Author: Neerodai Mahes

Kaathal kavithai thoguppu

காதல் கவிதைகள் தொகுப்பு 1

Kaathal kavithai thoguppu நினைவுகளில் நீங்காத ராகம் போல கனவுகளும் காதலுமாய் நிஜங்களை வரிகளாக்கி காதல் சொல்லும் கவிதைகளின் தொகுப்பு. வெறும் பார்வைகளால் கவர்ந்து இழுத்து மனதை வேரோடு பெயர்த்தெடுத்து சென்ற தேவதையை சித்தரிக்கும் வரிகளை எழுதியது நீரோடை மகேஷ்   Kaathal kavithai thoguppu மகேஷ்கண்ணா தினம்...

kathamba saadham thayaarippu murai

கம கமக்கும் காய்கறி (கதம்ப) சாதம்

தேவையான பொருட்கள்: kathamba saadham thayaarippu murai * அரிசி – 1 கப், * தேங்காய்ப் பால் – 3 கப், * விருப்பமான காய்கறிக் கலவை – 1 கப் ( முருங்கை, உருளை, கேரட், பீட்ரூட், பீன்ஸ், பட்டாணி, பட்டர் பீன்ஸ்) * வெங்காயம்...

athi maram athisaya maram payangal

அனைத்தும் தரும் அத்தி மரம்

அத்தி மரம் பால் முதல் பட்டை வரை… அத்தி மரம்… அத்தனையும் நமக்கு கிடைத்த வரம்! காணக் கிடைக்காதது கிடைத்தால்… அதை ‘அத்திப் பூத்தாற்போல’ என்பார்கள். காரணம், அத்தி மரத்தில் பூ பூப்பது, கண்ணுக்குத் தெரியாமல் நிகழும். அத்தி மரத்தின் இலை, பால், பழம், பிஞ்சு, காய்,...

global medicine herbal licorice athimathuram

உலகளாவிய மருத்துவ மூலிகை அதிமதுரம்

அதிமதுரம், உலகளாவிய மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் உபயோக படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே பலவிதமான நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது இது ஆற்றங்கரைகளில்...

satrumun nila kavithai

நிலாக்கவிதை

கற்பனையில் சங்கமித்து கனவுகளில் மட்டும் கரம் பற்றி நடந்து காலமெல்லாம் கனியாத காதல் நிலவை தினம் தினம் எழுத்துக்களில் சந்தித்த தருணம் satrumun nila kavithai. சற்றுமுன்! நிலக்கவிதை மின்சாரம் சற்று ஓய்வு எடுக்க சென்ற நேரம்,வீட்டு முன் நாற்காலியில் சாய்ந்த படி வானத்தை பார்பார்த்தபடி என்...

summer term disease care

கோடை கால நோய்க்கான தீர்வு

நீண்ட நேரப்பயணம், கடுமையான அலைச்சல், கண் விழிப்பு, உடலில் அதிகச் சூடு இவற்றால் சிறுநீர் கழிக்கையில் கடுக்கும். அடி வயிற்றில், சிறு நீர்ப்பாதையில் கடுத்துக் கொண்டே இருக்கும். summer term disease care   வெள்ளரிப் பிஞ்சு கிடைத்தால் மதிய நேரத்தில் வெள்ளரிப் பிஞ்சை மோரில் அல்லது...

amman pacharisi mooligai payangal

அருமையான முலிகை அம்மான் பச்சரிசி

அம்மான் பச்சரிசி என்ற தாவர கொடி முழுவதும்  மருத்துவத்தில் பயன்படுகின்றது. துவர்ப்பு மற்றும் இனிப்புச் சுவையானது மற்றும்  குளிர்ச்சித் தன்மை உடையது. அம்மான் பச்சரிசி, தரிசு நிலங்கள், சாலை ஓரங்கள் ,ஈரப்பாங்கான சமவெளி நிலம் மற்றும்  களைசெடியாக எல்லாவகையான தோட்டங்களிலும் வளரக்கூடியது .அம்மான் பச்சரிசி பூக்கள் வெண்மையாகவும்,...

chettinad mutton chukka

செட்டிநாடு மட்டன் சுக்கா

தேவையானவை: மட்டன் – 1/2 கிலோ வெங்காயம் – 2 தனியாத்தூள் – 2 டீஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன் எண்ணெய் – 100 மில்லி கொத்தமல்லி இலை –...

pothuvaana lakna palangal

லக்ன பொது பலன்

மேஷம் pothuvaana lakna palangal *மேஷத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் செல்வந்தர்கள் *இவர்களில் பெரும்பன்மையோற்கு மத்திய ஆயுளே *இவர்களுக்கு பெரும்பாலும் ஆண் வாரிசே உண்டு ரிசபம் * ரிஷபத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் செல்வந்தர்கள் *ஆண்கள் வயது மூத்த பெண்ணை மணக்க நேரிடும் *புத்திரர் குறைவு மிதுனம் *இந்த லக்னதார்...

asogam marathin palangal

சோகம் நீக்கும் அசோகம்

“அசோகம்’ என்பதற்கு சோகத்தை நீக்குவது என அர்த்தமாகும். இதிகாசமான இராமாயணத்தில் அசோக மரங்கள் நிறைந்த வனத்தில்தான் சீதாதேவி சிறை வைக்கப்பட்டிருந்தார். சீதைக்கு ஏற்பட்ட சோகத்தை அகற்ற உதவிய மரம் என்பதால்தான் ‘அ’சோக மரம் என்ற பெயரே வந்தது என்று ஒரு கதை உண்டு. அதனாலோ என்னவோ, அசோக...