Category: நீரோடை ஆசிரியர்கள்

pothu kavithaigal thoguppu 9

கவிதை தொகுப்பு – 32

இந்த கவிதை தொகுப்பு வாயிலாக சென்னையை சேர்ந்த ஜீவி (லக்ஷ்மி) அவர்களை அறிமுகம் செய்கிறோம். மேலும் ஆண்டாள்பிரசன்னா மற்றும் கவி தேவிகா ஆகியோர் எழுதிய இரட்டை கவிதைகளும் இடம் பெற்றுள்ளன – kavithai thoguppu 32. நினைவு தாண்டல் பறக்காத இறகுகளைபாறையில் தேய்த்துபோகி கொண்டாடிபுயலில் வேகமெடுத்துமேலேறுகிறதுஒரு வல்லூறு...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 35)

சென்ற வாரம் – திருட்டு பயலே என்று செல்லமாக அவனது தோளைத்தட்டினாள் ஏஞ்சலின்… ச்சே ச்சே டீயா னுதான் கேட்டே என்று பதிலுக்கு சாமளித்த படி ஒரு டீ அண்ணே என்றான் பிரஜின் – en minmini thodar kadhai-35. சிரிச்சுகிட்டே வேணா வேணா நீ என்ன...

odi povathu thavaru sandhiya

ஓடிப்போவது தவறு சந்தியா – நூல் விமர்சனம்

வாசகர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம். நூல் விமர்சனம் பகுதியில் இந்தவாரம் “ஓடிப்போவது தவறு சந்தியா” என்ற சிறுகதைத் தொகுப்பை பற்றி காணலாம் – odi povathu thavaru sandhiya நூல்கள் வாழ்வில் நமக்கு ஏதாவது ஒரு கருத்தை அவ்வப்போது சொல்லிக் கொண்டேதான் இருக்கும் . “படி படி...

eppadi maranthen sirukathai

எப்படி மறந்தேன் சிறுகதை (கொரோனா பரிதாபங்கள்)

சமையல் வல்லுநர், சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் சிறுகதை “எப்படி மறந்தேன் வசந்தா”, கொரோனா பரிதாபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட சிறுகதை – eppadi maranthen sirukathai. அப்பாடா வேலை முடிஞ்சுது அலுத்துப் போய் உட்கார்ந்தேன்.இந்த கொரோனாவால் கம்யூனிட்டிக்குள் வெளியாட்கள் யாரையும் உள்ளே விடுவதில்லை. காலை சாப்பாட்டுக்கு...

tamil pothu kavithaigal

கவிதை தொகுப்பு – 31

இந்த கவிதை தொகுப்பு வாயிலாக கவிஞர்கள் குடைக்குள் மழை சலீம் அவர்களின் “எதிர்பார்ப்பு”, கவி தேவிகா அவர்களின் “நியதியின் மீறல்கள்” மற்றும் ஸ்ரீராம் அவர்களின் “வயல் வாழ்க்கை” கவிதைகளை பதிவிடுவதில் மகிழ்ச்சி – kavithai thoguppu 31 வயல் வாழ்க்கை பொழுதொட எழுந்துபொழப்ப பாக்க போன மக்கமடிமறைக்க...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 34)

சென்ற வாரம் – நீ இங்கேயே டீ, காஃபி எதாவது சாப்பிட்டு இங்கேயே இரு நான் இப்போ வந்துருவேன் என்று அவனை அங்கே உக்கார வைத்தபடி உள்ளே ஓடினாள் ஏஞ்சலின் – en minmini thodar kadhai-34. மனதிற்குள் ஓர் பயம்.என்ன ஆச்சு இவளை காணோம்.,இப்போ என்ன...

Sila Pathaigal Sila Payanangal

சில பாதைகள் சில பயணங்கள் – நூல் ஒரு பார்வை

பாரதி பாஸ்கர்….. இவரைப் பற்றி அதிகம் சொல்ல தேவையில்லை. அனைவரும் அறிந்த மிக பிரபலமானவர். தொலைக்காட்சி பட்டிமன்றங்களில் நிறைய பார்த்திருக்கிறோம்… இவர் பேச்சை நிறைய கேட்டிருக்கிறோம். தன் அற்புதமான பேச்சால் பல இதயங்களை கொள்ளை கொண்டவர். தன் தனித் திறமையால் எழுத்துலகிலும் முத்திரை பதித்திருக்கிறார் இந்நூலின் மூலம்...

kavithai thoguppu 26

கவிதை தொகுப்பு – 30

இந்த சிறப்பு கவிதை தொகுப்பு வாயிலாக கவிஞர்கள் “ராஜிஏஞ்சல்” மற்றும் “நிலா” அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம். மேலும் கவிஞர்கள் கவி தேவிகா, ஜாகிர் உசேன், பொய்யாமொழி மற்றும் பிரவீன் அவர்களின் கவிதைகளும் இந்த தொகுப்பை அலங்கரிக்கின்றன – kavithai thoguppu 30 தமிழருவி ஆசையோடும் துள்ளலோடும்ஆர்ப்புடனே...

kavithai thoguppu hard work

கவிதை தொகுப்பு – 29

கவிஞர்கள் பொய்யாமொழி. நேசம், ஸ்ரீராம் பழனிசாமி, நீரோடை மகேஷ் மற்றும் குடைக்குள் மழை சலீம் என நீரோடையின் ஐந்து கவிஞர்கள் எழுதிய வரிகளின் தொகுப்பு – kavithai thoguppu 29 ஆத்மாவின் அழுகை புத்தகம்போல்பொக்கிஷமாய்காத்துவந்தநினைவுகள்… கரையான்அரித்தகாகிதமாய்காலம் தின்றுவிட… பெருங்கடலில்விழுந்துவிட்டசிறு துளியாய்… பிதற்றலோடுகரைகிறதுஎனதுபிரபஞ்ச காதல்… எத்தனையுகங்களாய்கட்டமைத்தஎதிர்பார்ப்புகளை… ஒற்றை நொடியில்தகர்தெரிந்துபோனாய்ஒருவழிப்பாதையில்…...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 33)

சென்ற வாரம் – சரி போகலாம் வா என்றபடி அவளது சுண்டுவிரலை பிடித்தபடி மெதுவாக நடந்து சென்றான் பிரஜின் ஹே என்ன பண்றே நமக்கு கல்யாணம் ஆகி மணவறையினை சுற்றி வருவதாக நினைப்போ – en minmini thodar kadhai-33. என்ன ரொம்ப அமைதியாக உக்கார்ந்துகிட்டு இருக்கே.எதாவது...