Category: தமிழ் இலக்கியம்
எட்டுத்தொகை நூல்களில் நிலம் சார்ந்த திணை முறைமையின்படி குறிஞ்சித் திணைப் பாடல்களை முதலில் வைக்காமல் மருதத் திணைப் பாடல்களை முதலில் வைத்துத் தொகுக்கப்பட்ட நூல் ஐங்குறுநூறு ஒன்றே ஆகும். உரை விளக்கம் எழுதி வழங்கும் ஆசிரியர் மா கோமகன் அவர்களுக்கு நன்றி – ainkurunuru padal vilakkam...
குறுந்தொகை அறிமுகப்பகுதியைத் தொடர்ந்து வாரம்தோறும் சனிக்கிழமை தலா பத்து பாடல்களுக்கு விளக்கம் தருகிறார் ஆசிரியர் மா கோமகன் அவர்கள் – kurunthogai paadal vilakkam 6 செய்யுள் விளக்கம் அவனே மணப்பான் பாடியவர்: குற்றியனார்துறை: தலைவன் விரைவில் மணந்து கொள்ளவில்லையே என்று வருந்தும் தலைவிக்கு ஆறுதல் மொழி...
ஐங்குறுநூறு அறிமுகப்பகுதியைத் தொடர்ந்து வாரம்தோறும் ஞாயிறு அன்று தலா பத்து பாடல்களுக்கு விளக்கம் வெளியிடப்படும். ஆசிரியர் மா கோமகன் அவர்களுக்கு நன்றி – ainkurunuru padal vilakkam 5 மருதத்திணை 05 புலவி பத்து 41“தன்பார்ப்புத் தின்னு மன்பின் முதலையொடுவெண்பூம் பொய்கைத் தவனூரென்ப வதனால்தன்சொ லுணர்ந்தோர் மேனிபொன்போற்...
குறுந்தொகை அறிமுகப்பகுதியைத் தொடர்ந்து வாரம்தோறும் சனிக்கிழமை தலா பத்து பாடல்களுக்கு விளக்கம் தருகிறார் ஆசிரியர் மா கோமகன் அவர்கள் – kurunthogai paadal vilakkam 5 செய்யுள் விளக்கம் இன்பமுமு துன்பமும் பாடியவர்: அணிலாடு முன்றிலார்துறை: தலைவன் பிரிந்ததனால் தலைவியின் உடல் வேறுபாட்டைக் கண்டு தோழி வருந்தினாள்....
ஐங்குறுநூறு அறிமுகப்பகுதியைத் தொடர்ந்து வாரம்தோறும் ஞாயிறு அன்று தலா பத்து பாடல்களுக்கு விளக்கம் வெளியிடப்படும். ஆசிரியர் மா கோமகன் அவர்களுக்கு நன்றி – ainkurunuru padal vilakkam 4 மருதத்திணை 04 தோழிக்குரைத்த பத்து 31“அம்மவாழி தோழி மகிழ்நன்கடனன் றென்னுங் கொல்லோ நம்மூர்முடமுதிர் மருதத்துப் பெருந் துறையுடனா...
குறுந்தொகை அறிமுகப்பகுதியைத் தொடர்ந்து வாரம்தோறும் சனிக்கிழமை தலா பத்து பாடல்களுக்கு விளக்கம் தருகிறார் ஆசிரியர் மா கோமகன் அவர்கள் – kurunthogai paadal vilakkam 4 செய்யுள் விளக்கம் அவனே என் காதலன் பாடியவர்: ஆதிமந்தியார்துறை: தன் காதலன் அல்லாத அயலார் தன்னை மணக்க விரும்பி வந்தனர்....
ஐங்குறுநூறு அறிமுகப்பகுதியைத் தொடர்ந்து வாரம்தோறும் ஞாயிறு அன்று தலா பத்து பாடல்களுக்கு விளக்கம் வெளியிடப்படும். ஆசிரியர் மா கோமகன் அவர்களுக்கு நன்றி – ainkurunuru padal vilakkam 3 மருதத்திணை 03 கள்வன் பத்து 21“முள்ளி நீடிய முதுநீ ரடைகரைப்புள்ளிக் கள்வ னாம்ப லறுக்குந்தண்டுறை யூரன் றெளிப்பவுமுன்கண்...
குறுந்தொகை அறிமுகப்பகுதியைத் தொடர்ந்து வாரம்தோறும் சனிக்கிழமை தலா பத்து பாடல்களுக்கு விளக்கம் தருகிறார் ஆசிரியர் மா கோமகன் அவர்கள் – kurunthogai paadal vilakkam 3 செய்யுள் விளக்கம் பொய்யா மொழி புகழ மாட்டார் பாடியவர்: ஒதலாந்தையார்கார் காலம் வந்தது; பிரிந்த தலைவன் இன்னும் வரவில்லை; தலைவி...
ஐங்குறுநூறு அறிமுகப்பகுதியைத் தொடர்ந்து வாரம்தோறும் ஞாயிறு அன்று தலா பத்து பாடல்களுக்கு விளக்கம் வெளியிடப்படும். ஆசிரியர் மா கோமகன் அவர்களுக்கு நன்றி – ainkurunuru padal vilakkam 2 மருதத்திணை 02 வேழப் பத்து 11“மனைநடு வயலை வேழஞ் சுற்றுந்துறைகே ழூரன் கொடுமை நாணிநல்ல னென்றும் யாமேயல்ல...
குறுந்தொகை அறிமுகப்பகுதியைத் தொடர்ந்து வாரம்தோறும் சனிக்கிழமை தலா பத்து பாடல்களுக்கு விளக்கம் தருகிறார் ஆசிரியர் மா கோமகன் அவர்கள் – kurunthogai paadal vilakkam 2 செய்யுள் விளக்கம் கூடிவாழ்வதே குதூகலம் பாடியவர்: மாமூலனார்கணவனை பிரிந்திருக்கும் துக்கம் தாளாமல் ஒரு தலைவி தன் நெஞ்சத்தை நோக்கி தன்...