பிரசவத்திற்கு பின் ஏற்படும் மனஅழுத்தத்திற்கு தீர்வு
பிரசவத்திற்கு முன்பு இருந்ததை விட பிரசவத்திற்கு பிறகு தான் பெண்கள் அதிக அளவு மன அழுதத்திற்கு ஆளாவார்கள். இந்த நேரத்தில் தான் அவர்களுக்கு மனஅழுத்தமானது அதிகமாக இருக்கும். ஏனெனில் பிரசவத்திற்கு பின்னர் அவர்கள் உடலில் சத்தானது மிகவும் குறைவாக இருக்கும். எனவே அவர்கள் ஒருவித சோர்வுடன், எதையும்...