Tagged: katturai

covid short story tamil

நியாயமா இது நித்யா? – சிறுகதை

சிறுகதை ஆசிரியர், கவிஞர் தி. வள்ளி அவர்களின் மனத்தைத்தொடும் சிறுகதை (மகேஷ் நித்யா மற்றும் சிலர்) – covid short story tamil வழக்கத்தைவிட வேலை அதிகம், நேரம் ஆகிவிட்டதால் அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தாள் நித்யா. தட்டில் உப்புமாவை போட்டு சாப்பிட்டு கொண்டே அத்தையின் அருகில்...

kaduveli siddhar padalgal

ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் – 5

வரவேற்பும் ஆசியும் பெற்று தந்த ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் பாடல்களின் விளக்க உரையின் தொடர் நான்காம் பாகம் வாசிக்கலாம் – kaduveli siddhar padalgal vilakkam-pagam5 பாடல் – 21 “ஆற்றரும் வீடேற்றம் கண்டு – அதற்குஆன. வழியை அறிந்துநீ கொண்டுசீற்றமி ல்லாமலே தொண்டு – ஆதிசிவனுக்கு...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 50)

சென்ற வாரம் – சென்ற ஆண்டு துவங்கி தற்பொழுது வெற்றிகரமாக ஐம்பதாவது (50) வாரத்தில் அடியெடுத்து வைக்கும் மின்மினி தொடர்கதை வளர ஆதரவு தந்த வாசக உள்ளங்களுக்கு நன்றி – en minmini thodar kadhai-50 சரிசரி சலிச்சுக்காதே.இன்னிக்கு மட்டுமாவது நாம சண்டை ஏதும் இல்லாமல் ஹேப்பியா...

kaduveli siddhar padalgal

ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் – 4

வரவேற்பும் ஆசியும் பெற்று தந்த ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் பாடல்களின் விளக்க உரையின் தொடர் நான்காம் பாகம் வாசிக்கலாம் – kaduveli siddhar padalgal vilakkam-pagam4 பாடல் – 16 “காசிக்குஓ டில்வினை போமோ? – அந்தக்கங்கையா டில்கதி தானுமுன்டாமோ?பேசமுன் கன்மங்கள் சாமோ? – பலபேதம் பிறப்பது...

siruvar kathaigal muyarchi thiruvinaiyakkum

மழலை கதைகள் – முயற்சி திருவினையாக்கும்

நீரோடையில் புதிய முயற்சியாக சிறுவர் கதைகளை அறிமுகம் செய்கிறோம். இனி கதை கேட்டு காத்திருக்கும் உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு இதை சொல்லலாமே – siruvar kathaigal muyarchi thiruvinaiyakkum ஒரு ஊரில் அருண், வருண் என்ற இரண்டு உயிர் நண்பர்கள் இருந்தனர். அருண் வயதில் வருணை விட...

kaduveli siddhar padalgal

ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் – 3

முதல் வாரத்திலேயே மிகச்சிறந்த வரவேற்பை பெற்றுத் தந்த ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் பாடல்களின் விளக்க உரையின் மூன்றாம் பாகம் வாசிக்கலாம் – kaduveli siddhar padalgal vilakkam-pagam3 பாடல் – 11 “மெய்ஞ்ஞானப் பாதையில் ஏறு – சுத்தவேதாந்த வெட்ட வெளியினைத் தேறு!அஞ்ஞான மார்க்கத்தை தூறு –...

mathuravanam sirukathai

மதுரவனம் – சிறுகதை

கவிஞர், கதாசிரியர் கவி தேவிகா அவர்கள் எழுதிய சுவாரஸ்யமான கதை “மதுரவனம்” – mathuravanam sirukathai மது இல்லம் வைகறை கடந்த அழகியகாலை, வெளியே புட்கள் இனிய ராகமிசைத்துக் கொண்டிருந்த வேளையில், அடர்ந்த வனத்தைத் தாண்டி ஆள்அரவமற்ற தனிஇடத்தில் ஒற்றை வீட்டில் தொலைக்காட்சி பெட்டி அன்றைய நொடிப்பொழுது...

vaikasi maatha ithazh 2021

வைகாசி மாத பதிவு

நீரோடையின் மாத (இதழ்) பதிவுகளுக்கு நல்ல வரவேற்பும், ஆதரவும் அளித்துவரும் வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் தமிழ் வணக்கங்களும் நன்றியும், மங்களகரமான பிலவ வருட வைகாசி மாத சிறப்பு பதிவை வாசிக்கலாம் – vaikasi maatha ithazh 2021 நினைவில் நீந்தும் நீரோடைப்பெண் உறவின் உன்னதம்உணர்ந்து உயிர்த்துபிறந்த கவிதைஅதனால் ஒளிவீசும்வார்த்தை...

kaduveli siddhar padalgal

ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் – 2

முதல் வாரத்திலேயே மிகச்சிறந்த வரவேற்பை பெற்றுத் தந்த ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் பாடல்களின் விளக்க உரையின் இரண்டாம் பாகம் வாசிக்கலாம் – kaduveli siddhar padalgal vilakkam-pagam2 பாடல் – 06 “தூடண மாகச்சொல் லாதே – தேடும்சொத்துக்க ளிலொரு தூசும் நில்லாதே!ஏடணை மூன்றும் பொல்லாதே –...

kaduveli siddhar padalgal

ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் – 1

பதிணெண் சித்தர்களில் கடுவெளி சித்தரும் ஒருவர் இவர் இறைவனை பேரொளியாய் கண்டு பேரின்பம் அடைந்தவர். இவரது பாடல்கள் “ஆனந்தக்களிப்பு” எனும் பெயர் பெறும்“நந்தவனத்திலோர் ஆண்டி” எனக் தொடங்கும் பாடல் பாடாதவரும் கேளாதவருமே இருக்க முடியாதெனலாம் – kaduveli siddhar padalgal vilakkam சிவபெருமானின் அருளைப் பெற்றவர்களும், அந்த...