கண்ணே கலைமானே !

நிறைகுடமென காட்சிகளை
நிரப்பும் உன் பூமுகம்.கண்களை மூட,!, காதுகளை
வட்டமிடும் உன் கொலுசொலி.

kanne kalaimaane kavithai

கனவில்  சென்றால் என்னை
வழிநடத்தும் உன் கால் தடம்.

கால்தடம்  பற்றி நடக்கையில்
கனவில்….
என் தலை முடியை
உன் கைவிரல் கொண்டு  கோதிவிட்டு
என்னை உறங்க வைத்த நாட்களெல்லாம்,
கனவுகளும் நிஜமானது….
தங்கமே! kanne kalaimaane kavithai

 – நீரோடை மகேஷ்

You may also like...

1 Response

  1. //என் தலை முடியை
    உன் கைவிரல் கொண்டு கோதிவிட்டு
    என்னை உறங்க வைத்த நாட்களெல்லாம்,
    கனவுகளும் நிஜமானது…. //

    அருமை.வாழ்த்துக்கள் சகோதரா.