Monthly Archive: March 2020

korona kavithai 2

கொரோனா எச்சரிக்கை – 1

கவிதை 1 – சுத்தம் நித்தம் தேவை! சப்தம் இன்றி வந்த கரோனாவே!நிசப்தத்தை தின்று தீர்க்க நினைத்தாயோ!ஒளியை விழுங்கி உலகை இருட்டாக்கிய கரோனாவே..வந்த வழியே நீ திரும்பி ஓடிவிடு! – corona kavithai எங்களுக்கு சுத்தம் நித்தம் தேவை எனஉணர வைத்த கரோனாவே……உணர்ந்தோம்….. எங்கள் குடும்பங்களுடன்சேர்ந்து ஐக்கியமாகி...

வார ராசிபலன் பங்குனி 16 – பங்குனி 22

எந்த சோதனையையும் எதிர்கொள்ளும் வல்லமையை கடவுள் தர வேண்டும். ஆலயம் சென்று வழிபட இயலாதவர்கள் மனதில் வேண்டிக்கொள்ளலாம் – rasi palangal march 29 – april 04 . மேஷம் (Aries): பெரும்பாலான கிரகங்கள் சாதகமாக உள்ளது. குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும்....

evening snacks in tamil

வீட்டிலேயே மாலை சிற்றுண்டி

இயற்கையான முறையில் ஸ்நாக்ஸ், குர்குரேவை மிஞ்சும் சுவை – evening snacks in tamil தேவையான பொருட்கள் கேரட் – இரண்டுஉருளைக்கிழங்கு – பெரிதாய் ஒன்றுஅரிசி மாவு ஒரு கப்கொத்தமல்லி தழைஉப்பு – தேவையான அளவுமிளகாய்த்தூள் – அரை தேக்கரண்டி (ஸ்பூன்)வீட்டு மசாலா அல்லது கரம் மசாலா...

sundakkai vathal benefits

சுண்டைக்காய் வற்றல் – இயற்கை மருத்துவம்

சுண்டைக்காய் வற்றல் தயாரிக்கும் முறை: முதலில் சுண்டைக்காயை நீரால் சுத்தம் செய்து பின் கத்தியால் வெட்டி கொதிக்கும் நீரில் ஐந்து நிமிடம் போட்டு பின் நீரை வடிக்கவும். ஒரு நாள் அதை மோரில் ஊற வைத்து அடுத்த நாள் சுண்டைக்காயை மட்டும் வடித்து எடுத்து வெயிலில் காய...

ulaga kavithai thinam 2020

உலக கவிதை தின சிறப்பு கவிதை

அவளின் கவிஞன் எனது ஆழ்ந்த உறக்கங்களுக்கு அமைதி நீரோடையில்இசையாகிறாள் என்னவள் – kavithai thinam 2020. நிசப்தங்களில் தொலைந்து நிஜங்களில்வரிகளாகும் என்னைப்போல கவிஞனுக்கு இதோ இவ்வரிகள். எப்போதும் கற்பனைப் பாத்திரத்திற்க்கே வலிமை அதிகம் (வாசகர் மத்தியில்)பாவம் கவிஞன் (ஆகிய நான்) என்ன செய்வா(வே)ன்? ரீங்கார வண்டுக்கும், கற்பனைக்...

maha periyava anugraham

அசைவம் சைவமான சம்பவம்

இது ஒரு ஆத்மார்த்தமான அனுபவம். எனக்கு குரு வழிபாடு மிகவும் பிடித்தமான ஒன்று. காலையில் எழும்போதே குரு வாழ்த்து சொல்லி, அந்த நாளை தொடங்கும் பழக்கமுண்டு. எல்லா வியாழக்கிழமையும் சித்தர்கள் அல்லது மகான்களின் கோவிலுக்கு செல்வது வழக்கமுண்டு. நான் சிறுவயதிலிருந்து அசைவ உணவு சாப்பிடும் பழக்கமுள்ளவன். குருவழிபாடு...

women day poem

மகளிர் தின வரலாறு மற்றும் கவிதை

கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளியாக 1975-1977 களில் சர்வதேச மகளிர் தினம் அறிவிக்கப்பட்டது. 2014-ல் 100-க்கு மேற்பட்ட நாடுகளில் தேசிய மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இன்றளவில் பல வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது – women day...

paatti vaithiyam azhagu kurippugal

கோலப் போட்டியாளர்களின் குறிப்புகள் பாகம் 1

முருங்கை இலையை சாறு ளடுத்து அதனுடன் கஸ்தூரி மஞ்சள் தூள், பயத்தமாவு சேர்த்து குழைத்து கண்களை சுற்றி தடவி, நன்கு ஊறிய பிறகு கழுவி வந்தால் கண்களை சுற்றி உள்ள கரு வளையம் மறைந்து விடும் – patti vaithiyam azhagu kurippugal. வெந்த உருளைக்கிழங்கு தோலை உரித்தவுடன் அதை மிக்சியில்...