Tagged: குறுங்கதை

0

மின்னிதழ் செப்டம்பர் 2022

நீரோடையின் மாத (இதழ்) பதிவுகளுக்கு நல்ல வரவேற்பும், ஆதரவும் அளித்துவரும் வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் தமிழ் வணக்கங்களும் நன்றியும் – maatha ithazh septembar 2022 ஆகஸ்ட் மாத கவிதை போட்டி முடிவுகள் வெற்றியாளர்கள் – காயத்ரி,நா மாரியப்பன் ஆரோக்கிய சமையல் – மாப்போட்டாஞ்சாறு தேவையான பொருட்கள்நல்லெண்ணை –...

உறவுகளை வெல்வோம்

அவிநாசி பேருந்து நிலையத்தில் கோவை செல்ல காத்திருந்தேன். சில நிமிடங்களில் வந்த (நாமக்கல் – கோயம்புத்தூர்) பேருந்தில் ஏறி நடுப்பகுதியில் மூன்று இருக்கைகள் கொண்ட இருக்கையில் அமர, அருகில் சுமார் நான்கு வயது குழந்தையுடன் பக்குவமான தோற்றத்தில் ஒரு தந்தை தன் மகளை கட்டி அணைத்தபடி உறங்க...

0

எது சூப்பர் குடும்பம் ?

ஒரு சூப்பர் குடும்பம் என்பது எது இன்றைய சமுதாயத்தின் பார்வையில்? மிக வசதியான பங்களா.. பல கோடி மதிப்பிலான சொத்து சுகங்கள்..பல லட்சங்கள் மதிப்புள்ள சொகுசு கார்  ..ஆடை ஆபரணங்கள் தங்கம் வெள்ளி வைரம் என நகைகள் ..இவையெல்லாம் கொண்ட ஒரு குடும்பம் சூப்பர் குடும்பம் என்று...

uravin arumai sirukathai valli 0

அன்பு மலரட்டும்..

அன்பு மலரட்டும் .. அல்லலுற்றோம்அடிமைப் பட்டோம்அன்னியரால்..ஆட்சியை அகற்றஅரும்பாடு பட்டோம்..அருமையாய் கிடைத்ததுஅருந்தவமாய் சுதந்திரம்..ஆண்டுகள் 75அன்னையவள்அணியின் நல்முத்தாய்.. ஆயினும் முழுமைஅடைந்து விடவில்லைஅருந்தவமாய் பெற்றது.அகற்ற வேண்டியதுஆயிரம் உண்டு கண்டீர்…அச்சமிலா நிலை வேண்டும்அருமைமிகு பெண்டிற்கு..ஆயுத கலாச்சாரம்அறவே ஒழிய வேண்டும்அச்சம் எனும் சூழல் நீங்கிஅமைதி என்றும் வேண்டும்..ஆணி வேரை அழிக்கும்அக்கிரமங்கள் ஒழிய வேண்டும்ஆசிட் வீசும்...

சண்டை போடாதீங்க சிறுகதை

“ஏங்க! இந்த சம்பந்தி எப்படி பேசுறாருன்னு பார்த்தீங்களா? ” ஆரம்பித்தாள் சரோஜா.” இவர் பொண்ணு பண்ற தப்பை எப்படி நியாயப்படுத்தி பேசுறாரு பாருங்க… – சண்டை போடாதீங்க சிறுகதை உலகத்தில இல்லாத அதிசயமா பொண்ண பெத்த மாதிரிதான்.நாமளா வேலைக்கு போக வேணாம்னு சொல்றோம். நம்ம குடும்ப விஷயம்...

0

வெண்ணிலா குறுங்கதை

சிறுகதை ஆசிரியர், சமையல் வல்லுநர் தி.வள்ளி அவர்கள் எழுதிய நெகிழ்ச்சியான சிறுகதை – வெண்ணிலா குறுங்கதை கொடும்பாளூர் இளவரசி வானதி, சோழ அரண்மனையின் பின்பக்கம் இருந்த நந்தவனத்தை நோக்கி சுற்றும்முற்றும் பார்த்தவாறே மெல்ல நடந்தாள்.வெண்ணிலா இந்நேரம் வந்திருப்பாள்..வெண்ணிலா மட்டுமே அவளுடைய ஒரே தோழி. அவளிடம் பேசும்போது தான்...

நிலவிலா வானம் சிறுகதை

சிறுகதை ஆசிரியர், சமையல் வல்லுநர் தி.வள்ளி அவர்கள் எழுதிய கதை – நிலவிலா வானம் சிறுகதை மார்கழி மாதக் குளிர் சில்லென்று உடலை ஊடுருவியது. கருக்கலிலேயே எழுந்து பரபரவென வேலையை ஆரம்பித்தாள் மல்லிகா. கிராமத்து மல்லிகாவிற்கு சென்னை, கல்யாணமான புதிதில் ஒரு பிரமிப்பை கொடுத்தது வாஸ்தவம்தான்.கிராமத்தில் வளர்ந்ததால்...

பட்ட மரம் – சிறுகதை

இன்பம் பெறுகின்ற இனிமையான இல்லம் அழகான குழந்தை அன்பு அரவணைப்பில் அன்னை தந்தை. மகிழ்ச்சி பொங்கும் மங்கலம் ஆனாலும் .. – pattamaram somu sirukathai கிளிகள் இசைபாடி பறக்க கிழக்கே கதிரவன் மெல்ல கண்களை திறந்து வருகிறான்அன்னை குழந்தை உறங்கிக் கொண்டிருக்கிறது கணவரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்...

0

இருள் சூழ்ந்த பௌர்ணமி!

இந்த சிறுகதை தொகுப்பு வாயிலாக கிருஷ்ண பிரியா அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம் – krishna priya kathaigal irul soolntha pournami அன்று புத்தாண்டு, அலுவலகத்தில் ஆரவார கொண்டாட்டம். புத்தாடைகள், கனிகள், பலகாரம் என கோலாகலமாக இருந்தது அந்த காலைப்பொழுது. பரிமாற்றங்களுக்கு இடையில் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொண்டனர்...

தாயம்மா சிறுகதை

சிறுகதை ஆசிரியர், சமையல் வல்லுநர், கவிஞர் தி.வள்ளி அவர்களின் எதார்த்தத்தை வெளிப்படுத்தும் சிறுகதை – thaayammaa sirukathai தாயம்மா கிர்ர்ர்ர். ரென அலாரம் அடித்தது. சட்டென எழுந்து அலாரத்தை அமர்த்திய மரகதம் நேராக எழுந்து பூஜை அறைக்குச் சென்று சுவாமியை கும்பிட்டு அன்றைய நாள்,நல்ல பொழுதாக அமைய...