Category: நீரோடை ஆசிரியர்கள்
முந்தைய பதிவை வாசிக்க – ஆசிரியர் சிறப்பு பகுதியில் தொடர்கதை ஆசிரியர் அ.மு.பெருமாள் அவர்களின் மின்மினி தொடர்கதை… – என் மின்மினி தொடர்கதை பாகம்-74 En minmini thodar kadhai ஒரு வினாடி அமைதிக்கு பிறகு ம்ம்…வாங்க தம்பி போகலாம் என்றபடி ஷீலா டீச்சர் ஆம்புலன்சில் முதலில்...
எட்டுத்தொகை நூல்களில் நிலம் சார்ந்த திணை முறைமையின்படி குறிஞ்சித் திணைப் பாடல்களை முதலில் வைக்காமல் மருதத் திணைப் பாடல்களை முதலில் வைத்துத் தொகுக்கப்பட்ட நூல் ஐங்குறுநூறு ஒன்றே ஆகும். உரை விளக்கம் எழுதி வழங்கும் ஆசிரியர் மா கோமகன் அவர்களுக்கு நன்றி – ainkurunuru padal vilakkam...
“எழுத்து – எழுத்தாற்றல்”ஆழ்மன எண்ணங்களின் உணர்வுகளை உரைக்கும் ஓர் அற்புத மொழி…..எதையும் எழுதிவிடுவதென்பது அத்தனை எளிதல்ல நாம் நினைப்பது போல…. தன்னை சுற்றி நடப்பவற்றை நயமாக எழுதுவதில் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொள்பவர் மட்டுமே சிறந்த எழுத்தாளராக முடியும்…. சமீபகாலமாக சமகால எழுத்தாளர்களையும் எழுத்துகளையும் கொண்டாடி வருகிறது ஊடகங்களும்…வலைதளங்களும்….....
ஒரு சூப்பர் குடும்பம் என்பது எது இன்றைய சமுதாயத்தின் பார்வையில்? மிக வசதியான பங்களா.. பல கோடி மதிப்பிலான சொத்து சுகங்கள்..பல லட்சங்கள் மதிப்புள்ள சொகுசு கார் ..ஆடை ஆபரணங்கள் தங்கம் வெள்ளி வைரம் என நகைகள் ..இவையெல்லாம் கொண்ட ஒரு குடும்பம் சூப்பர் குடும்பம் என்று...
விழா என்ற இந்தத் தலைப்பைப் பார்த்ததுமே ரொம்ப காலமாக மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்த ஒரு விழாவைப் பற்றி எழுதவேண்டும் என்ற ஆர்வம் வந்தது.சோழர் காலத்தில் மிக விமர்சையாக கொண்டாடப்பட்ட ஆடிப்பெருக்கு திருவிழாவே அது.. – பண்டைக்காலத்தில் ஆடிப்பெருக்கு பல இடங்களில்…முக்கியமாக பொன்னியின் செல்வனில் அதை பற்றி...
சிறுகதை ஆசிரியர், சமையல் வல்லுநர் தி.வள்ளி அவர்கள் எழுதிய நூல் திறனாய்வு “மயிலிறகு மனசு” – mayiliragu manasu book review தமிழச்சி தங்கபாண்டியனின் இயற்பெயர் சுமதி. மதுரையில் கல்லூரிப் படிப்பை முடித்தவர் .சென்னை ராணிமேரி கல்லூரியின் ஆங்கிலத் துறையில் விரிவுரையாளராக 12 வருடம் பணி புரிந்தவர்....
இந்த வார ஆரோக்கிய நீரோடையில் “தி.வள்ளி” அவர்களின் சமையல் மற்றும் ஆரோக்கிய குறிப்புகள் – ஆரோக்கிய நீரோடை 12 தேங்காய் பால் பர்பி தேவைதுருவிய தேங்காய் ..2 கப்சீனி ..ஒரு கப்கெட்டிப் பால்.. மூன்று கப்ஏலக்காய் தூள்.. கால் ஸ்பூன்குங்குமப்பூ (இருந்தால்) ஒரு சிட்டிகை .. செய்முறை...
எட்டுத்தொகை நூல்களில் நிலம் சார்ந்த திணை முறைமையின்படி குறிஞ்சித் திணைப் பாடல்களை முதலில் வைக்காமல் மருதத் திணைப் பாடல்களை முதலில் வைத்துத் தொகுக்கப்பட்ட நூல் ஐங்குறுநூறு ஒன்றே ஆகும். உரை விளக்கம் எழுதி வழங்கும் ஆசிரியர் மா கோமகன் அவர்களுக்கு நன்றி – ainkurunuru padal vilakkam...
இந்த வார ஆரோக்கிய நீரோடையில் “தி.வள்ளி” அவர்களின் சமையல் மற்றும் ஆரோக்கிய குறிப்புகள் – ஆரோக்கிய நீரோடை 11 பீட்ரூட் பேரீச்சை ஜாம் 1)பீட்ரூட் 22)பேரிச்சம் பழம் 103)கல்கண்டு கால் கப்4)பால் 100 ml5)தேன் 2 ஸ்பூன் செய்முறை பேரிச்சம் பழத்தை பாலில் ஒரு மணி நேரம் ...
குறுந்தொகை அறிமுகப்பகுதியைத் தொடர்ந்து வாரம்தோறும் சனிக்கிழமை தலா பத்து பாடல்களுக்கு விளக்கம் தருகிறார் ஆசிரியர் மா கோமகன் அவர்கள் – kurunthogai paadal vilakkam 7 செய்யுள் விளக்கம் அன்பால் இன்புற்றோம் பாடியவர்: தும்பி சேர் கீரன்துறை: பரத்தையர் பால் பிரிந்து போயிருந்த தலைவன், தன் இல்லாளை...