கன்னித்தாய்

உன்னை நினைத்து நிலவை பார்த்தேன்
வானம் புரியவில்லை,

உன் கூந்தல் சாரல் உணர்ந்து பனிப்பொழிவை பார்த்தேன்
மார்கழி புரியவில்லை.

kannith thaaiy kavithai

உன் பெயரை உச்சரித்து தமிழை பார்த்தேன்
மொழியும் இனித்ததடி.

உன் இதழ், கன்னம் ருசித்த என் உதடுகளுக்கு
தேன் கிண்ணம் கூட சுவை மரத்தது(அறியாது).

என் தெய்வத் தாயுடன் பாசப்போர் புரிய வந்த
கன்னித்தாய் நீ தான் என்னவளே.

 – நீரோடைமகேஷ்

You may also like...

2 Responses

  1. arumai anpare vanam nilavu comparision arumai