Tagged: nilakavithail

0

இலையுதிர் நிர்வாணங்கள்

தாபாலில் எழுத்தாளர் அன்பாதவன் அவர்கள் தன் கைப்பட எழுதி எனக்கு அனுப்பி வைத்த இலையுதிர் நிர்வாணங்கள் கவிதை தொகுப்பிற்கான விமர்சன உரையை உங்களோடு பகிர்வதில் மகிழ்வு கொள்கிறேன் – கோவை சசிகுமார் – ilaiyuthir nirvaanangal vimarsanam இவ்வுலகம் இனிது,இதிலுள்ள வான் இனிமையுடைத்துகாற்றும் இனிது,தீ இனிது, நீர்...

kavithai potti

கவிதை போட்டி 2022_06 | மற்றும் போட்டி 2022_05, 2022_04 முடிவுகள்

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 2022-06 கவிதை போட்டி 2022-05, 2022-04 முடிவுகள் இந்த போட்டியில் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்படுவோர்,கவிமோகனம், கோவைகாயத்ரி நிமலன் வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கு நீரோடை சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். கவிதை போட்டி...

ilakkiya kavithai thoguppu 0

கவிதை தொகுப்பு 67

சேலம் தாரா அவர்களின் ஐந்து கவிதைகள் அடங்கிய அழகிய தொகுப்பை வெளியிடுகிறோம் – kavithai thoguppu 67 “மதிப்பு இல்லாத மனிதன்” பாடுபட்டு வாழ வழி இல்லைபாட்டன் சொத்து என்று ஏதுவும்இல்லைவேலை செய்தால் கூட கூலிகிடைக்கவில்லைகூலும் காஞ்சியும் கொதிக்க அடுப்புஇல்லை அரிசி வாங்க கையில் பணம்இல்லைபெற்ற பிள்ளையின்...

kavithai neerodai kavithai thoguppu 0

கவிதை தொகுப்பு 66

இந்த கவிதை தொகுப்பின் வாயிலாக கவிஞர் சுப்பிரமணிபாரத், கவிஞர் கார்டிலியா மோகன்பாபு அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம். நீரோடையுடன் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள் – kavithai thoguppu 66 கவனிக்கப்படவேண்டிய மறுப்பக்கம் பாறையோடு பல நாள்போராடி முட்டி மோதிவெளி வரும்சிறு செடியின் வெற்றிஆச்சரியத்துக்குரியதே!!பாராட்டப்படவேண்டியதே!! எனினும்!!!தன் இயல்புத் தன்மையைகொஞ்சம்...

mayiliragu manasu book review 0

மயிலிறகு மனசு – தமிழச்சி தங்கபாண்டியன்

சிறுகதை ஆசிரியர், சமையல் வல்லுநர் தி.வள்ளி அவர்கள் எழுதிய நூல் திறனாய்வு “மயிலிறகு மனசு” – mayiliragu manasu book review தமிழச்சி தங்கபாண்டியனின் இயற்பெயர் சுமதி. மதுரையில் கல்லூரிப் படிப்பை முடித்தவர் .சென்னை ராணிமேரி கல்லூரியின் ஆங்கிலத் துறையில் விரிவுரையாளராக 12 வருடம் பணி புரிந்தவர்....

kavithai potti

கவிதை போட்டி 2022_04 , 2022_05 | மற்றும் போட்டி 2022_03 முடிவுகள்

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 2022-04 கவிதை போட்டி 2022-03 முடிவுகள் இந்த போட்டியில் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்படுவோர்,அ. செந்தில்குமார், சூலூர்மு.இளங்கோவன் அந்தியூர் வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கு நீரோடை சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். கவிதை போட்டி 2022_04...

sigaram thodum uravugal

சிகரம் தொடும் உறவுகள் – திறனாய்வு

“தூரோ பயணம்முன்னுதெருப் பயண போறங்க….!.”கோவை மண்வாசணை ததும்பும் கதைகள், நாவல்கள் எவ்வளவோ வந்துள்ளன. ஆர்.சண்முகசுந்தரம்,க.ரத்னம் தொடங்கி சி.ஆர்.ரவீந்திரன், சூர்யகாந்தன், சுப்ரபாரதிமணியன், க.சீ.சிவகுமார், மகுடேஸ்வரன், எம்.கோபாலகிருஷ்ணன், இளஞ்சேரல் ராமமூர்த்தி, பூமதிகருணாநிதி இப்படியேத்தனையோ பெயர்கள் இதில் அணிவகுக்கின்றன. ஆனால் அதில் எல்லாம் விதிவிலக்காக ரொம்பவும் வித்தியாசமான புனைவை வெளிப்படுத்தியிருக்கிறார் சூலூர்...

kavithai potti

கவிதை போட்டி 2022_03 | மற்றும் போட்டி 2022_02 முடிவுகள்

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 2022-03 கவிதை போட்டி 2022-02 முடிவுகள் இந்த போட்டியில் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்படுவோர்,மு முருகேஸ்வரிஅபி வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்த நடுவர் செந்தமிழ் அவர்களுக்கு நீரோடை சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் நடுவர்...

kavithai thoguppu 26

கவிதை தொகுப்பு 65

இந்த கவிதை தொகுப்பின் வாயிலாக கவிஞர் தே. லூவியா அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம். நீரோடையுடன் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள் – kavithai thoguppu 65 பெண் மலர்கள் பூக்கட்டும்!! விழிக்கு விமரிசையாய்,விழியோரத் தென்றலுக்கு வியப்பாய்விரியும் பூவிதழை தடுப்பாயோ???அது போலவே,பூ போன்ற மென்மையும்,மெல்லிசையுமாய் மலரும்பெண்மையை பேதலிக்காமல் மலரவிடலாமே??...

kavithai thoguppu 41 0

கவிதை தொகுப்பு 64

கவிஞர் தாரா சேலம் அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம். நீரோடையுடன் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள் – kavithai thoguppu 64 குடியரசு தினம் தாய்க்கு தலைமகன்என் இந்தியா நாட்டின் குடிமகன்தேசத்திற்காக போராடியா வீரமகன்விடுதலை பெற்ற வெற்றி மகன்வெள்ளையனே வெளியேறுவிடுதலையை நீ கொண்டாடுஅகிம்சை வழியில் போராடுமகாத்மா காந்தியின் துணையோடுசாதிகளை...