என்னவள் – காதல் கவிதை
காட்சிகளை, காதலை வருடிய வரிகளை அவரின் அவளுக்காக வழங்கியுள்ளார் சகோதரர் பிரகாசு.கி – ennaval kathal kavithai

என்னவளை சந்தித்த நேரம்
என் இதயம் ஒரு நிமிடம் என்னவளுக்காக துடித்தது!!
நான் புதிதாக பிறந்தது போல ஒரு உணர்வு!!
முதன் முதலாக பேச சொல்லும்போது நான்
குழந்தையாக மாறியது போல பேச்சுக்களில் தடுமாற்றம்!!
என்னவள் தந்த தேநீர் கூட அமிர்தம் ஆனது!! – ennaval kathal kavithai
அவளின் தலையில் வைக்கப்பட்ட பூவில் இருந்து வந்த வண்டு சொன்னது
என்னை விட அழகானவள் உன் என்னவள் என்று
என் காதில் ரகசியமாக வருட!!
பிரிய மனமில்லாமல் என்னவளை பார்த்த வண்ணம்ம்
அந்த இடத்தில் இருந்து நகர்ந்தேன்…
– பிரகாசு.கி அவனாசி
உருகி மருக வைக்கிறது உரிவயவளை நினைத்து…!
பிரகாசு இன்னும் பிரகாசிகட்டும்…!
இதயம் மீட்டும் உணர்வு வீணையின் இனிய நாதமாய்… இதயத்தை வருடும் கவிதை…கவிஞர் பிரகாசுக்கு பாராட்டுகள்.
‘என்னவள்’ காதல் கவிதையில் ஒவ்வொன்றையும் அனுபவித்து எழுதி இருக்கிறார் கவிஞர் பிரகாசு அவர்கள். பாராட்டுக்கள்!!
ப்ரியத்தின் வெளிப்பாட்டை பகிர்ந்த கவிநயம் அழகு..வாழ்த்துகள்.
என்னவள் . கவிதை நன்றாக இருக்கிறது
என்னவள் கவிதை பிரமாதம். பாராட்டுக்கள்
மிகவும் நன்றாக உள்ளது
இளங்கவிஞர் பிரகாசு மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.
Very nice
Very nice