Category: கட்டுரை

உலக புகைப்பட தினம் – கவிதை

இல்லாத நம் பாட்டனை நாம் காணாத அம்மையை நாம் உணராத தந்தையை உருவகப் படுத்திக் காட்டுவதும் ஒரு புகைப்பட கலைஞன் தான். உலகப் போரின் கொடுமைகளை சித்தரித்து காட்டியதால் தடுத்து நிறுத்தியதும் ஒரு புகைப்பட கலைஞன் தான்.. அடைக்கலம் தர மறுக்கப்பட்டு அகதிகளாய் படகில் நாடு திரும்ப...

jasmine benefits

மருந்தாகும் மல்லிகை

மதுரை என்றாலே மல்லிகை தான் ஞாபகத்திற்கு வரும் அந்த மல்லிகை மணத்திற்கு மட்டும் அல்ல மருத்துவத்திற்கும் பேர்போனது. நம் முன்னோர்கள் அப்டித்தான் மல்லிகையை உபயோகபடுத்தினார்கள். Jasmine Benefits வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும்,...

reflection karma karmavinai

கர்மவினை

ஒரு நாட்டில் ஒரு மன்னன் இருந்தான். அவன் பலருக்கும் தானமளிப்பதில் பெரும் விருப்பமுடைய நல்ல மன்னன். குறிப்பாக பிராமணர்களுக்குஅன்னதானம் செய்வதில் பெரும் விருப்பமுடையவன். தினந்தோறும் அதை மேற்கொள்பவன்!! ஒரு நாள் அதே போல அவன் அன்னதானம் செய்து கொண்டிருந்தான்.அவன் செய்து கொண்டிருந்த இடத்துக்கு மேலே ஒரு கழுகு...

திருவண்ணாமலை குகை நமசிவாயர்

தமிழகத்தில் உள்ள பல மலைகளில் சித்தர்கள் வாழ்ந்து வருகிறார்கள் அதில் தனித்துவம் வாய்ந்த மலை திருவண்ணாமலை. சிவபெருமானே மலையாக வீற்றிருப்பதால் சித்தர்கள் பலரை ஈர்க்கும் தலமாக திகழ்கிறது. அங்கு வாழ்ந்த சித்தர்களில் சிலர் மட்டுமே ஜீவா சமாதி அடைந்துள்ளனர். அவர்களில் இன்றும் புகழப்படுபவர் குகை நமசிவாயர். சித்தர்களின்...

கருப்பு உப்பு சேர்த்துக்கொள்வதால் என்ன பலன்?

உப்பு என்பது ருசிக்காக மட்டும் உட்கொள்ளப்படுவது அல்ல. அது உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் உறுதுணையாக இருக்கிறது. நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் உப்பிற்கு, ‘சோடியம் குளோரைடு’ என்று பெயர். அவை ஒரு நபருக்கு, ஒரு நாளைக்கு, பத்து கிராம் உப்பு மட்டுமே போதுமானது என்று மருத்துவக் குறிப்புகள்...

குலதெய்வத்தைக் கண்டறிந்து வரவழைக்க

நிறையபேர் தங்களுடைய குலதெய்வம் எது என்று எந்த விவரமும் அறியாமல் உள்ளதாகவும், கடந்த மூன்று தலைமுறைகளாகவே குலதெய்வ வழிபாடு விட்டுப் போனதாகவும் சொல்வார்கள். ஏன் இப்படி? – kula deivathai kandariya குல தெய்வத்தை அவர்கள் நிந்தனை செய்தோ அல்லது பங்காளிகளோடு சொத்துத் தகராறிலோ, ஊரைவிட்டு காலி செய்துகொண்டு போனபின் தெய்வத்தை...

போராடி வென்ற எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான் அஞ்சலி

அறம் மிகுந்த வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு எழுத்தாளரின் நினைவஞ்சலி இது.  தோப்பில்  முகமது  மீரான் 1944 ஆம் ஆண்டு கன்யாகுமரியில் தேங்காய்பட்டிணம் எனும் ஊரில் பிறந்து வசித்து வந்ததார். இவர் வாழ்ந்த இடம்  ஒரு சிறிய தோப்பு போன்ற இடத்தில் இருந்ததால் தன் பெயரின் முன்னால்  “தோப்பில்” என இணைத்து...

madalai

மதலை – சுவாரசியமான தமிழ் கதை

இருளுக்குள் செல்லும் பொழுதெல்லாம் அதை உணர்கிறேன். என் அறையின் கதவிடுக்குகளின் வழியே கனத்த திரவமாக வழிந்து உள் நுழையும் கருமை.வீட்டின் முன் இருக்கும் விளையில் மண்டிக்கிடக்கும் புதர்களுக்கிடையில் அரவம் போல சுருண்டு கிடக்கிறது. சுவர்க்கோழியின் அகவல், இருட்டுடன்முயங்கும் நொடியில் அடிப்பாதங்களில் ஊறல் போல அதை அறிகிறேன். தெள்ளத்...

thavathiru dr a r pazhaniappan

தவத்திரு மருத்துவர் ஏ.ஆர்.பழனியப்பன்

கடந்த கட்டுரையில் பதினெட்டு சித்தர்களை பற்றி பார்த்தோம், மக்களோடு மக்களாக இல்லற வாழ்வையும் துறவற வாழ்வையும் வாழ்வின் இரு பகுதிகளாக கொண்டு வாழ்ந்த மகன்கள் பலரை பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும் தானே. மகா ஈஸ்வரன் ஆகிய அவன் ஆசி பெற்ற அவனாசியில் (திருப்புக்கொளியூர்) வாழ்ந்த பழனியப்பன் அய்யா...

vikari varudam tamil new year

விகாரி தமிழ் வருடம் ஒரு சிறப்பு பதிவு

நீரோடை வாசக சொந்தங்களுக்கு விகாரி தமிழ் வருட பிறப்பு நல்வாழ்த்துக்கள். தமிழ் வருடங்கள் (பிரபவ வருடத்தில் தொடங்கி அக்ஷய வருடத்தில் முடியும்) அறுபது வருடங்களில் 33 வதாக வரும் மங்களகரமான விகாரி வருடம், வசந்த ருதுவுடன், உத்தராயன புண்ணிய காலம் நிறைந்த ஞாயிற்றுக்கிழமை பகல் ஒரு மணி...