Category: உடல் நலம் – ஆரோக்கியம்
இந்த வாரம் லட்சுமி பாரதி அவர்கள் எழுதிய இரண்டு எளிய சத்தான உணவு முறைகளையும், பயனுள்ள குறிப்புகளையும் வாசிக்கலாம் – ஆரோக்கிய நீரோடை 2 வெந்தயப்பொடி கஞ்சி புழுங்கலரிசி வடித்த கஞ்சி சூடாக உள்ளது – 200.மி.லிமஞ்சள் பொடி – 1 சிட்டிகைமுளைகட்டிய வெந்தயப்பொடி – 1...
உணவு சார்ந்தே பல நோய்களை விரட்ட முடியும் என்பது பலரின் உறுதியான நம்பிக்கை. உடல் நலம் பற்றியும், எளிய சமையல் குறிப்புகளையும் ஒருங்கிணைத்து ஒரு தொடராக நீரோடை அறிமுகம் செய்கிறது. இதை ஒரு ஆரோக்கியத் தொடராக மட்டுமல்லாமல் ஆரோக்கிய வார இதழாகக் கருதலாம் – ஆரோக்கிய நீரோடை...
இந்த ஆண்டு (சார்வரி) சித்திரை மாதம் தொடங்கப்பட்டு மாதம்தோறும் வெளியாகும் சித்திரை, வைகாசி, ஆனி, மற்றும் ஆடி மாத மின்னிதழ்களுக்கு வரவேற்பு அளித்த வாசக உள்ளங்களுக்கு நன்றி – aavani matha ithal. காட்டை குறிக்கும் தமிழ் பெயர்கள் பல சொல் ஒரு பொருள்…அடவி, அரண், அண்டம், அரில்,...
அன்றாடம் உணவில் குறிப்பாக இனிப்பு பலகாரங்களில் சேர்த்துக்கொள்ளும் ஏலக்காய் பற்றிய பல சுவாரசிய தகவல்களை பார்ப்போம் – elakkai nanmaigal tamil. தொடர்ச்சியான விக்கலை குணப்படுத்தும் நம்மில் சிலருக்கு வரும் தொடர்ச்சியான விக்கல் பிரச்சனைக்கு ஏலக்காய் ஒரு சிறந்த தீர்வு, வாயில் உருவாகும் கிருமிகளை அழிக்கும் வல்லமை...
இந்த ஊரடங்கு காலத்தில் குழந்தைகள் விரும்பி உணபதற்கான சில எளிய உணவு பதார்த்தங்களைப் பற்றியும் அவற்றின் செய்முறைகள் பற்றியும் காண்போம் – குழந்தைகளுக்கு சத்தான உணவுகள். 1. தேங்காய் இனிப்பு சப்பாத்தி வழக்கமாக சப்பாத்திகளை தேய்த்து, சுட்டு வைத்துக் கொள்ளவும். ஒரு தேங்காயை துருவி அதனுடன் வெல்லமோ...
மருத்துவ குறிப்புகள் – இன்றைய பெண்களுக்கு உருவாகும் பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய காய்கறிகள் பற்றி காணலாம் – pengal prachanai tamil. வலியில்லாத மாதவிடாய்க்கு வழிகாட்டி – கொத்தவரை (சீனி அவரைக்காய்) அதிகம் பயன் படுத்தவும். தாமதமாகும் மாதவிடாய்க்கு – முருங்கைக்காய் சேர்த்துக் கொள்ளவும். மலடே மலடாகி...
சுண்டைக்காய் வற்றல் தயாரிக்கும் முறை: முதலில் சுண்டைக்காயை நீரால் சுத்தம் செய்து பின் கத்தியால் வெட்டி கொதிக்கும் நீரில் ஐந்து நிமிடம் போட்டு பின் நீரை வடிக்கவும். ஒரு நாள் அதை மோரில் ஊற வைத்து அடுத்த நாள் சுண்டைக்காயை மட்டும் வடித்து எடுத்து வெயிலில் காய...
பத்து வருடங்களுக்கு முன்பு திடீரென்று சொல்ல முடியாத வயிற்றுவலி வந்தவுடன் மருத்துவரிடம் சென்று காண்பித்துப் பரிசோதனை செய்ததில் வயிற்றில் அல்சர் என்று சொல்லி பல வண்ணங்களில் மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார். நானும் வாங்கிச் சாப்பிட்டேன். ஆனால் வயிற்றுவலி குறைவதாக இல்லை. என்ன செய்வது என்றே தெரியாமல் திண்டாடினேன்....
சிவகரந்தை இரு வகைப்படும். சிகப்பு மற்றும் வெள்ளை. பொதுவாக பூக்களின்,காய்களின் நிறத்தை வைத்து சிவகரந்தை சிகப்பு என்றும் வெள்ளை என்றும் அடையாளம் காணலாம். சில செடிகள் பூ பூப்பதற்கு முன்பும்,சில செடிகள் பூ பூத்த பிறகும் மருத்துவத்திற்கு பயன்படுத்தலாம். உதாரணமாக சிவக்கரந்தையை பூ பூப்பதற்கு முன்பும், குப்பை...
பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்ற பழமொழி அன்றைய வழக்கத்தில் இருந்தது. இது மிளகின் பெருமையை உணர்த்துகிறது. அன்று மிளகை வெறும் உணவுக்காக மட்டும் சேர்த்துக் கொள்ளவில்லை மருந்துக்காகவும் சேர்த்துக்கொண்டனர்.நாம் உண்ணும் உணவின் மூலமே மருந்தை நம் முன்னோர்கள் நமக்கு ஊட்டினார்கள். பாட்டிமார்கள் செய்யும்...