Tagged: kavithaigal

naladiyar seiyul vilakkam

நாலடியார் (13) தீவினை அச்சம்

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-13 அறத்துப்பால் – இல்லறவியல் 13. தீவினை அச்சம் செய்யுள் – 01 “துக்கத்துள் தூங்கி துறவின்கட் சேர்கலாமக்கள் பிணத்த சுடுகாடு – தொக்கவிலங்கிற்கும் புள்ளிற்கும் காடே புலன் கெட்டபுல்லறி...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (12) மெய்ம்மை

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-12 அறத்துப்பால் – இல்லறவியல் 12. மெய்ம்மை செய்யுள் – 01 “இசையா ஒருபொருள் இல்லென்றல் யார்க்கும்வசையன்று வையத்து இயற்கை – நசையழுங்கநின்றோடிப் பொய்த்தல் நிறைதொடீஇ! செய்நன்றிகொன்றாரின் குற்றம் உடைத்து”விளக்கம்வரிசையாக...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (11) பழவினை

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-11 அறத்துப்பால் – இல்லறவியல் 11. பழவினை செய்யுள் – 01 “பல் ஆவுள் உய்த்து விடினும் குழக் கன்றுவல்லது ஆம் தாய் நாடிக் கோடலை – தொல்லைப்பழவினையும் அன்ன...

kavithai thoguppu neerodai

கவிதை தொகுப்பு 54

திருப்பூரை சேர்ந்த கவிஞர் தேவிகா அவர்களை நீரோடையில் அறிமுகம் செய்கிறோம் – kavithai thoguppu-54 மண்ணோடு விளையாடி.. மழையில் நனைந்தாடி..வெயிலால் வியர்வையோடி..அக்கம்பக்கம் உரையாடி..அந்திப்பொழுதில் வீட்டை நாடி..குடும்பத்தோடு குதித்தாடி..குறைகளை கடந்தோடி..இன்முகம் திகழ்ந்தாடி..இருப்பவைக்குள் இயல்பாடி..எதார்த்தங்கள் ததும்போடி..புரிதலால் புகழ்பாடி..அனுபவத்தின் அறிவோடி..பக்குவமாய் வசைபாடி..பகட்டில்லாத பார்வையோடி..பாமரனாய் வாழ்ந்தோடி..வம்சங்களுக்குள் வளைந்தாடி..வரலாற்றில் சிறந்தோடி..முறையாய் வாழ்ந்து முற்றுப்பெற்றமுன்னோர்களுக்கு இவ்வரிகளை...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (10) ஈகை

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-10 அறத்துப்பால் – இல்லறவியல் 10. ஈகை செய்யுள் – 01 “இல்லா இடத்தும் இயைந்த அளவினால்உள்ள இடம்போல் பெரிது உவந்து மெல்லக்கொடையொடு பட்ட குணனுடை மாந்தர்க்குஅடையாளம் ஆண்டைக் கதவு”விளக்கம்பொருள்...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (9) பிறன்மனை நயவாமை

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-9 அறத்துப்பால் – இல்லறவியல் 09. பிறன்மனை நயவாமை செய்யுள் – 01 “அச்சம் பெரிதால் அதற்கு இன்பம் சிற்றளவால்நிச்சல் நினையுங்கால் கோக் கொலையால் – நிச்சனும்கும்பிக்கே கூர்த்த வினையால்...

aram valarpom puthaga vimarsanam 0

அறம் வளர்ப்போம் – நூல் ஒரு பார்வை

சிறுகதை ஆசிரியர், கவிஞர் தி. வள்ளி அவர்கள் எழுதிய திறனாய்வு கட்டுரை “அறம் வளர்ப்போம்” – aram valarpom puthaga vimarsanam மிக சமீபத்தில் படித்த புத்தகம் …’அறம் வளர்ப்போம்’ ..இது ஒரு சந்தியா பதிப்பகம் வெளியீடு. புத்தக ஆசிரியர் அகிலாண்ட பாரதி ஒரு கண் மருத்துவர்....

naladiyar seiyul vilakkam

நாலடியார் செய்யுள் விளக்கம் (8 – பொறையுடமை)

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-8 அறத்துப்பால் – இல்லறவியல் 08. பொறையுடமை செய்யுள் – 01 “கோதை அருவிக் குளிர் வரை நாடபேதையோடு யாதும் உரையற்க – பேதைஉரைக்கின் சிதைந்து உரைக்கும் ஒல்லும் வகையால்வழுக்கிக்...

naladiyar seiyul vilakkam

நாலடியார் செய்யுள் விளக்கம் (7 – சினமின்மை)

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-7 அறத்துப்பால் – துறவற இயல் 07. சினமின்மை செய்யுள் – 01 “மதித்து இறப்பாரும் இறக்க மதியார்மிதித்து இறப்பாரும் இறக்க – மிதித்து ஏறிஈயும் தலைமேல் இருத்தலால் அஃது...

kavithai potti 7

கவிதைப் போட்டி 2021_7

நீரோடை கவிதைப் போட்டி ஆறு , நமது கவிச் சொந்தங்களால் மிகச்சிறப்பாக நடைபெற்றது!!, இன்றைய அடுத்த பதிவில் முந்தைய போட்டியான ஜூன் மாத போட்டியின் முடிவுகள் வெளியிடப்படும் – kavithai potti 7 தங்கள் வாழ்வை மாற்றிய (அல்லது பாதித்த) அந்த ஒரு நிமிடம், வாழ்க்கைக்கு திருப்பு முனையாக அமைந்த...