Author: Neerodai Mahes

deathless amarathuvam science story

அமரத்துவம் – அறிவியல் கதை

லோகநாதன் சிறுவயது முதற்கொண்டே அறிவியல் துறையில் அதிக ஆர்வமுள்ளவன் ;. லோநாதனின் தந்தை சிவநாதன் ,; பௌதிகத்துறை பேராசிரியராக இருந்து 55 வயதில் காலமானவர். அவரின் துனைவி பார்வதி, உயிரியல் துறையில் பேராசிரியையாக இருந்து ஐம்பது வயதில் மார்பு புற்று நோய் காரணமாக இறந்தவள். இவர்களுக்குப் பிறந்த...

panai maram kaappom palm tree benefits

பனைமரம் நன்மைகள் | பனை மரம் காப்போம்

பனைமரம் ஏறத்தாழ 108 நாடுகளில் உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் கள் எடுக்க தடைச்சட்டம் உள்ளது. இதனால் பனைமரங்கள் அழிவின் விளிம்பில் உள்ளது. கள் இறக்குவதற்கான அனுமதி இருந்த வரை, அதனால் வருமானம் கிடைத்தவரை பனை மரங்களை காப்பாற்ற வேண்டும் என்ற கவலை விவசாயிக்கு இருந்தது. அதன்பிறகு, பனை...

மழலை புகைப்பட போட்டி 2018 முடிவுகள்

மழலைச் செல்வத்தின் அழகைப் பார்த்து பரிசளிக்க வேண்டும் என்றால், கலந்து கொண்ட அனைத்து மழலைகளுக்குமே பரிசளிக்க நேரிடும். அதனால் தான் வேறு சில நிபந்தனைகளை பொறுத்து பரிசளிக்கப்படும் என்று போட்டியை ஆரமித்தோம். பெரும்பாலானோர் சிறப்பான பங்களிப்பை தந்தனர். வாக்களித்த அனைவருக்கும், குழந்தைகளை தேர்வு செய்ய உதவிய நடுவர்களுக்கும்...

thirumugaatrupadai padikka sonna kaanji periyavaa

திருமுருகாற்றுப்படை படிக்கச் சொன்ன காஞ்சி முனிவர்

சென்னை எண்ணூருக்கு சற்றுத் தொலைவில் உள்ளது காட்டுப்பள்ளி என்னும் சிறு கிராமம். கடலின் கழிமுகப் பகுதியில் உள்ளது. அந்தக் கிராமத்தை அடைய வேண்டும் என்றால் தரை மார்க்கமாக வழியில்லை. படகு வழியாக கடலில் ஒரு கிலோ மீட்டர் தூரம் பயணித்து அந்தத் தீவான கிராமத்தை அடைய வேண்டும்....

அல்னாஸ்கர்

ஒரு ஊரில் அல்னாஸ்கர் என்ற ஏழைச்சிறுவன் தனியாக வாழ்ந்து வந்தான். அவன் ஒருநாள் பத்து ரூபாய் கண்டெடுத்தான். அதை வைத்து கண்ணாடியால் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்தான். தொழில் சிறக்க மென்மேலும் பொருட்கள் வாங்கி விற்பனை செய்து வந்தான் alnaskar short story. ஒரு...

udal parumanai kuraikka

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்

உடல் பருமனால் அவதிபடுபவர்கள் இன்றைய சூழ்நிலையில் அதிகமாகிக் கொண்டே வருகிறார்கள். உடல் பருமனால் குறைப்பதற்கு சுவையான அதே நேரத்தில் சத்தான உணவு முறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் உடலின் எடையை குறைத்து ஆரோக்கியமாக வாழலாம் tips to lose weight. வெந்தயக் கீரை சப்பாத்தி: வெந்தயக்கீரையை சுத்தம் செய்து...

மகான்களை தரிசிப்பதால்நமக்கு நன்மை கிடைக்குமா ?

மகான்களை தரிசிப்பதால்நமக்கு நன்மை கிடைக்குமா ?

பாவ புண்ணியங்களின் அடிப்படையில் தான் வாழ்வு நடைபெறுகிறது என்பதால் மகான்களை தரிசிப்பதால் மட்டும் அது மாறி விடப் போகிறதா என்று பலர் நினைக்கிறார்கள் mahangalai tharisipathaal nanmai kidaikkumaa. பாவ புண்ணியங்களை மகான்கள் மாற்றுவது இல்லை என்றே வைத்துக் கொள்வோம்.ஒருவர் ஐந்தாயிரம் ரூபாய்க்கு சில்லறை நாணயங்களாக வைத்திருக்கிறார்...

nila magal

நிலாமகள்

நாம் பேசிய நொடிகளை சங்கமித்து நிலவுக்கு ஒரு பாதை அமைத்தேன். அதில் நாம் உலாவர….. ஆனால் நிலாமகள் அந்த பாதையில் தானே தரையிரையிறங்கி வந்துவிட்டாள்… உன் வருகைக்காக காத்திருக்க முடியாமல் …. – நீரோடைமகேஷ்

kathai ootru vannathu poochi kaathal

காதல் ஊற்று – காதல் கவிதை

அதிகாலை சூரியனிடம் காதல் கொண்ட அந்த மேகக்கூட்டம் மெய் மறந்து, சிதறி, உருகி பூமித்தாய் மடியில் தடுமாறி விழும் தருணம்.. சாலையோர கண்காட்சியாக பூத்துக்குலுங்கிய மலரொன்றில் தேன்பருக சென்ற, தன் துணையைத் தேடி அமர்ந்த வண்ணத்துப்பூச்சிக்கு- நாணம் தலைசுற்ற அங்கே ஒரு காட்சி, அந்த மலரில் “காதல்...

abdullaavum ammanum

அப்துல்லாவும் அம்மனும்

அப்துல்லா என்ற பெயரை கேட்டாலே அனைத்து வயதினருக்கும் பிடித்தமானவர் என டீ கடைக்காரர் முதல் மாடி வீட்டு மாமி வரை அனைவரும் கூறுவதுண்டு abdullaavum ammanum. அப்துல்லா குடும்பம் மிகப்பெரியது அப்பா,அம்மா, இரு மகன்கள் மற்றும் சித்தப்பா குடும்பம் என கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர். கூட்டுக்குடும்பம் என்றாலே...