Author: Neerodai Mahes

madurai meen kuzhambu

மதுரை – ஊளி மீன் குழம்பு

ஏஞ்சலின் கமலா அவர்கள் வழங்கிய சுவையான அசைவ உணவு செய்முறை – madurai meen kuzhambu தேவையான பொருட்கள் ஊளி மீன் – 1 கிலோபுளி – ஒரு பெரிய எலுமிச்சை அளவுசின்ன வெங்காயம் – 30வெள்ளைப்பூண்டு – 25 பற்கள்தக்காளி – 1 நறுக்கியது.மல்லிப் பொடி...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 47)

சென்ற வாரம் – அவன் கண்களில் பொங்கி பெருகும் மகிழ்ச்சியை பார்த்தவாறே கேள்விக்கு கூட செவி சாய்க்காமல் அவன் நினைவுகளில் மூழ்கி மகிழ்ச்சியில் திளைத்து நின்றாள் ஏஞ்சலின் – en minmini thodar kadhai-47 என்ன கனவா? ஹே ஏஞ்சலின் என்று கனவில் நின்றவளை தோளைத்தட்டி நினைவுக்கு...

neerodai pen

நீரோடை பெண் நூல் ஒரு பார்வை

“தேமதுரத் தமிழோசை உலகமெலாம்பரவும் வகை செய்தல் வேண்டும்இறவாத புகழுடைய புதுநூல்கள்தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்.”என்று அன்று பாரதி கண்ட கனவு…. இன்று நிதர்சனத்தில் …….தமிழ்மொழி இனிது என்றால், தமிழிலே அழகுற சந்த நயத்தோடு பொருள் பொதிந்து, எதுகை மோனை இளைப்பாற கவி படைத்தால் எப்படி இருக்கும்…?! தேனில் ஊறிய...

vaara raasi palangal jothidam

வார ராசிபலன் பங்குனி 22 – பங்குனி 28

மாசி மாத மின்னிதழை வாசிக்க இங்கே சொடுக்கவும் – rasi-palangal apr-04 to apr-10. மேஷம் (Aries): இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். பயணத்தின்  போது கவனமாக இருக்கவும். பணவரவு சுமாராக இருக்கும். குடும்பம் ஆரோக்கியமாக இருக்கும், அவ்வப்போது குடும்பத்தில் குழப்பங்கள் வரலாம். பணியாளர்கள்...

bharathiyar puthiya aathichudi

பாரதியாரின் புதிய ஆத்திசூடி – 2

ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் “பாரதியாரின் புதிய ஆத்திசூடி“ பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 2 ஓய்தல் ஒழி ஓய்தல் ஒழித்தல் என்பதேஉயர்வடையவே ஒருவன்தேர்த்தெடுக்க வேண்டியவழியில் உயர்வழியேயாம்ஓய்வறியா சூரியனைஉணர்ந்தே நீயும் அதன்செயல் போல் நின்றிடு...

pithru saabam பித்ரு சாபம்

பித்ரு சாபம் காஞ்சி மஹா பெரியவர் பரமாச்சாரியாள் விளக்கம்

விளையாட்டு விபரீதத்தில் முடியும் நிறைய பேர் வெளிநாடுகளில் இருப்பவர்கள் தங்கள் பித்ருக்களுக்கு எப்படி காரியங்கள் அங்கேயே செய்வது என்று அடிக்கடி கேட்கிறார்கள், காஞ்சி மஹா பெரியவா அவர்களுக்காகவே சில அறிவுரை வழங்கி இருக்கிறார். பணக்காரர் ஒருவர் பெரியவாவிடம் காஞ்சிபுரத்தில் மடத்தில் இப்படி ஒரு சந்தேகம் கேட்டபோது அருகில் இருந்தவர்களுக்கும்...

neerodai pen

நீரோடை பெண் நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்

நீரோடை மகேஸ் கவிதை நூல் வெளியீட்டு விழா பெற்றோர், இலக்கிய ஆளுமைகள், உறவினர் மற்றும் நட்பூக்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது. இடம்: கிளேசியர்ஸ் பார்க், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் எதிரில்,கிராஸ் கட் சாலை, கோவை.நாள்: 28-03-2021 , மாலை 3 மணி தினமலர் செய்தி கோவை, காந்திபுரம்...

vaara raasi palangal jothidam

வார ராசிபலன் பங்குனி 01 – பங்குனி 07

மாசி மாத மின்னிதழை வாசிக்க இங்கே சொடுக்கவும் – rasi-palangal mar-14 to mar-20. மேஷம் (Aries): இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே அமையும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினை முடிவுக்கு வரும். வீட்டின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். கணவன் மனைவி உறவுகள் மேம்படும்....

bharathiyar puthiya aathichudi

பாரதியாரின் புதிய ஆத்திசூடி – 1

ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 1 அச்சம்தவிர் அஞ்சுதற்கு அஞ்சாமைபேதைமை என்றுரைப்பார்வள்ளுவர் என்றாகினும்அச்சமே அடிப்படையானநாதமென்றேவானால்வாழ்வதைவிட சாவதேமேலேயாம் ஆண்மை தவறேல் ஆண்மை எனப்படுவது யாதெனில் உடல் வலிமை என்றேதான் உரைப்போரே...

amma kavithai thaayullam

கவிதை தொகுப்பு – அம்மாவுக்கு பிறந்தநாள்

நீரோடை மகேஸ் மற்றும் பொய்யாமொழி ஆகியோர் எழுதிய கவிதை வரிகள் – kavithai thoguppu 45 அம்மாவுக்கு பிறந்தநாள் மூன்றெழுத்து கவிதை நீ,மூவுலக கடவுள்களின் முதன்மை நீ,உன்னில் உருவகித்தேன்,உன்னால் ஜனனித்தேன்,உன் மடியில் வளர்ந்தேன்,ஏன்,உன் மடியில் மரணம் என்றாலும் அதுவும் மறுபிறப்பு என்று ஏற்றுக்கொள்வேன், உயிரெழுத்தில் அ எடுத்துமெய்...