Monthly Archive: June 2020

kavi devika kavithai

பெண் – கவியின் கவி

தென்காசியை சேர்ந்த கவி தேவிகா அவர்களின் முதல் கவிதை நமது நீரோடைக்காக – kavi devika kavithai அகிலத்தின் அதிபதியவள்!!அசாதாரண ஆகரியவள்!!ஆக்கலின் இலங்கிழையவள்!!இசைத்தமிழின் ஈறிலியவள்!!ஈடில்லா உசாத்துணையவள்!!உரைக்காலத்தின் ஊராண்மையவள்!!ஊகையின் எல்லவள்!!எழுச்சியின் ஏகலைவியவள்!!ஏம்பலின் ஐம்பொறியவள்!!ஐயமகற்றும் ஒட்பமவள்!!ஒப்புமையில்லா ஓவியமவள்!!ஓம்கார ஔவையவள்!! ஆகரி, இலங்கை – பெண்அறிவி – கடவுள்உசாத்துணை- தோழிஊகை –...

varuda palangal

வார ராசிபலன் வைகாசி 25 – வைகாசி 31

சார்வரி வருடம் பற்றி வாசிக்க மற்றும் முக்கிய தினங்கள் பற்றி அறிந்துகொள்ள சொடுக்கவும் – rasi palangal june 07 – june 13. மேஷம் (Aries): சுக்கிரன் மற்றும் ராகு பகவான்கள் நன்மையே செய்வார். வீட்டில் ஆடம்பரப் பொருட்கள் வாங்கும் யோகமுண்டு, சுப நிகழ்ச்சிகள் சிறப்பாக...

kadaisi nimidangal

மகானின் கடைசி நிமிடங்கள் – மகாபெரியவர் ஜெயந்தி சிறப்பு பதிவு

இன்று வைகாசி அனுஷம் (05-06-2020) காஞ்சி பெரியவர் அவதரித்த நாள். குருவின் ஆசி வேண்டி வழிபடுவோம் – kadaisi nimidangal. காஞ்சி பெரியவரின் கடைசி நிமிடங்கள்…….. மறக்கமுடியாத அந்த துவாதசி…..கண்களில் நீர் வற்றாத ஒரு நாள் வாழ்க்கையில் உண்டு என்றால் எனக்கு அது 1994 ஜனவரி 8...

ethu guru sthalam

அறுபடை வீடுகளில் எது குரு ஸ்தலம் – வைகாசி விசாக சிறப்பு பதிவு

இன்று வைகாசி விசாகம் (04-06-2020), முருகப்பெருமான் அவதரித்த நாள் – ethu guru sthalam. முருகனின் அறுபடை வீடுகளான, திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் பழனி சுவாமிமலை திருத்தணி பழமுதிர்ச்சோலை ஆகியவற்றில் எது குரு ஸ்தலமாக போற்றப் படுகிறது என்பதை பார்ப்போம். திருச்சீரலைவாய் என்று அழைக்கப்படும் திருச்செந்தூர் ஆலயமே குரு...

gothumai kachayam

கோதுமை கச்சாயம் செய்முறை

உடலுக்கு ஆரோக்கியமான உணுவுப்பண்டங்களில் கோதுமை கச்சாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதயத்தை, பற்களை, ஈறுகளை பலப்படுத்தும் கோதுமையை கச்சாய வடிவில் எளிதில் உடலில் சேர்த்துவிடலாம் – gothumai kachayam. தேவையான பொருட்கள் கோதுமை – 250 கிராம் கட்டி வெல்லம் – 250 கிராம் வாழைப்பழம் –...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 5)

சென்ற வாரம் – இவன் காலையில் அடைந்த ஏமாற்றம் எல்லாம் அவனுள் பறந்து போனது , எதோ சொல்லணும் என்ன சொல்ல போகிறான் – en minmini thodar kadhai-5. ஹே இன்னும் என்ன சும்மா சாதத்தை வெறித்து பார்த்து எதோ யோசிச்சுகிட்டே இருக்கே…எதுவா இருந்தாலும் பட்டுன்னு...

marakka mudiyuma sirukathai

மறக்க முடியுமா? – நெகிழ்ச்சியான நிகழ்வு

மருத்துவத்துறை அனுபவங்களை வைத்து எழுதப்பட்ட நினைவுச் சிறகுகள் புத்தகத்தின் ஆசிரியர் வள்ளி அவர்களின் முதல் சிறுகதைநமது நீரோடைக்காக – marakka mudiyuma வெளியே மழை பெய்து கொண்டிருந்தது அஞ்சனாவின் மனமும் வானத்தைப் போலவே இருண்டிருந்தது. அப்பாவும், அம்மாவும் பிடிவாதமாக தான் இருக்கிறார்கள். நல்லவேளை அண்ணன், அண்ணி ஊரில் இல்லை, குழந்தை அனன்யா மட்டும் விளையாடிக்கொண்டிருந்தாள்....