Tagged: kavithaigal

kavithai potti 6

கவிதை போட்டி 6 (2021_6) முடிவுகள்

இன்று ஜூலை 2 வெள்ளியன்று வெளியிடப்படும்… போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள்அர்ஜீன் பாரதி, லோகநாயகி, திலகவதி், வேல், கோமகன், வீரமணி, தனியெழிலன், ஸ்டாலின் ஆண்டனி, ராஜ்குமார், பாவலர் கருமலை தமிழாழன், கலையரசன், ரோகினி மற்றும் குறிப்பாக இளந்தென்றல் திரவியம் அனைவருமே வெற்றியாளர்களாக நடுவர்கள் கருதுவதால்...

neerodai pen

நீரோடை பெண் திறனாய்வு கட்டுரை

தமிழ் ஆர்வலர், ஆசிரியர் சிவ.சுசீலா அவர்கள் எழுதிய “நீரோடை பெண்” புத்தக விமர்சனம் – neerodaippen book review tamil அகரத்தை முதலாகக் கொண்ட தமிழ்போல் அம்மாவை முதலாவதாகக் கொண்ட தங்களின் கவிதைநூலும் தமிழ் போல் இனிமை,“உன் கழுத்தை அலங்கரித்த தங்கமகளோகல்லூரி விண்ணப்பத்தைபூர்த்திசெய்துவிட்டுமுகம்தெரியாதநபருக்கு அணிகலனாககாத்திருக்கிறாள்அடகுக்கடையில்…”வலிமையான வரிகள்.எளிதில் கடந்து...

naladiyar seiyul vilakkam

நாலடியார் செய்யுள் விளக்கம் (6 – துறவு)

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-6 அறத்துப்பால் – துறவற இயல் 06. துறவு செய்யுள் – 01 விளக்குப் புக இருள் மாய்ந்தாங்கு ஒருவன்தவத்தின் முன் நில்லாதாம் பாவம் – விளக்கு நெய்தேய்விடத்துச் சென்று...

naladiyar seiyul vilakkam

நாலடியார் செய்யுள் விளக்கம் (5 – தூய் தன்மை)

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-5 அறத்துப்பால் – துறவற இயல் 05. தூய் தன்மை செய்யுள் – 01 “மாக் கேழ் மட தல்லாய் என்று அரற்றும் சான்றவர்தோக்கார்கொல் நொய்யது ஓர் துச்சிலை –...

neerodaimahes kavithai

கவிதை தொகுப்பு 53

இந்த கவிதை தொகுப்பு வாயிலாக கவிஞர்கள் “கோவை மகேஸ்வரன்” , “ஆர் சோமு”, “கவி தேவிகா”, “பிரகாசு‌.கி”, மற்றும் “ராகவன்” ஆகியோரின் வரிகளை வாசிப்போம் – kavithai thoguppu 53 அழகோவியம் நள்ளிரவில் மலரும்அல்லி மலர்போல நிலவொளியில் சிந்தும்உன் செவ்விதழ் புன்னகைஅழகோ அழகு…மயக்கத்தில் வீழ்ந்த நான்மையல் கொண்டேனடிஉன்மீது…அழகோவியமே..உன்னுள்...

naladiyar seiyul vilakkam

நாலடியார் செய்யுள் விளக்கம் (4 – அறன் வலியுறுத்தல்)

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் naladiyar seiyul vilakkam-4 அறத்துப்பால் – துறவற இயல் 04. அறன் வலியுறுத்தல் செய்யுள் – 01 “அகத்து ஆரே வாழ்வார் என்று அண்ணாந்து நோக்கிபுகத் தாம் பெறாஅர் புறங்கடை பற்றிமிகத் தாம் வருந்தியிருப்பரே...

naladiyar seiyul vilakkam

நாலடியார் செய்யுள் விளக்கம் (3 – யாக்கை நிலையாமை)

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் naladiyar seiyul vilakkam-3 அறத்துப்பால் – துறவற இயல் 03. யாக்கை நிலையாமை செய்யுள் – 01 “மலைமிசைத் மோன்றும் மதியம்போல் யானைத்தலைமிசைக் கொண்ட குடையர் – நிலமிசைதுஞ்சினார் என்று எனுத்து தூற்றப்பட்டார் அல்லால்எஞசினர்...

muthukku muthaga puthaga vimarsanam

முத்துக்கு முத்தாக நூல் விமர்சனம்

கவிஞர் ம.சக்திவேலாயுதம் நெருப்பு விழிகள் அவர்கள் எழுதிய நூல் திறனாய்வு “முத்துக்கு முத்தாக – துளிப்பாக்கள் நூல் அறிமுகம்” – muthukku muthaga puthaga vimarsanam இரா.சிவானந்தம் அவர்களின் “முத்துக்கு முத்தாக” துளிப்பாக்கள் நூல் அறிமுகம்.. பாவைமதி வெளியீடு, பக்கங்கள் 100. ஜப்பானியக் கவிதை வடிவமான ஹைக்கூக்களை...

naladiyar seiyul vilakkam

நாலடியார் செய்யுள் விளக்கம் (2 – இளமை நிலையாமை)

இன்று முதல் பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் naladiyar seiyul vilakkam-2 அறத்துப்பால் – துறவற இயல் 02. இளமை நிலையாமை செய்யுள் – 01 “நரை வரும் என்று எண்டி அறிவாளர்குழவியிடத்தே துறந்தார் புரை தீராமன்னா இளமை மகிழ்ந்தாரே...

ilakkiya kavithai thoguppu

கவிதை தொகுப்பு 52

இந்த கவிதை தொகுப்பு வாயிலாக கவிஞர்கள் கோவை ம.கோ (மகேஸ்வரன்) மற்றும் சென்னை ராகவன் அவர்களை அறிமுகம் செய்கிறோம் – kavithai thoguppu 52 புத்தகம் ஓர் ஆயுதம் செல்லவியலா இடங்களில்நுழைவுச்சீட்டு.. பார்க்கவியலா மனிதர்களைசந்திக்க வைக்கும்.. சிந்தனையில் உதயமாகிகாகிதச் சித்திரத்தில்அழிவில்லாத ஓவியம் ! கற்பனையில் எட்டாத உச்சத்திற்குஅழைத்துச்...