Author: Neerodai Mahes

yields agricultural science fission story

விளைச்சல்

என் சினேகிதி கலைச்செல்வி கம்ப்யூட்டர் சயன்சை தன் பட்டப்படிப்புக்கு தேர்ந்தெடுத்திருக்கலாம். எக்காரணத்தால் தாவரவியற் துறையைத் தேர்ந்தெடுத்தாள் என்று நான் அவளைக் கேட்டதுக்கு அவள் சொன்ன பதில் என்னை அதிர வைத்தது. “அபர்ணா, இயற்கைதான் இறைவன். மரங்களும், தாவரங்களும், நதிகளும், ஏரிகளும், மலைகளும் இயற்கையின் பிரதான அங்கங்கள். இயற்கையில்...

20 rupees doctor

கொங்கு நாட்டு மருத்துவ செல்வந்தர்

மருத்துவர் வ.பாலசுப்பிரமணியன் – கொங்கு நாட்டு மருத்துவ செல்வந்தர்: நானும் என் நண்பர் நீரோடை மகேஷ் அவர்களும் சித்தாபுதூர் நோக்கி நடக்க ஆரம்பித்தோம். வினோதமான லட்சியவாத விஷயங்களை பகிர்ந்து கொண்டு வந்து கொண்டிருந்தோம். ஒரு மருத்துவர் 20 ரூபாய்க்கு மருத்துவம் பாரக்கிறார் என அறிந்து அவரை பார்க்க...

Kulam kaakkum kula dheivam

குலம் காக்கும் குலதெய்வம்

நாம் வாழ்வதற்கு சுவாச காற்று எப்படி முக்கியமோ அதுபோல் குலம் தழைக்க குலதெய்வம் மிக முக்கியம். கிராமங்களில் மட்டுமல்லாமல் பெரிய நகரங்களில் வாழும் மக்களும் இன்றுவரை அவரவர் குலதெய்வத்தை வணங்கிய பிறகே மற்ற தெய்வங்களை வணங்கும் வழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். வெளி நாட்டில் வாழ்ந்தாலும் வருடத்திற்கு ஒருமுறையாவது...

arukampul saaru nanmaigal benefits arugalpul

அருகம்புல் சாறு பருகுவதால் ஏற்படும் நன்மைகள்

நாள்தோறும் , காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும். இதை கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிக்க வேண்டும். குடித்த இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு மற்ற உணவுகளை  சாப்பிடலாம் Bermuda benefits. அருகம்புல் சாறு பருகுவதால் ஏற்படும் நன்மைகள் * நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும்,...

right time to drink water

எப்பொழுது தண்ணீர் குடிக்கணும் குடிக்ககூடாது

குடிக்க வேண்டிய தருணங்கள்; right time drink water * காலையில் எழுந்தவுடன். * சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் முன்பு. * சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் பின்பு. * சூடான பானம் குடிக்கும் முன்பு. * வெயில் காலங்களில்  அதிகம் தேவை. * குளிர் காலங்களில் தாகம்...

tips live natural life

நோயற்ற வாழ்வு வாழ சுலப வழிகள்

* குடிநீரை தாமிர பாத்திரத்தில் ஊற்றி வைக்கலாம். காலை எழுந்ததும், தாமிரப் பாத்திரத்தில் உள்ள தண்ணீரை ஒன்று அல்லது இரண்டு கிளாஸ் குடிக்க வேண்டும். தாமிரப் பாத்திரத்தில் உள்ள நீர் சுத்தமாக இருக்கும். கிருமிகள் இருக்காது. தொற்றுக்களும் அண்டாது. Tips to live a natural life...

irantha thozhanukku uyir kodutha manam

இறந்த தோழமைக்கு உயிர்கொடுத்த மானசீகம்

மகேசும், ரமேசும், நெருங்கிய நண்பர்கள். குவா குவா சத்தம் முதல், மழலை பேச்சில் தொடங்கிய அவர்களது நட்பு இருபத்தி இரண்டு வயதாகியும் (கல்லூரி மூன்றாம் ஆண்டு ) தொடர்கிறது அவர்களின் இனிமையான நட்பு. irantha thozhanukku uyir kodutha manam  மகேசுக்கு ரமேஷ் இருந்தால் உலகமே கையில்...

nirai maatha karppini kurippugal

நிறைமாத கர்பிணியா ?

நிறைமாத கர்பிணியா ? nirai maatha karppini kurippugal மூன்று வேலை எடுத்து வந்த உணவை ஐந்து வேலையாக சாப்பிடுதல் குழந்தைக்கும், தாய்க்கும் சிரமம் இல்லாத சௌகரியத்தை கொடுக்கும். உறங்கும் போது  இடது பக்கமாக திரும்பி படுத்து உறங்க ஆரம்பித்தல் நல்ல உடல் ஓய்வுக்கு அடித்தளமாக அமையும்....

raagu kethu peyarchi palangal

பொதுவான ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

நிகழும் மன்மத வருடம் மார்கழி மாதம் 23-ம் திகதி( ஜனவரி 08, 2016) வெள்ளிக்கிழமை, கிருஷ்ணபட்சத்து சதுர்த்தசி திதி, மூலம் நட்சத்திரம், விருத்தி நாம யோகம், சகுனி நாம கரணம், ஜீவன் நிறைந்த அமிர்த யோக நாளில் நண்பகல் 12 மணிக்கு ராகுபகவான் கன்னி ராசியிலிருந்து, சிம்ம...

vazhkai kavithai

பொது கவிதைகள் தொகுப்பு 2

Pothu kavithai thoguppu கனவே கலையாதே கனவுகளில் நீ ! pothu kavithai thoguppu கற்பனையில் நீ ! நினைவுகளாய் தொட்ரந்தாலும், முடிவில் நீ மட்டும் . – என் முடிவாய். கனவே கலையாதே. Kanave Kalaiyathey Kanavukalil Nee ! Karpanaiyil Nee! Ninaivukalaai Thodarthaalum,...