Tagged: LordKrishna

சந்தன நிலவு – காதல் கவிதை

சந்தன நிலவொன்று மஞ்சள் பூசி வந்ததம்மா ! – sandhana nilavu kavithai. உன் வண்ணத்துப்பூச்சி இமைகள் கண்டு ரோசா மலர் நாணுகிறது,அந்த ரோசா மலரின் வெட்கத்தை மிஞ்சும் இந்த தமிழ்ச்சியின் வெட்கம். முகம் மறைப்பத்தின் மிச்சத்திலும் உன் வெட்கம் அருவிச்சாரலாய். உன்னை மறப்பது மூடத்தனம்,உன் புன்னகை...

விநாயகர் சதுர்த்தி 2019

விநாயக சதுர்த்தி என்பது விநாயகரின் முக்கியமான விழாவாகும். இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. விநாயகருக்கு விருப்பமான கொழுக்கட்டை, அவல், அப்பம், சுண்டல், வடை, பொரி என நிவேதனங்கள் செய்கிறார்க்ள். வாழை, நாவல், திராட்சை,...

happy krishna jayanthi

கிருஷ்ண ஜெயந்தி

கிருஷ்ண ஜெயந்தி அல்லது ஜென்மாஷ்டமி என்பது சக்தி வாய்ந்த 24 மணி நேரப் பொழுதாகும். இந்தக் காலகட்டத்தில், பகவான் கிருஷ்ணரின் தேய்வீக ஆற்றலால், இம் மண்ணுலகம் நிறைந்து விடுகிறது. ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில் (அஷ்டமி) ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாள் இவ்விழா நிகழ்கிறது. தென்னிந்தியாவில் ஸ்ரீஜெயந்தி,...

நீல கண்ணனே நீ வர வேண்டும்

ஜகம் காக்க, துவாபர யுகம் காக்கஅவதரித்த நீல மலரே – krishna jayanthi sirappu kavithai, உன் குழலோசை தனில் மயில்கள் மயங்கும்மாலைப்பொழுது புலர்ந்ததை உணராமல், இலையுதிர் கால சருகும் தன் கிளை பற்றும்நிந்தன் குழலோசை கேட்டால், கம்சனை துவம்சம் செய்துவம்சம் திளைக்க வைத்தாய்,பாண்டவர் மானம் காத்தாய்,உலகம்...