Category: நீரோடை மகேஷ்

amma kavithai thaayullam

அம்மா

கருவில் உருவெடுத்த மகவை Amma Kavithai Thaayullam சிறை வைக்க முடியாதது போல ! அடிமனதில் ஆட்கொண்ட அன்பை அப்படியே தருவது தாயுள்ளம் மட்டுமே !  – நீரோடை மகேஷ்

Kaathal kavithai thoguppu

என் முழுநிலவுக்காக

முகம் தெரியாத முழுநிலவுக்காக !!! தினம் தினம் தேய்பிறையாகும் என் நினைவுகள். நினைவுகள் தேய்ந்தாலும், நான் நினைப்பது தொடர்ந்து கொண்டே இருக்கும். En Muzhu Nilavukkaaka Kavithai  – நீரோடை மகேஷ்

kavithaiyai thedi oru payanam

கவிதையைத் தேடி ஒரு பயணம்

என் தேவதையால் தொலைந்து போன வார்த்தைகளை தேடி கனவில் கால் பதிக்கிறேன். கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள் இதோ வந்துவிடுகிறேன் . கவிதையைத் தேடி ஒரு பயணத்தில்.  – நீரோடை மகேஷ்

thithikkum kavithai

தித்திக்கும்

உன்னை நினைத்து அழும்போது வரும் கண்ணீர் கூட கரும்பைப் போல தித்திக்கும் !! ஏன் என்றால் நினைவில் நீ இருப்பதால் …….  – நீரோடை மகேஷ்