Author: Neerodai Mahes

mudhal murai

முதல் முறை

முதல் முறை உன்னை நினைத்ததன் காரணம் கேட்டாய் ! அதை தேடும் பணியில் ஓராயிரம் ஜென்மங்கள் தொலைந்து போனேன் …….. காட்சிகளாய் கண்கள் தேடும்! காரணம் இங்கு இல்லை ……. என் கற்பனையின் தேடலின் முடிவில் ஆயிரம் ஜென்மங்கள் ஓடிவிட்டன !!!! – நீரோடைமகேஷ்

un kuralil kalantha geetham

உன் குரலில் கலந்த கீதம்

பார்க்க முடியாத தூரத்தில் நீ இருந்தாலும் ! ! ! தொலைபேசியில் ஒலிக்கும் உன் குரலில் கலந்த கீதம் .. சுகமா ? சோகமா ?.. அதை உன்னிடம் அறிந்துகொள்ளும் அனுபவம் என்னிடம் மட்டுமே தங்கமே.. – நீரோடைமகேஷ்

thangame kavithai

தங்கமே

கண்கள் படாத தூரத்தில் நீ இருந்தாலும், என் கண்கள் மூடிய விழித்திரையில் உன் முகத்தின் பாவனைகள் மட்டுமே தங்கமே….  – நீரோடைமகேஷ்

veethi ula

வீதி உலா

தாகங்களை தொலைத்தேன், தவிப்புகளை மறந்தேன், விரல் பற்றி வீதி உலா அழைத்து செல்லும் தந்தை போல், தோழனே ! ! ! ! நீ என் கரம் பற்றி அந்த கார்மேகத்தையே விலை பேச அழைத்து சென்ற போது……… (என் தாகங்களை தொலைத்தேன், தவிப்புகளை மறந்தேன்). –...

tholainthu pona nilavai

தொலைந்து போன நிலைவை

என் வாழ்க்கையின் வளர்பிறையாய் உன் முகம் கண்ட அந்த மாலை நேரம்…… வானத்தில் தேடிப் பார்த்தேன் தொலைந்து போன அந்த நிலைவை !!!!!!!! – நீரோடைமகேஷ்

kangalil varaintha oviyamaai

ஓவியமாய்

உன் கண்கள் தீண்டிய என் உருவம் கூட கண்களில் வரைந்த ஓவியமாய் கரைந்து போகும்…. நீ கண்ணீர் வடித்தால்…… – நீரோடைமகேஷ்

vinnil paartha nilavai

விண்ணில் பார்த்த நிலவை

உன் முகம் பார்க்கும் முகவரி அந்த நிலா!!!!! விழிகளில் கண்ட உன் அழகை வழியெல்லாம் வரைந்து வைத்தேன் … அதுவரை விண்ணில் பார்த்த நிலைவை அன்று மண்ணில் பார்த்தது உலகம்…….  – நீரோடைமகேஷ்

kaathalai maranthu

காதலை மறந்து

கண்கள் மூடி காதல் செய்யும் வித்தை தெரிந்தவள் பெண் மட்டுமே !! அந்த காதலை மறந்து அவள் பெற்றவர் முன் கண் திறக்கும் வரை ! – நீரோடைமகேஷ்

kaathal maayai

மாயை

என் காதல் என்னும் மாயையினால் உடைந்தது என் இதயக்கண்ணாடி என்று இருந்தேன் , ஆனால் உடைந்தது அதன் பிம்பம் மட்டுமே?? காதல் மாயை தெரிந்து விட்டதால்!!!!!!!!!!!! – நீரோடைமகேஷ்

paniperathesamaaga kathal kavithai

பனிப்பிரதேசமாக

Pani Perathesam Kathan Kavithai நான் உன் மேல் கொண்ட உணர்வுகளை உருக்கி அந்த சமுத்திரத்தில் கலந்தாலும் கூட , அது பனிப்பிரதேசமாக மாறி விடும், ஏன் என்றால் என்னில் இறுகி கிடக்கும் உன் தன் நினைவுகளின் குளிர்ச்சியால்.  – நீரோடைமகேஸ் Pani Perathesam Kathan Kavithai