடலும் மனமும் நன்மை அடைகிறது kola potti. கோலமிடுவதன் நன்மைகள் மார்கழி...

save delta farmers

டெல்டா மக்களுக்காக நீரோடை வாசகர்களுக்கு வேண்டுகோள்

கஜா புயல் கோரத்தாண்டவமாடி டெல்டா பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து சென்ற இவ்வேளையில் இப்பதிவை மிக முக்கியமாக ஒன்றாக கருதுகிறோம் . இப்பதிவு ஒரு தொகுப்பு மட்டுமே. ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டு பலரால் பகிரப்பட்ட தற்போதைய இக்கட்டான சூழ்நிலைக்கு தேவையான தகவலை மேலும் பல மக்களுக்கு நீரோடை வாசகர்கள்...

nabigal nayagam miladi nabi

மிலாடி நபி மற்றும் நபிகள் நாயகம் வரலாறு

இஸ்லாமிய நாட்காட்டியில் மூன்றாவது மாதமான ரபி-அவ்வலில் மீலாது நபி பண்டிகை கொண்டாட படுகிறது. இஸ்லாமிய இறைத்தூதர் நபிகள் நாயகம் பிறந்த பொன்னால் “மிலாதுன் நபி” என்று தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. உலகில் அமைதியும் சகோரகரத்துவமும் மேலோங்க பாடுபட்ட நபிகள் நாயகம் அவர்களை இறைத்தூதராக வணங்குவது சிறப்பு, அதே சமயம் அவரை கடவுளாக...

karthigai deepam siramsam

கார்த்திகை தீபம் ஆன்மிகம் மற்றும் அறிவியல் பின்னணி

கார்த்திகை தீபம் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை (கிருத்திகை) நட்சத்திரத்தன்று கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீபத்தன்று வீடுகளை விளக்குகளால் அலங்கரித்து மலர்க்கோலமிட்டு கொண்டாடுவது சிறப்பு. அந்நாளில் பொரியும் அவலும் வெல்லப்பாகுடன் கலந்து சிவனுக்கு படைத்தது வழிபடுவது வழக்கம் karthigai deepam sirapamsam. வெளிச்சம் தரும் கார்த்திகை முதல் நாளான...

kandha sasti viratham

கந்த சஷ்டி சிறப்பு

கந்த சஷ்டி சிறப்பு தீபாவளிக்கு அடுத்த நாளான அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறையில் பிரதமை, துவிதியை, த்ருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி ஆகிய ஆறு நாட்களில் கந்த சஷ்டி விரதம் மேற்கொள்ளப்படுகிறது. முதல் நாளான பிரதமை அன்று அதிகாலை ஆற்று நீரென்றால் எதிர்முகமாக, கிணற்று நீரென்றால் வடக்கு...

தீபாவளி 2020 dheepavali kondaduvathan nokkam

தீபாவளியை ஏன் கொண்டாடுகிறோம்

தீமை போக்கி நன்மை தரும் தீபாவளி நம்மால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் தீபாவளி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அது மட்டுமல்லாது வெற்றியின் அடையாளமாக கொண்டாடப்படும் பண்டிகையாகும். தீபாவளியை தீப ஒளி என்றும் குறிப்பிடுவதுண்டு. தீமை அழிந்து நன்மை பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு கதை பின்னணி...

vaasagargalin golu pugaipadangal

வாசகர்களின் நவராத்திரி கொலு

பெண்கள் விரதமிருந்து வழிபடக்கூடிய வழிபாடுகளில் சஷ்டி விரதம், மாங்கல்ய பூஜை மற்றும் முக்கிமாக நவராத்திரி வழிபாடு ஆகியன அடங்கும். இதில் நவராத்திரி வழிபாட்டில் முக்கிய பங்கு வகிப்பது கொலுவைத்து கொண்டாடுவதாகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையின் மீது பல வித பொம்மைகளை வசதியாக அலங்க...

anjaneyar vennai kappu thirumana kolam

ஆஞ்சநேய சுவாமிக்கு சரீரம் முழுவதும் வெண்ணெய் அலங்காரம்

வெண்ணெய் அலங்காரம் anjaneyar vennai alangaaram ராமபிரானுக்கும் ராவணனுக்கும் வெகு விமர்சையாக போர் நடந்துகொண்டிருந்த நேரம். ஆஞ்சநேய சுவாமி தோளில் ஒரு புறம் ராமபிரானையும் மறுபுறம் இலட்சுமணனையும் தூக்கி சென்ற பொழுது, ராவணன் எய்த அம்புகளை தானே தன் சரீரத்தில் வாங்கிக்கொண்டு இருவரையும் காத்தார். பின்பு காயங்களை கண்ட...