Category: கதைகள்

en minmini kathai paagam serial 3

என் மின்மினி (கதை பாகம் – 36)

சென்ற வாரம் – என்ன இப்படி சொல்றே. எனக்கு உன் வசதியை விட உன்னோட உணர்வுகளும் அன்பும் தான் முக்கியம் என்று வீட்டுக்குள் போக துடித்தாள் ஏஞ்சலின் – en minmini thodar kadhai-36. இன்னொரு டைம் சொல்றே.வீடு குப்பையா இருக்கும் நல்லாவே இருக்காது.ரொம்ப கற்பனை பண்ணி...

en minmini kathai paagam serial 3

என் மின்மினி (கதை பாகம் – 35)

சென்ற வாரம் – திருட்டு பயலே என்று செல்லமாக அவனது தோளைத்தட்டினாள் ஏஞ்சலின்… ச்சே ச்சே டீயா னுதான் கேட்டே என்று பதிலுக்கு சாமளித்த படி ஒரு டீ அண்ணே என்றான் பிரஜின் – en minmini thodar kadhai-35. சிரிச்சுகிட்டே வேணா வேணா நீ என்ன...

eppadi maranthen sirukathai 9

எப்படி மறந்தேன் சிறுகதை (கொரோனா பரிதாபங்கள்)

சமையல் வல்லுநர், சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் சிறுகதை “எப்படி மறந்தேன் வசந்தா”, கொரோனா பரிதாபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட சிறுகதை – eppadi maranthen sirukathai. அப்பாடா வேலை முடிஞ்சுது அலுத்துப் போய் உட்கார்ந்தேன்.இந்த கொரோனாவால் கம்யூனிட்டிக்குள் வெளியாட்கள் யாரையும் உள்ளே விடுவதில்லை. காலை சாப்பாட்டுக்கு...

en minmini kathai paagam serial 3

என் மின்மினி (கதை பாகம் – 34)

சென்ற வாரம் – நீ இங்கேயே டீ, காஃபி எதாவது சாப்பிட்டு இங்கேயே இரு நான் இப்போ வந்துருவேன் என்று அவனை அங்கே உக்கார வைத்தபடி உள்ளே ஓடினாள் ஏஞ்சலின் – en minmini thodar kadhai-34. மனதிற்குள் ஓர் பயம்.என்ன ஆச்சு இவளை காணோம்.,இப்போ என்ன...

en minmini kathai paagam serial 2

என் மின்மினி (கதை பாகம் – 33)

சென்ற வாரம் – சரி போகலாம் வா என்றபடி அவளது சுண்டுவிரலை பிடித்தபடி மெதுவாக நடந்து சென்றான் பிரஜின் ஹே என்ன பண்றே நமக்கு கல்யாணம் ஆகி மணவறையினை சுற்றி வருவதாக நினைப்போ – en minmini thodar kadhai-33. என்ன ரொம்ப அமைதியாக உக்கார்ந்துகிட்டு இருக்கே.எதாவது...

murpagal seyin tamil story

முற்பகல் செ(ய்)யின்…. சிறுகதை

நல்லதொரு கருத்தை உள்ளடக்கி, வசிப்போர் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் எண்ணத்தில் தங்கி விடும் சிறுகதைகள் சில, அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளை வழங்கும் கவிஞர், சிறுகதை ஆரிசியார் வள்ளி அவர்களின் முற்பகல் செய்யின் கதையை வாசிப்போம் – murpagal seyin tamil story கண் மூடி திறப்பதற்குள்...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 32)

சென்ற வாரம் – பதிலுக்கு ஒன்றும் பேசாதவளாக தன் இன்னொரு கையினை அவன் கையின் மேலே வைத்தபடி என் கூட இப்போது போலே எப்போதும் இருப்பேதானே என்றபடி புன்னகைத்தாள் ஏஞ்சலின் – en minmini thodar kadhai-32. ஹே என்ன ஆச்சு நானாக உன்னோட கையை பிடிச்சா...

pulam peyarnthavan sirukathai

புலம் பெயர்ந்தவன் – சிறுகதை

ஊரடங்கு காலத்தில் நிகழ்ந்த நிஜ சம்பவங்களை தழுவி ப்ரியா பிரபு அவர்கள் எழுதிய சுவாரசியமான சிறுகதை தான் “புலம் பெயர்ந்தவன்” – pulam peyarnthavan sirukathai காலை வெயிலின் வெளிச்சம் சன்னல் வழியே முகத்தில் பட்டது. வெப்பமும், வெளிச்சமும் ஒரு சேர பட்டவுடன் சட்டென்று உறக்கம் கலைந்தது...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 31)

சென்ற வாரம் – ஒன்றும் பேச முடியாதவர்களாக அவர்கள் இருவரும் அந்த அறையினை விட்டு வெளியே சென்றனர். என் பக்கத்தில் வந்த டாக்டர். பயப்படாதே நான் பாத்துக்குறேன் என்றபடி என் தலையினை கோதினாள் – en minmini thodar kadhai-31. நாட்கள் செல்ல செல்ல எல்லாம் மாறியது.டாக்டரின்...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 30)

சென்ற வாரம் – மூக்கில் பொருத்தப்பட்ட மூச்சுகுழல்களும் கையில் குளுக்கோஸ் ஏற்றுவதர்காக குத்தப்பட்ட ஊசியும் கீழே கழன்று விழ கைகளில் இருந்து இரத்தம் துளி துளிகளாக கொட்ட தொடங்கியது – en minmini thodar kadhai-30. இரத்தம் சொட்டுவதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஆஸ்பத்திரி வாசலுக்கு ஓடி வந்தேன்.என்னை ஆஸ்பத்திரிக்கு...