Tagged: நூல் மதிப்பீடு

thoongaa vizhigal puthaga vimarsanam

தூங்கா விழிகள் – இரா. செல்வமணி

கவிதைகள் என்றாலே காட்சிகளுக்கு புலப்படாத கற்பனைகளில் உருவாக்கப்படுகிறது என்பது பொதுவான கருத்தாகும். அறத்தையும், வாழ்வின் முக்கிய நிகழ்வுகளையும் , பிறருக்கு கூறும் செய்திகளையும், அறிவுரைகளையும் கூட அழகாக சுமந்து அலங்கரிக்கும் அற்புத தன்மைகவிதைக்கு உண்டு – thoongaa vizhigal puthaga vimarsanam. ஆம் அத்தகைய சிறப்பு மிகுந்த...

neengalum kidaipergal nool vimarsanam

நீங்களும் கிடைப்பீர்கள் – புத்தக விமர்சனம்

தேன்கூடு – கவிதை நூல் ஆசிரியர் கவிஞர் “கவி தேவிகா” அவர்கள் எழுதிய புத்தக விமர்சனம் “நீங்களும் கிடைப்பீர்கள்” – neengalum kidaipergal nool vimarsanam. தமிழுக்கு அணிவிக்கும் அணிகலன் போல , மணியான வெண்சொற்களை நயம்பட கோர்த்து பாக்களால் நிரப்பி அணிகளால் அழகு சேர்த்து தமிழன்னைக்கு சூட்டி...

meyyuruthal puthaga vimarsanam

மெய்யுறுதல் – புத்தக விமர்சனம் (பாகம் 3)

பிறந்தநாள் பரிசுபோல், நேற்று என்னிடம் வந்து சேர்ந்தது கவிஞ்ர் இளவேனில் அவர்களின் கவிதைத் தொகுப்பு, மெய்யுறுதல் தொகுப்பு குறித்த சீலா சிவகுமார் அவர்களின் அனுபவ பதிவு – meyyuruthal puthaga vimarsanam-3. பாகம் 2 வாசிக்க ஒரு புல்லின் அசைவு முதற்கொண்டு கோடி கோடியாகச் செலவு செய்து...

iyalbanavargalukku mattum nool vimarsanam

இயல்பானவர்களுக்கு மட்டும் – புத்தக விமர்சனம்

தேன்கூடு – கவிதை நூல் ஆசிரியர் கவிஞர் “கவி தேவிகா” அவர்கள் எழுதிய புத்தக விமர்சனம் “இயல்பானவர்களுக்கு மட்டும்”…. படைப்பாளனின் எண்ண கிடக்கையில் குவிந்துகிடக்கும் கற்பனைகளும் , எண்ணங்களும் எண்ணிலடங்காதவை. கட்டுப்பாட்டுக்குள் காட்சிப்படுத்த முடியாதவை. எண்ணச் சிதறல்களின் வாயிலாக கவிதை, கட்டுரை, கதை என பல வண்ண...

sapiens arivanavan book review

சேப்பியன்ஸ் (அறிவானவன்) – நூல் அறிமுகம்

நண்பர் ஹேமநாதன் அவர்கள் எழுதிய “அறிவானவன்” புத்தகத்தின் விமர்சனம் (நூல் அறிமுகம்) – sapiens arivanavan book reviewதிரு எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய யாமம் என்ற நூலை நண்பர்களுக்கு அறிமுகம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்றின் மூலம் நமக்கு எதாவது பயன் உண்டா? அதை அறிந்து...

then koodu nool mathipeedu

தேன்கூடு – கவிதை நூல் மதிப்பீடு

கவி தேவிகா அவர்கள் எழுதிய கவிதை நூல் “தேன் கூடு” கவிதைத்தொகுப்பு பற்றிய நூல் மதிப்பீடு / நூல் அறிமுகம் கட்டுரை – then koodu nool mathipeedu. கவிதையோ வாசகமோ நறுக்கோ உரைநடையோ தனது பார்வையைதிக்கெட்டும் உலாவவிட்டு தித்திக்கும் தேன் கவிதைகளை கச்சிதமாய் ஒருசேர தேன்...

meyyuruthal puthaga vimarsanam

மெய்யுறுதல் – புத்தக விமர்சனம் (பாகம் 2)

“மெய்யுறுதல்” கோரோனா கவிதை தொகுப்பிற்கு சேலம் பொன் குமார் அவர்களின் கட்டுரை – meyyuruthal puthaga vimarsanam-2. பாகம் 1 வாசிக்க பதிவு ஒன்றில்… மரணிப்பதற்குள் கொரானா கிருமி உள்பட அனைத்தையும் பார்த்து விட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.. பதிவு 2 … கொரனாவை மட்டும் கருத்தில்...

meyyuruthal puthaga vimarsanam

மெய்யுறுதல் – புத்தக விமர்சனம் (பாகம் 1)

“மெய்யுறுதல்” கோரோனா கவிதை தொகுப்பிற்கு சேலம் பொன் குமார் அவர்களின் கட்டுரை – meyyuruthal puthaga vimarsanam. தமிழ்க் கவிதை உலகில் பத்தாண்டுகளாக இயங்கி வருபவர் கவிஞர் பொன். இளவேனில். மணல் சிற்பம் ( 2010), பியானோ மிதக்கும் கடல் (2013), குட்டி ராட்டாந்தூரி ( 2014),...

ninaivu siragugal thi valli

நினைவுச் சிறகுகள் – புத்தக விமர்சனம்

வளரும் எழுத்தாளர் (பேசும் புத்தகம்) வலைஒளி, வைஷாலி பழனிச்சாமி அவர்கள் எழுதிய நூல் மதிப்பீடு / நூல் அறிமுகம் “நினைவுச் சிறகுகள்” – ninaivu siragugal book review இந்தப் புத்தகம் ஒரு மருத்துவரோட வாழ்க்கை வரலாறு. அவங்க மனைவி பார்வையில் இருந்தால் எப்படி இருக்கும் என்கிற...

yaamam nool arimugam

யாமம் – நூல் அறிமுகம்

திரு எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய யாமம் என்ற நூலை நண்பர்களுக்கு அறிமுகம் செய்யும் விதமாக இதனை எழுதத் துவங்கினேன் – yaamam nool mathippedu. யாமம் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் தமிழ் இலக்கிய உலகின் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமையாகத் தனது படைப்புகளை நமக்கு அளித்துக்...