Category: நீரோடை ஆசிரியர்கள்

tharaiyil vizhuntha meengal

தரையில் விழுந்த மீன்கள் அத்தியாயம் – 02

சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் புதிய முயற்சியில் ஒரு விறுவிறுப்பான தொடர் “தரையில் விழுந்த மீன்கள்” – tharaiyil vizhuntha meengal-02 திருச்சியில் தியாகு மத்திய நூலகத்தில் நூலகராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். நந்தினி அப்போது சின்ன பெண் .. ஒன்பது.. பத்து வயதிருக்கும். ஐந்தாவது படித்துக்...

tharaiyil vizhuntha meengal

தரையில் விழுந்த மீன்கள் அத்தியாயம் – 01

சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் புதிய முயற்சியில் ஒரு விறுவிறுப்பான தொடர் “தரையில் விழுந்த மீன்கள்” – tharaiyil vizhuntha meengal-01 டிசம்பர் மாதத்தில் முன்னிரவு …லண்டனில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது அந்த ஆங்கில குட்டி கிராமம்… லண்டனை சுற்றி நிறைய குட்டி...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (10) ஈகை

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-10 அறத்துப்பால் – இல்லறவியல் 10. ஈகை செய்யுள் – 01 “இல்லா இடத்தும் இயைந்த அளவினால்உள்ள இடம்போல் பெரிது உவந்து மெல்லக்கொடையொடு பட்ட குணனுடை மாந்தர்க்குஅடையாளம் ஆண்டைக் கதவு”விளக்கம்பொருள்...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (9) பிறன்மனை நயவாமை

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-9 அறத்துப்பால் – இல்லறவியல் 09. பிறன்மனை நயவாமை செய்யுள் – 01 “அச்சம் பெரிதால் அதற்கு இன்பம் சிற்றளவால்நிச்சல் நினையுங்கால் கோக் கொலையால் – நிச்சனும்கும்பிக்கே கூர்த்த வினையால்...

en minmini kathai paagam serial 1

என் மின்மினி தொடர்கதை (பாகம் – 53)

சென்ற வாரம் – சென்ற ஆண்டு துவங்கி தற்பொழுது வெற்றிகரமாக ஐம்பது (50) வாரங்களை கடந்து வளர ஆதரவு தந்த வாசக உள்ளங்களுக்கு நன்றி – என் மின்மினி தொடர்கதை பாகம்-53 En minmini thodar kadhai ஐய்யோ இவ என்ன பொத்தென்று விழுந்து கிடக்கிறாளே., நான்...

aram valarpom puthaga vimarsanam 0

அறம் வளர்ப்போம் – நூல் ஒரு பார்வை

சிறுகதை ஆசிரியர், கவிஞர் தி. வள்ளி அவர்கள் எழுதிய திறனாய்வு கட்டுரை “அறம் வளர்ப்போம்” – aram valarpom puthaga vimarsanam மிக சமீபத்தில் படித்த புத்தகம் …’அறம் வளர்ப்போம்’ ..இது ஒரு சந்தியா பதிப்பகம் வெளியீடு. புத்தக ஆசிரியர் அகிலாண்ட பாரதி ஒரு கண் மருத்துவர்....

naladiyar seiyul vilakkam

நாலடியார் செய்யுள் விளக்கம் (8 – பொறையுடமை)

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-8 அறத்துப்பால் – இல்லறவியல் 08. பொறையுடமை செய்யுள் – 01 “கோதை அருவிக் குளிர் வரை நாடபேதையோடு யாதும் உரையற்க – பேதைஉரைக்கின் சிதைந்து உரைக்கும் ஒல்லும் வகையால்வழுக்கிக்...

naladiyar seiyul vilakkam

நாலடியார் செய்யுள் விளக்கம் (7 – சினமின்மை)

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-7 அறத்துப்பால் – துறவற இயல் 07. சினமின்மை செய்யுள் – 01 “மதித்து இறப்பாரும் இறக்க மதியார்மிதித்து இறப்பாரும் இறக்க – மிதித்து ஏறிஈயும் தலைமேல் இருத்தலால் அஃது...

siddargal natchathirangal

27 நட்சத்திரக்காரர்களுக்கு உரிய சித்தர்கள்

நாம் வாழ்ந்து கொண்டு இருக்கும் இந்த பூமியிலே சில ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து ஜீவசமாதி அடைந்த சித்தர்கள் பலரில் முக்கியமாக நாம் வணங்க வேண்டியவர்கள் பற்றி பார்ப்போம். நமது 27 நட்சத்திரங்களுக்கு உரிய கடவுள், விலங்கு மற்றும் மலர் என்பது போல, இருபத்தேழு நட்சத்திரக் காரர்கள் வணங்கவேண்டிய...

en minmini kathai paagam serial

என் மின்மினி தொடர்கதை (பாகம் – 52)

சென்ற வாரம் – சென்ற ஆண்டு துவங்கி தற்பொழுது வெற்றிகரமாக ஐம்பது (50) வாரங்களை கடந்து வளர ஆதரவு தந்த வாசக உள்ளங்களுக்கு நன்றி – என் மின்மினி தொடர்கதை பாகம்-52 En minmini thodar kadhai இப்போ ஹேப்பியா ஜில்லுனு இருக்குமே என்று கோபத்துடன் பிரஜினும்...