Author: Neerodai Mahes

chella magale nila kavithai

செல்ல மகளே – நிலா கவிதை

காற்றில் பறக்கும் காகிதங்களில் காலனி செய்வேன், மகளே நீ நடக்கும் கால் தடங்களில் சுடும் கற்கள் இருந்தால் chella magale nila kavithai. என் கற்பனைகள் வென்ற பரிசு கவிதை, என் பேராண்மை  வென்ற பரிசு  என் செல்ல மகளே நீ ! மொட்டை மாடியில் மாலை...

ஒரு கொலை செய்யுங்கள்

என்றாவது கொலை செய்வதைப் பற்றி யோசித்திருக்கிறீர்களா? oru kolai seyyungal நெஞ்சம் படபடக்காமல்,கைகள் தளர்ந்து போகாமல் கத்தியின்றி,ரத்தமின்றி ஒரு கொலை செய்யும் கலையை உங்களுக்கு சொல்லித்தரப்போகிறேன். தினம் தினம் கண்ணனுக்கு தெரிந்த மனிதர்கள் பலரை கொலை செய்ய வேண்டும் என உங்கள் மனம் குழம்பி இருக்கலாம்.உங்களோடு வாழ்கின்ற கண்ணனுக்கு...

safety tips for gas cylinder

கியாஸ் சிலிண்டர் பாதுகாப்பாக உபயோகிக்கும் முறை

இன்றைய காலகட்டத்தில் சமையல் எரிவாயு (கியாஸ்) இல்லாதவர்கள் வீடே இல்லை எனலாம். எளிமையாகவும், விரைவாகவும் சமையல் வேலைகளை முடிக்கவேண்டிய அவசர யுகத்தில் நாம் அனைவரும் உள்ளோம்.அவ்வாறு உபயோகிக்கும் கியாஸ் சிலிண்டரை பாதுகாப்பான முறையில் கையாள வேண்டும். கியாஸ் சிலிண்டரை கையாளும் வழிமுறைகள் சிலிண்டரை எப்போதும் பக்கவாட்டில் படுக்க...

moringa soup murungai keerai adai

ஆயுள் பலம் தரும் முருங்கை

முருங்கைக்கீரை சூப் தேவையானவை: moringa soup murungai keerai adai முருங்கைக்கீரை (இளம் காம்புடன்) – 2 கப், பூண்டு- 5 பல், சின்ன வெங்காயம் – 6, மஞ்சள்தூள் – 1 சிட்டிகை, மிளகு – 1 டீஸ்பூன், சீரகம்- அரை டீஸ்பூன், உப்பு- தேவைக்கேற்ப. செய்முறை...

sagunam innum iliyavillai

சகுனம் இன்னும் ஒழியவில்லை

கிரகங்களை ஆட்டிப்படைக்கும் கணிபொறி காலத்திலும் .. வெறும் வேதிப் பொருள்களால் ஒரு உயிரை உருவாக்கும் வல்லமை வந்துவிட்ட இந்த அறிவியல் உலகத்திலும் . சில மனிதர்கள் மனதில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு விசக்கிருமியைப் பற்றியதுதான் இந்த கவிதை …. சகுனம் வெள்ளை தேவதை வீதி உலா...

ennaval kathal kavithai

ஜென்மங்களில் வார்த்தைகள் இல்லையடி

உன் அந்த வெட்கச் சிணுங்கல்களுக்கு jenmangalil vaarthaigal illaiyadi kaathal kavithai, வெளிப்படும் வெட்கத்தை புன்னகைத்து மறைக்கும் உதடுகளுக்கு, என் கண்ணிமையின் சிமிட்டல்களை மறந்து பார்க்கத் தூண்டும் உன்னிருவிழிகளுக்கு, நான் செய்த சிறு தவறுகளுக்கு அதட்டல் சொன்ன உன் குரலுக்கு, உன் உதட்டோரப் புன்னகையில் மட்டுமே முகம்...

arivu ilai neeli

அவுரி இலை – நீலி

அவுரி இலைகள் சாயம் ஏற்ற மட்டும் பயன்படகூடியதல்ல மிகச் சிறந்த மூலிகை குணங்களைக் கொண்டது .இயற்கையாக கிடைக்கும் மிக சிறந்த மலமிளக்கி . 18 வகை விஷங்களை நீக்கும் வல்லமை பெற்றது. ஆயுர்வேதத்தில் இதனை நீலி என்று சொல்வார்கள் . கப வாத நோய்களை தீர்க்கும் ,விஷத்தை...

face color beauty tips in tamil

எல்லா வகையான முகமும் பளபளக்க மினுமினுக்க

பெண்கள் எல்லோரும் அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.நல்ல வெள்ளையான சருமம் பெற்றவர்கள் மட்டும் அழகானவர்கள் அல்ல, வெள்ளையோ, கருப்போ, அல்லது மாநிறமோ முகமானது முகபரு, கரும்புள்ளி, தழும்பு ,மரு மற்றும் மங்கு இல்லாமல் இருந்தாலே முகம் பிரகாசமானதாய் இருக்கும். அவ்வாறு இருக்க பார்லர் மூலம் தற்காலிகமாக தீர்வு தேடுவதை...

scientific reason behind indian jewellery

ஆபரணங்களில் உண்டு ஆரோக்கியம்

அந்த காலத்தில் பெண்கள் தலை முதல் கால் வரை ஆபரணங்களை அணிதிருந்தர்கள். ஆனால், நவநாகரிக உலகில் அது பெரும் மாற்றத்தை சந்தித்து இருக்கிறது அணியும் ஆபரணங்கள் வெறும் அழகுக்காக மட்டும் அணிவதில்லை ஒவ்வொரு ஆபரணமும் நம் உடலில் ஒவ்வொரு உறுப்புகளுக்கான வேலையை செய்கிறது. அவை எவை என்பதைப்...

manam kothi paravai kavithai

மனம் கொத்திப் பறவை

தன் காதலி ஒரு மாடல் அழகி. அவள் தனக்கு கிடைத்த வாய்ப்புக்காக காதலை manam kothi paravai kavithai பெரிதாகக் கருதாமல், காதலன் எண்ணங்களை மதிக்காமல், தன் வழியில் போகிறாள். அந்த நிலைமையில் காதலனின் எண்ணங்களை, புலம்பல்களை கவிதையாக சித்தரித்திருக்கிறேன் manam kothi paravai kavithai. இப்போதெல்லாம் என் மனதில்...