கவிதை தொகுப்பு – 33
இந்த வார கவிதை வெள்ளியில் அன்புத்தமிழ் அவர்களின் “மண்ணின் மைந்தர்கள்”, ப்ரியா பிரபு அவர்களின் “காதலால்”, கவி தேவிகா அவர்களின் “மதுரமோகனன்” மற்றும் மரபுக்கவிதை வித்தகர் குடைக்குள் மழை சலீம் அவர்களின் “தடங்கள்” ஆகியவை இடம்பெற்றுள்ளன – kavithaigal thoguppu 33. மதுரமோகனன் அம்மான் மைந்தனே!!!!அலங்கார ப்ரியனே!!!!!!அன்பெனும்...