Category: கதைகள்
நீரோடையில் சங்கமித்த இலக்கிய ஆர்வலர்கள்
முப்பெரும் இலக்கியத் திருவிழா – 2025 22.02.2025 அன்று அவிநாசியில் நீரோடை இலக்கிய அமைப்பு மற்றும் அவிநாசி ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய முப்பெரும் இலக்கியத் திருவிழா நடைபெற்றது. நீரோடை மகேஸ் எழுதிய சிறார் நூல் வெளியீட்டு விழா, நீரோடை விருது வழங்கும் விழா, நீரோடை இலக்கிய...
முப்பெரும் இலக்கியத் திருவிழா – 2025 அழைப்பிதழ்
நீரோடை இலக்கிய அமைப்பு மற்றும் ரோட்டரி அவிநாசி இணைந்து நடத்தும் முப்பெரும் இலக்கியத் திருவிழா தலைமை உயர்திரு டி.கே. சந்திரன், நிர்வாக இயக்குநர், சென்னை சில்க்ஸ் குழுமம் விருது வழங்கி சிறப்புரை உயர்திரு மு. வேலாயுதம், விஜயா பதிப்பக நிறுவநர் வாழ்த்துரை ‘தமிழ்ச்செம்மல்’ முனைவர் போ. மணிவண்ணன்...
நீரோடை இலக்கிய நிகழ்வு 10
நாற்பதுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட நீரோடை இலக்கிய நிகழ்வு 10-ல் “வெற்றியைப் பிடி” சிறார் பாடல் நூலை அறிமுகம் செய்து பேசிய திரைப்பட இயக்குநர் ராசி அழகப்பன் அவர்கள் தன் இலக்கியப் பயணத்தில் கலந்துகொண்ட முதல் இணையவழி நிகழ்வு என்பதைப் பதிவு செய்தார். நீரோடைக்குக் கிடைத்த பெருமையாகவே கருத்துகிறோம். கலந்துகொண்ட...
நீரோடை இலக்கிய விழா (நிகழ்வு 9)
ஞாயிறு (29/12/2024) மாலை இணையவழியில் நடைபெற்ற நீரோடை இலக்கிய நிகழ்வு இந்த முறை கவி மன்றமாக நிகழ்ந்தது. [https://meet.google.com/qiu-cuty-hwh] இது ஒரு புதிய முயற்சியாக இருந்தாலும் எதிர்பார்த்தைவிட வரவேற்பு நன்றாக இருந்தது. அதென்ன கவி மன்றம்? நீரோடை கவி மன்றம் (இலக்கிய நிகழ்வு) ஒரு அற்புத நிகழ்வாக மாற்றிய...
மின்னிதழ் டிசம்பர் 2024
தலையங்கம் – கிராமப்புற பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால்கள் சிறுவர் இலக்கியம்: சிறார் பாடல் ( கார்த்திகா கவின்குமார், பாலக்கிருட்டிணன்)பசங்க (2009) – சிறார் திரைப்பட விமர்சனம் (நீரோடை மகேஸ்) கவிதை நீரோடைகவிதை பேசுது (கவிஞர் மா கோமகன், கவிஞர் கோ.தனுசன், இலங்கை)சரக்கொன்றை நிழற்சாலை – கவிதை...