Category: நலம் வாழ

paatti vaithiyam azhagu kurippugal

கோலப் போட்டியாளர்களின் குறிப்புகள் பாகம் 1

முருங்கை இலையை சாறு ளடுத்து அதனுடன் கஸ்தூரி மஞ்சள் தூள், பயத்தமாவு சேர்த்து குழைத்து கண்களை சுற்றி தடவி, நன்கு ஊறிய பிறகு கழுவி வந்தால் கண்களை சுற்றி உள்ள கரு வளையம் மறைந்து விடும் – patti vaithiyam azhagu kurippugal. வெந்த உருளைக்கிழங்கு தோலை உரித்தவுடன் அதை மிக்சியில்...

manathakkali keerai for ulcer

அல்சருக்கு எளிய வீட்டு வைத்தியம்

பத்து வருடங்களுக்கு முன்பு திடீரென்று சொல்ல முடியாத வயிற்றுவலி வந்தவுடன் மருத்துவரிடம் சென்று காண்பித்துப் பரிசோதனை செய்ததில் வயிற்றில் அல்சர் என்று சொல்லி பல வண்ணங்களில் மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார். நானும் வாங்கிச் சாப்பிட்டேன். ஆனால் வயிற்றுவலி குறைவதாக இல்லை. என்ன செய்வது என்றே தெரியாமல் திண்டாடினேன்....

kolam potti results

கோலப்போட்டி 2020 முடிவுகள்

கடந்த மார்கழி மாதம் (2019-2020) நடத்தப்பட்ட கோலம் மற்றும் தனித்திறன் போட்டி நிறைவுற்று கலந்துகொண்டோரின் கோலங்களில் சில வெளியிடப்பட்டன. கோலப்போட்டியில் பெரும்பாலானோர் கோலங்களையும், தங்களின் குறிப்புகளையும் பகிரந்தனர். சிலர் தட்டச்சு (type) செய்தும் மேலும் சிலர் காகிதத்தில் எழுதி புகைப்படமாகவும் அனுப்பினார். அனைத்து கோலங்களும் மிகவும் அருமையாகவும்...

கோலம் மற்றும் தனித்திறன் போட்டி 2020 – கலந்துகொண்ட சில படைப்புகள்

நீரோடையின் மார்கழி கோலம் மற்றும் தனித்திறன் போட்டியில் கலந்துகொண்ட கோலங்களில் சில உங்களில் பார்வைக்கு. முடிவுகள் ஒரு வாரகாலத்தில் அறிவிக்கப்படும். தனித்திறன் பகிர்வில் பலர், குறிப்புகள் மற்றும் கட்டுரையை பதிவு செய்துள்ளனர் என்பதை பெருமகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

sivakaranthai

சிவகரந்தை – மூலிகையில் ஒரு பொக்கிஷம்

சிவகரந்தை இரு வகைப்படும். சிகப்பு மற்றும் வெள்ளை. பொதுவாக பூக்களின்,காய்களின் நிறத்தை வைத்து சிவகரந்தை சிகப்பு என்றும் வெள்ளை என்றும் அடையாளம் காணலாம். சில செடிகள் பூ பூப்பதற்கு முன்பும்,சில செடிகள் பூ பூத்த பிறகும் மருத்துவத்திற்கு பயன்படுத்தலாம். உதாரணமாக சிவக்கரந்தையை பூ பூப்பதற்கு முன்பும், குப்பை...

melagu kolambu

உணவாகும் மருந்து (மிளகு குழம்பு )

பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்ற பழமொழி அன்றைய வழக்கத்தில் இருந்தது. இது மிளகின் பெருமையை உணர்த்துகிறது. அன்று மிளகை வெறும் உணவுக்காக மட்டும் சேர்த்துக் கொள்ளவில்லை மருந்துக்காகவும் சேர்த்துக்கொண்டனர்.நாம் உண்ணும் உணவின் மூலமே மருந்தை நம் முன்னோர்கள் நமக்கு ஊட்டினார்கள். பாட்டிமார்கள் செய்யும்...

Six Best Benefits of Kasthuri Manjal (Wild Turmeric)

ஆரோக்கியம் தரும் கஸ்தூரி மஞ்சள்

கஸ்தூரி மஞ்சளை தினமும் குளிக்கும்போது பூசி வந்தால், பெரும்புண்கள், கரப்பான் போன்றவை குணம் ஆகும். சோர்வாக இருப்பவர்களை, இதன் நறுமணம் உற்சாகமாக உணரவைக்கும் Six Best Benefits of Kasthuri Manjal – Wild Turmeric. மஞ்சளில் விரலி மஞ்சள், கரி மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் என...

ghee ghee rice ghee benefits

மணக்கும் நெய் சோறு

இனிப்பு இல்லாத பண்டிகை இல்லை, நெய் இல்லாத பலகாரம் இல்லை என்பது போல நெய் முக்கியத்துவம் பெறுகிறது. சுத்தமான நெய் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். அதனை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சேகரிக்க வேண்டும் என்பதில்லை. உடல் செரிமான மண்டலத்தை சீராக இயக்குவதோடு தினமும் உடற்பயிற்சி செய்தால்...

prasavathukku pin udal edai kuraiya

பிரசவத்திற்கு பின் உடல் எடை குறைய – 2

பெண்­களின் வாழ்க்­கையில் கருத்­த­ரித்தல் மற்றும் பிர­சவம் என்­பது கடவுளின் வரம் மற்றும் மிக முக்­கி­ய­மான தருணமும் கூட. இத்­த­ரு­ணங்­களில் உடல் எடை­யா­னது அள­வுக்கு அதி­க­மாக இருக்கும். இவ் உடல் எடை பிர­ச­வத்­திற்குப் பின்னும் குறை­யாமல் அப்­ப­டியே இருந்தால் அது, அழகைக் கெடுப்­பதுடன், எரிச்­ச­லூட்டி மன அமைதியை குறைக்கும்...

jasmine benefits

மருந்தாகும் மல்லிகை

மதுரை என்றாலே மல்லிகை தான் ஞாபகத்திற்கு வரும் அந்த மல்லிகை மணத்திற்கு மட்டும் அல்ல மருத்துவத்திற்கும் பேர்போனது. நம் முன்னோர்கள் அப்டித்தான் மல்லிகையை உபயோகபடுத்தினார்கள். Jasmine Benefits வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும்,...