Monthly Archive: October 2019
திரு எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய யாமம் என்ற நூலை நண்பர்களுக்கு அறிமுகம் செய்யும் விதமாக இதனை எழுதத் துவங்கினேன் – yaamam nool mathippedu. யாமம் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் தமிழ் இலக்கிய உலகின் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமையாகத் தனது படைப்புகளை நமக்கு அளித்துக்...
காத்திருந்து வந்தவிழா காரிருளை போக்கிடுமே புத்தாடை பளபளக்க புதுவெடியும் படபடக்க தீயவை ஓடி தித்திப்பை தேடி நல்லவர்கள் கூடி நல்லதை பாடி உள்ளங்கள் கூடி உவகையில் ஆடி சொந்தங்கள் கூடி சொர்க்கத்தை நாடி திசையெங்கும் திருநாளாய் தீப ஒளி பெருநாளாய் மனமெங்கும் மகிழ்ச்சி ஒலி மத்தாப்பாய் சிரிக்கட்டும்...
இனிப்பு இல்லாத பண்டிகை இல்லை, நெய் இல்லாத பலகாரம் இல்லை என்பது போல நெய் முக்கியத்துவம் பெறுகிறது. சுத்தமான நெய் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். அதனை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சேகரிக்க வேண்டும் என்பதில்லை. உடல் செரிமான மண்டலத்தை சீராக இயக்குவதோடு தினமும் உடற்பயிற்சி செய்தால்...
பெண்கள் விரதமிருந்து வழிபடக்கூடிய வழிபாடுகளில் சஷ்டி விரதம், மாங்கல்ய பூஜை மற்றும் முக்கிமாக நவராத்திரி வழிபாடு ஆகியன அடங்கும். இதில் நவராத்திரி வழிபாட்டில் முக்கிய பங்கு வகிப்பது கொலுவைத்து கொண்டாடுவதாகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையின் மீது பல வித பொம்மைகளை வசதியாக அலங்கரித்து...
ஒரு நெருக்கமான வாதையுடன் அருகில் வந்தமர முயற்சித்தது பறவை வெட்டுண்ட கால்களுக்கடியில் புதைமணலாலான பெரு நகரம் அங்கு மக்கள் மீள மீளக் குடித்துக் கொண்டே இருந்தனர் நகர் நடுவில் ஒரு சிதைந்த கோவில் ஆம் மிக நெருக்கமான என் பறவை என்னைப் போலவே மையப் போதமற்ற புளிப்பூறிய...