Tagged: nalam vaazha

sundakkai vathal benefits

சுண்டைக்காய் வற்றல் – இயற்கை மருத்துவம்

சுண்டைக்காய் வற்றல் தயாரிக்கும் முறை: முதலில் சுண்டைக்காயை நீரால் சுத்தம் செய்து பின் கத்தியால் வெட்டி கொதிக்கும் நீரில் ஐந்து நிமிடம் போட்டு பின் நீரை வடிக்கவும். ஒரு நாள் அதை மோரில் ஊற வைத்து அடுத்த நாள் சுண்டைக்காயை மட்டும் வடித்து எடுத்து வெயிலில் காய...

paatti vaithiyam azhagu kurippugal

கோலப் போட்டியாளர்களின் குறிப்புகள் பாகம் 1

முருங்கை இலையை சாறு ளடுத்து அதனுடன் கஸ்தூரி மஞ்சள் தூள், பயத்தமாவு சேர்த்து குழைத்து கண்களை சுற்றி தடவி, நன்கு ஊறிய பிறகு கழுவி வந்தால் கண்களை சுற்றி உள்ள கரு வளையம் மறைந்து விடும் – patti vaithiyam azhagu kurippugal. வெந்த உருளைக்கிழங்கு தோலை உரித்தவுடன் அதை மிக்சியில்...

manathakkali keerai for ulcer

அல்சருக்கு எளிய வீட்டு வைத்தியம்

பத்து வருடங்களுக்கு முன்பு திடீரென்று சொல்ல முடியாத வயிற்றுவலி வந்தவுடன் மருத்துவரிடம் சென்று காண்பித்துப் பரிசோதனை செய்ததில் வயிற்றில் அல்சர் என்று சொல்லி பல வண்ணங்களில் மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார். நானும் வாங்கிச் சாப்பிட்டேன். ஆனால் வயிற்றுவலி குறைவதாக இல்லை. என்ன செய்வது என்றே தெரியாமல் திண்டாடினேன்....

sivakaranthai

சிவகரந்தை – மூலிகையில் ஒரு பொக்கிஷம்

சிவகரந்தை இரு வகைப்படும். சிகப்பு மற்றும் வெள்ளை. பொதுவாக பூக்களின்,காய்களின் நிறத்தை வைத்து சிவகரந்தை சிகப்பு என்றும் வெள்ளை என்றும் அடையாளம் காணலாம். சில செடிகள் பூ பூப்பதற்கு முன்பும்,சில செடிகள் பூ பூத்த பிறகும் மருத்துவத்திற்கு பயன்படுத்தலாம். உதாரணமாக சிவக்கரந்தையை பூ பூப்பதற்கு முன்பும், குப்பை...

melagu kolambu

உணவாகும் மருந்து (மிளகு குழம்பு )

பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்ற பழமொழி அன்றைய வழக்கத்தில் இருந்தது. இது மிளகின் பெருமையை உணர்த்துகிறது. அன்று மிளகை வெறும் உணவுக்காக மட்டும் சேர்த்துக் கொள்ளவில்லை மருந்துக்காகவும் சேர்த்துக்கொண்டனர்.நாம் உண்ணும் உணவின் மூலமே மருந்தை நம் முன்னோர்கள் நமக்கு ஊட்டினார்கள். பாட்டிமார்கள் செய்யும்...

ghee ghee rice ghee benefits

மணக்கும் நெய் சோறு

இனிப்பு இல்லாத பண்டிகை இல்லை, நெய் இல்லாத பலகாரம் இல்லை என்பது போல நெய் முக்கியத்துவம் பெறுகிறது. சுத்தமான நெய் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். அதனை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சேகரிக்க வேண்டும் என்பதில்லை. உடல் செரிமான மண்டலத்தை சீராக இயக்குவதோடு தினமும் உடற்பயிற்சி செய்தால்...

jasmine benefits

மருந்தாகும் மல்லிகை

மதுரை என்றாலே மல்லிகை தான் ஞாபகத்திற்கு வரும் அந்த மல்லிகை மணத்திற்கு மட்டும் அல்ல மருத்துவத்திற்கும் பேர்போனது. நம் முன்னோர்கள் அப்டித்தான் மல்லிகையை உபயோகபடுத்தினார்கள். Jasmine Benefits வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும்,...

vengaayam oru sirantha marunthu

வெங்காயம் ஒரு சிறந்த கிருமிநாசினி

வெங்காயம் போல் சிறந்த கிருமிநாசினி வேறு கிடையாது; ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்க, பூண்டுக்கு இணையான சக்தி, வெங்காயத்திலும் உள்ளது. இதனால்தான், இன்று வெங்காயம் இல்லாமல் சிற்றுண்டியோ, குழம்பு வகைகளோ, காரப் பலகார வகைகளோ செய்வதைப் பற்றி யோசிக்கவே முடியாது.வெங்காய வடை, வெங்காய தோசை, வெங்காய ரவா...

veettil vilakku yetrum muraigal

எப்போது வீட்டில் விளக்கு ஏற்றுவது ?

எப்போது வீட்டில் விளக்கு ஏற்றுவது ? veettil vilakku yetrum muraigal வீட்டில் காலை மாலை என இரண்டு வேலையும் விளக்கேற்ற வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகிறது. எங்கு நெய் அல்லது நல்லெண்ணையில் விளக்கு எரிகிறதோ அங்கு லக்ஷ்மி வாசம் செய்வதாக அர்த்தம் . பொதுவாக,விளக்கேற்றுவதில் இரண்டு...

santhanam sandle kungumam ariviyal retheyana unmaigal

சந்தனம் குங்குமம் – அறிவியல் ரீதியான உண்மை

நம் உடலின் அனைத்து நாடி நரம்புகளும் மூளையுடன் இணைக்கப் பட்டுள்ளன. உடலின் அநேக நரம்புகள் நெற்றிப் பொட்டின் வழியாகச் செல்கின்றன. ஆகவே நெற்றிப் பகுதி அதிக உஷ்ணமாகவே இருக்கும். நம் அடிவயிற்றில் நெருப்பு சக்தியிருக்கிறது. ஆனால் அந்த சூட்டின் தாக்கம் அதிகமாக உணரப் படுவது நெற்றிப் பொட்டில்தான்....