Tagged: உதவிக்கரம்

kaanal neeraai pona uyir neer

கானல் நீராய்ப்போன உயிர்நீர்

நிஜத்தில் கண்மூடி, கனவில் கண்விழித்த என்னை மிகக்கொடிய மிருகம் ஒன்று துரத்த, ஆயுளை நீடிக்கும் போராட்டத்தின் பாதை நீடித்து பாலைவன மணலில் முடிந்தது. இரத்தம் குடிக்கத் துடிக்கும் மிருகம் கண்களின் பிம்பத்தில் பதிந்தபடி, தாகத்தின் தடம் தேடி உதடுகள். மேகத்தாய் கடன்கொடுத்த ஒரு சொட்டு நீர் என்னை...

nee endra thooraththil thavikkiren

நீ என்ற தூரத்தில் தவிக்கிறேன்

உன் காதல் நிராகரிப்புகள் என்னை தினமும் கொன்று குவிக்க, நீ என்ற தூரத்தில் தவிக்கிறேன். சொற்கள் என்னும் முற்களால் நீ என்னை கீறிப்பார்க்கும் போதெல்லாம் இரத்தம் வடியாமல் என் நீரோடை சுரந்து வார்த்தைகளானது. புரியாத புதிரென்பவள் பெண் ஆனால் நீ புரிந்தும் கதிர்வீச்சால் சுட்டேரிப்பதேன் ?   உடைந்தாலும்,...

uzhaippum padaippum unathe kavithai

உழைப்பும் படைப்பும் உனதே

கல்லையும் கரைய வைப்பாள் பெண் ஆனால் தோழனே ! சிறுதுகளையும் மாமலையாக வடிக்கும் வல்லமை பெற்றவன் நீ ! உன்னை உறங்காமல் உழைக்க சொல்லவில்லை. உழைப்பில் உறங்கிவிடாதே என்று உரைக்கிறேன் ! தேனியாக  மாறிப்பார் 1 ரோஜாக்கள் தேன் கொண்டுவரும் – உனைத்தேடி, பொன்மகள் கால்கடுக்க காத்திருப்பாள்....

poraadu vetri aruvi un kaaladiyil

போராடு – வெற்றி அருவி உன் காலடியில்

தன்னை மறந்து  ( தோல்வி பயத்தில் ) தனிமையில் நின்று உன் வாழ்க்கையைப் பற்றியே யோசித்து சிலையாய்ப் போன நாட்களில் நானிருப்பேன் என்று உன்னிடம் ஊமையாய் இருக்கும் நம்பிக்கை என்ற வார்த்தையின் புலம்பல்களை கைவிடாதே ! உன்னிடம் தடைகள் இல்லாப் போராட்டத்தில் இலக்கு மட்டுமே கேள்வியாய் !...

jenmangal thaandiya uravu

ஜென்மங்கள் தாண்டிய உறவு

பயணச் சூழலில் சிலநேரம் பார்வைகளில் பயணிக்கும் உனைப் பற்றிய என் நினைவுகள் ! jenmangal thaandiya uravu சிலநேரம் என்னில் சங்கமித்த நீயேனும் கற்பனைப் பாத்திரத்துடன் உரையாடல். உன் இமைகள் சந்திக்கும் இடைவெளி இயக்கத்தில் உருவாகும் மின் மெகா-வாட் களால் இயங்கும் உன் உன் மின் காந்தக்...

kannith thaaiy kavithai

கன்னித்தாய்

உன்னை நினைத்து நிலவை பார்த்தேன் வானம் புரியவில்லை, உன் கூந்தல் சாரல் உணர்ந்து பனிப்பொழிவை பார்த்தேன் மார்கழி புரியவில்லை. உன் பெயரை உச்சரித்து தமிழை பார்த்தேன் மொழியும் இனித்ததடி. உன் இதழ், கன்னம் ருசித்த என் உதடுகளுக்கு தேன் கிண்ணம் கூட சுவை மரத்தது(அறியாது). என் தெய்வத்...

sunami 2011 manathil ranam

சுனாமி – மனதில் ரணம் 2011

இதயத்தில் இரத்தம் வடிந்த விரிசல்கள் இன்னும் ஓயவில்லை மீண்டும் ஓர் மாரடைப்பு ……. காட்சிகளே உயிரின் ஆழம் வரை பாய்ந்து விட்டது என்றால் .. அனுபவித்த நம் சகோதரத்தின் நிலை என்னவோ. கடவுளே ! உன் கண்களை தானம் செய்துவிட்டாயா என்ன ?? நம் உறவுகள் மீது...

samuthaayame enge selgiraai

சமுதாயமே எங்கே செல்கிறாய்

செல்லப் பிராணிகளை படுக்கையறையில் உறங்க வைக்கத் தெரிந்தவன்,பெற்றவரை அவர் நிரந்தர உறக்கம் வரை தலைசாய்த்து தினம் தினம் கிடைக்கும் நிம்மதி உறக்கம் கூட கிடைக்கப் பெறாத நிலையில் மூன்றாவது வீதியில் ஏதோ ஓர் ஒலைக்குடிசையிலோ, முதியோர் இல்லத்திலோ விட்டுவிட்டு, மனைவிக்கு மாணவனாகி,!! தான் பெற்ற மகவையும் ,...

sulapa thavanaiyil iruthi sadangu

சுலபத் தவணையில் இறுதிச்சடங்கு (புகைப்பதால்)

அவன் புகைக்கவில்லை sulapa thavanaiyil iruthi sadangu புகையிலை தான் அவனை புகைக்கிறது ! தவணை முறையில் இறுதிச்சடங்கு(சங்கு) புகைப்பவனுக்கு மட்டுமே கிடைக்கும் சாபங்கள் (புற்று நோய்). புகைவிடும் உதடுகள் தான் உச்சரித்தது “புகை பிடிக்கதே” என்று …. வெறும் உச்சரிப்புகளில் தொலைந்து போகும் இந்த வார்த்தை உறுதிமொழியாக...

anuvaaiy ponaalum kadhalippen

அணுவாய்ப் போனாலும் காதலிப்பேன்

உன் அருகில் நின்று anuvaaiy ponaalum kadhalippen சுவாசிக்கையில், என் எல்லா  அணுக்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்புகிறேன் . மூச்சுக்க்காற்றாய்  குருதியில் கலந்தது வரும் உன் நினைவுகளை சேமிக்கச் சொல்லி .. சந்திப்புகளின் முடிவில் காதல் இனிப்பதில்லை பிரிவுகளின் முடிவில் தான் காதல் இனிக்கிறது …!!!! அணுக்களாய் சிதைந்து போனாலும்...