Author: Neerodai Mahes

nila magal

நிலாமகள்

நாம் பேசிய நொடிகளை சங்கமித்து நிலவுக்கு ஒரு பாதை அமைத்தேன். அதில் நாம் உலாவர….. ஆனால் நிலாமகள் அந்த பாதையில் தானே தரையிரையிறங்கி வந்துவிட்டாள்… உன் வருகைக்காக காத்திருக்க முடியாமல் …. – நீரோடைமகேஷ்

kathai ootru vannathu poochi kaathal

காதல் ஊற்று – காதல் கவிதை

அதிகாலை சூரியனிடம் காதல் கொண்ட அந்த மேகக்கூட்டம் மெய் மறந்து, சிதறி, உருகி பூமித்தாய் மடியில் தடுமாறி விழும் தருணம்.. சாலையோர கண்காட்சியாக பூத்துக்குலுங்கிய மலரொன்றில் தேன்பருக சென்ற, தன் துணையைத் தேடி அமர்ந்த வண்ணத்துப்பூச்சிக்கு- நாணம் தலைசுற்ற அங்கே ஒரு காட்சி, அந்த மலரில் “காதல்...

abdullaavum ammanum

அப்துல்லாவும் அம்மனும்

அப்துல்லா என்ற பெயரை கேட்டாலே அனைத்து வயதினருக்கும் பிடித்தமானவர் என டீ கடைக்காரர் முதல் மாடி வீட்டு மாமி வரை அனைவரும் கூறுவதுண்டு abdullaavum ammanum. அப்துல்லா குடும்பம் மிகப்பெரியது அப்பா,அம்மா, இரு மகன்கள் மற்றும் சித்தப்பா குடும்பம் என கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர். கூட்டுக்குடும்பம் என்றாலே...

thirumana uravu patri therinthukolvom

திருமண உறவு பற்றி

வாழ்க்கையில் உங்களை உற்சாகப்படுத்த ஒருவர் தேவைப்படுகிறார்கள். ஊக்கப்படுத்தவும் உற்சாகம் அளிக்கவும் அப்படி ஒருவர் இல்லாத போது, உறவில் ஒருவித வெறுமை தலைதூக்குகிறது. காதலிக்கும் போதும் சரி… கல்யாணமான ஆரம்ப நாட்களிலும் சரி… கணவன்-மனைவி இருவரின் எண்ணம், செயல், சிந்தனை எல்லாம் தன் துணையை உற்சாகப்படுத்துவதிலும், கவனம் ஈர்ப்பதிலும்தான்...

rasigai kavithai

ரசிகை – காதல் கவிதை

என் கவிதையை ரசிக்க நீ இருப்பாதால் rasigai kavithai மட்டுமே, உன்னை நினைக்கும் போதெல்லாம் கவிதையின் தூண்டலில் நான். முன்பெல்லாம் மனதில் தோன்றிய ( எழுதிய ) வார்த்தைகளை சேர்க்க சிரமங்கள் கொண்ட நான்???? இப்போது கிருக்கியதைக் கூட பிரிக்க வழியில்லாமல் தவிக்கிறேன்….உன் நினைவால் கிறுக்கப்பட்ட வார்த்தைகள் யாவும்...

Ramzan Special Kavithai ரமலான் சிறப்பு கவிதை

நான்கண்டபெருநாள் – ரமலான் சிறப்பு கவிதை

நான்கண்டபெருநாள் பெறுவோர் விட தருவோர் நிறைந்ததாலே இது பெருநாளோ? Ramzan Special Kavithai ஆஸம்மா நானியின் வருகை ரமலான் மாதத்தை நினைவூட்டும் அன்று பள்ளி முடிந்து வீடு புகவும் நானியின் வருகையும் சரியாக இருக்கும் உரிமையுடன் தேவி ஒரு பாத்திரம் குடு என பகிர்ந்துவிட்டு வீடு திரும்புவாள்… அந்த...

pradosham palangal mantram tamil

பிரதோஷ பலன்களும் மந்திரமும்

பிரதோஷ தரிசனம் பெரும் பாக்கியமும் புண்ணியமும் தரும். இந்த நாளில் சிவாலயங்களுக்குச் சென்று சிவனாரையும் நந்தியையும் வணங்குவது நன்மை பயக்கும். இந்த நாளில் பிரதோஷ விரதம் இருந்து சிவனை வழிபட்டால் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. பிரதோஷ பூஜையின் போது அபிஷேகப் பொருட்களால் விளையும்...

yaarukku vendum maya kannaadi kaadhal

யாருக்கு வேண்டும் அந்த மாயக் கண்ணாடி காதல்?

எது காதல் ? எந்த பருவத்தில், எந்த சூழ்நிலையில் வருவது காதல் என்பதை உணர்ந்து, நெஞ்சம் பொழிந்த பரவச மழை தான் இந்த கவிதை. yaarukku vendum maya kannaadi kaadhal கொஞ்சம் பொறு நெஞ்சமே ! உன் நினைவுகளை என் மனம் சுத்திகரித்துக் கொண்டிருக்கிறது, உன் நினைவுகளை...

nigazh kaala kaadhali

நிகழ்கால காதலி

இவள் nigazh kaala kaadhali kaathal kavithai விரல் சிவக்க போர்வை மறைவில் விளையாடுவாள் டிவிட்டர் குருவிகளையே தூதுவிடுகிறாள் முகம் காட்ட மறுத்துவிட்டு முகநூலிலோ படம் வரைகிறாள்.. கேள்விகள் அனைத்தும் பகிரியிலே பறக்கவிடுகிறாள்.. இவள் எம்மனத்தை காப்பெடுத்து கொண்டு அதையவள் காதல் கோப்பாக சேமித்து கொள்கிறாள். இவள் காதல்,...

chella magale nila kavithai

செல்ல மகளே – நிலா கவிதை

காற்றில் பறக்கும் காகிதங்களில் காலனி செய்வேன், மகளே நீ நடக்கும் கால் தடங்களில் சுடும் கற்கள் இருந்தால் chella magale nila kavithai. என் கற்பனைகள் வென்ற பரிசு கவிதை, என் பேராண்மை  வென்ற பரிசு  என் செல்ல மகளே நீ ! மொட்டை மாடியில் மாலை...