Category: நீரோடை ஆசிரியர்கள்
மனம் வீச மறுக்கும் மலரே, உந்தன் சாதனை மௌனத்தில் இல்லை. சிறகை மறந்துவிட்ட பறவையே, உந்தன் சிறப்பு வானத்தில் இல்லை. பார்க்க மறந்த கண்களே, உனக்கு தடை இமைகளில் இல்லை. என் மன வெளிச்சத்தின் விளைவில் உன்னை நான் கண்டறிவது போல், உன் மன இருட்டின் மிரட்டலில்...
என்னவள் வடித்த கவிதையைப் பற்றிய என் புலம்பல்கள், பெண்மையெனும் கவிதையை சித்தரிக்க நான் எழுதிய வரிகளை கவிதை என்றார்கள் . இங்கு பெண்மையே, தன் கிறுக்கல்களை, உளறல்களை,, எழுத்துக்களாய் படைத்தது.. அதை கவிதை என்று மட்டும் சொன்னால் போதுமா ? இத்துனை நாள் உன்னை அழகுச் சிலையாக...
மரணப் படுக்கையில் நான் இருந்தாலும் உன் ஒவ்வொரு நொடி நினைவுகளும் என் அடுத்த நிமிட ஆயுளை சுமந்து வரும் தாயே. உயிர் கொடுத்து உலகத்தில் உலாவ விட்டவள் நீயே…. அன்று உன் கழுத்தை அலங்கரித்த தங்கமகள் இன்று என் கல்லூரி விண்ணபத்தைப் பூர்த்தி செய்து விட்டு...
நடுத்தர வர்க்கத்தின் ஓய்வு பெற்ற ஓர் அறுபது வயது (நபரின்) நாற்க்காலியின் வரிகள் ######### வீட்டை சுற்றி வரக்கூட தள்ளாடும் வயதில் மனம் மட்டும் விண்வெளிக்கப்பலாய் விண்ணில் பயணிக்க ! ! வேலையில் இருந்து ஓய்வு கிடைத்தும் இன்னும் ஓய்ந்து விடாத கேள்விகள் என்ன செய்தேன் என்...
கள்ளமிலா வெள்ளை சிரிப்புக்கு சொந்தக்காரியே. sittukuruvi kavithai உன் உணர்வுகளுக்கு ஆயிரம் அர்த்தங்கள் சொன்ன நாள் இதுவே. பலரின் கனவாய்ப் போன சொர்க்க வாழ்க்கை உன் தன் வீட்டு வாசல் வழியே காத்திருக்க, என் இதயத்தை வருடிய வார்த்தைகளை திரட்டி உனக்கென இக்கவிதையை எழுதுகிறேன். – நீரோடைமகேஸ்...
தமிழ் அகராதியை புரட்டிப்பார்த்த போதுஅதில் தேவதை என்ற வார்த்தை மட்டும் நீக்கப்பட்டு உன் பெயர் அதை அலங்கரித்து இருந்தது , ஏன் என்றால் உன் பெயரின் அர்த்தங்கள் அதை பூர்த்தி செய்துவிட்டதால் !!!!!!! – நீரோடைமகேஸ்
பிறப்பையும் இறப்பையும் இணைக்கும் கல்லறை கல்வெட்டின்நாட்கள் சொல்லும் , கருவில் சுமந்து அழகான வாழ்க்கை தந்தவளின் நினைவுகளையாவது சுமந்து கொண்டிருக்கிறேன்…. தயவு செய்து இடித்து விடாதீர்கள் !!!!!!! கல்லறை கூட தாய் அன்பை சொல்லும். – நீரோடை மகேஸ்
கருவில் உருவெடுத்த மகவை Amma Kavithai Thaayullam சிறை வைக்க முடியாதது போல ! அடிமனதில் ஆட்கொண்ட அன்பை அப்படியே தருவது தாயுள்ளம் மட்டுமே ! – நீரோடை மகேஷ்
முகம் தெரியாத முழுநிலவுக்காக !!! தினம் தினம் தேய்பிறையாகும் என் நினைவுகள். நினைவுகள் தேய்ந்தாலும், நான் நினைப்பது தொடர்ந்து கொண்டே இருக்கும். En Muzhu Nilavukkaaka Kavithai – நீரோடை மகேஷ்
என் தேவதையால் தொலைந்து போன வார்த்தைகளை தேடி கனவில் கால் பதிக்கிறேன். கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள் இதோ வந்துவிடுகிறேன் . கவிதையைத் தேடி ஒரு பயணத்தில். – நீரோடை மகேஷ்