Tagged: உதவிக்கரம்

manathil eeram

மனதில் ஈரம்

நீரில் மிதக்கத் தவறி காற்றோடு manathil eeram சருகாய் பறக்கும் காகித ஓடமாய் ! கானல் நீரில் கரைந்து போகும் பாலைவன் ஊடகமாய் ! நான் சித்தரிக்கப் படுகிறேன். ( ஊரெல்லாம் மழை பெய்தாலும் உள்ளம் பாலைவனமாய் உள்ள ) மனதில் ஈரம் காய்ந்த சில சுயநலர் மத்தியில்...

rosappoo kavithai

ரோஜாப்பூ

உன் தலைமுடிகளின் நடுவேஅலங்காரப்பொருளாக அந்த ரோஜாப்பூ, என்று மற்றவர்கள் சொல்கையில் …….. எனக்கு மட்டும் அந்த ரோஜாப்பூ, உன் தலைமுடி எனும் அலங்காரத்தின் நடுவே ஓர் ஊடகமாக தெரிகிறது. – நீரோடைமகேஸ்

varaivalaiyil vittu selgiren

வரைவலையில்

தினம் தினம் நூறு கவிதைகள் உன்னால் உனக்காக …. உன்னிடம் அதை காட்ட? உன் மனம் காயப்படக்கூடாது என்ற பயம், என்னிடம் வைத்துக் கொள்ளவும் மனதில் ரணம் , அதனால் இந்த வரைவலையில் விட்டு செல்கிறேன்……….. – நீரோடைமகேஸ்

kaadhal valigalin kaarani

வலிகளின் காரணி

இதயத்தின் அறைகளில் ஒழிந்திருக்கும், வலிகளின் தேடலில் இருந்த நான் இப்போது அவசர சிகிச்சை பிரிவிவுக்காக உன் இதயம் தேடி ! வலிகளின் காரணி நீ எனபது தெரியாமல் – நீரோடைமகேஸ்

poradu thozhane

போராடு தோழனே

உன் விரல் நுனியில் உள்ளஅழுக்கு கூடஉன் கைபடும் மணலின் உரமாக மாறட்டும். பார்வை படும் மேடு பள்ளங்களில் உன் வெற்றி மறைந்திருக்கலாம், போராடு தோழனே ! – நீரோடைமகேஸ்