Recent Info - Neerodai

paruppu sambar recipe tips

சுவையான சாம்பார்ருக்கு பயனுள்ள குறிப்புகள்

சாம்பார் செய்வதற்கு துவரம்பருப்பையும்,பாசி பருப்புபையும் சமஅளவில் சேர்த்தால் சாம்பார் ருசி நன்றாக இருக்கும் paruppu sambar recipe tips. முடிந்தவரை சாம்பாரில் சின்ன வெங்காயம் சேர்த்தால் ருசி பிரமாதமாய் இருக்கும். புளியை குறைத்து, தக்காளியை அதிகமாக சேர்த்தாலும், புளிக்கு பதில் தக்காளி மட்டும் சேர்த்தாலும் தனி ருசி...

vaasagargalin golu pugaipadangal

வாசகர்களின் நவராத்திரி கொலு

பெண்கள் விரதமிருந்து வழிபடக்கூடிய வழிபாடுகளில் சஷ்டி விரதம், மாங்கல்ய பூஜை மற்றும் முக்கிமாக நவராத்திரி வழிபாடு ஆகியன அடங்கும். இதில் நவராத்திரி வழிபாட்டில் முக்கிய பங்கு வகிப்பது கொலுவைத்து கொண்டாடுவதாகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையின் மீது பல வித பொம்மைகளை வசதியாக அலங்க...

sindhanaiye vetri

சிந்தனையே வெற்றி

உறங்கிய சந்தர்ப்பங்களும் sindhanaiye vetri தவறிய சந்தர்ப்பங்களும் உயிர்த்தெழும் உன் சிந்தனையால் . இரவைத் தேய்த்து பகலை துயில் எழுப்பும் கதிரவனின் சிந்தனை போல்! தினம் தினம் நிழலாய் உன்னில் உதிக்கும் சிந்தனைகளை நிஜத்தில் உருவாக்கு ! ! காலம் கடந்த பயணங்கள் தேவையில்லை , உன்னில் பயணிக்க...

thirumeeyachur temple ambaal

திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மனின் நவராத்திரி நெய்க்குளம் தரிசனம்

திருமீயச்சூர் லலிதாம்பிகை திருக்கோயில் அருள்மிகு லலிதாம்பிகை சமேத மேகநாத சுவாமி திருக்கோயில் மற்றும் கோயிலின் உள்ளே இளங்கோயில் என்னும் அருள்மிகு மின்னும் மேகலை சமேத சகல புவனேஸ்வரர் திருக்கோயில் என இரண்டு கோயில்கள் சேர்ந்து அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க கலை நயம் மிகுந்த சிவ தலமாக...

elakkaayin maruthuva gunangal

ஏலக்காயின் மருத்துவ குணங்கள்

பண்டிகை காலங்களில் செய்யப்படும் பலகாரங்களை சுவை மனம் கூட்டிட மட்டும் ஏலக்காய் பயன்படுகிறது என்று பலரும் நினைத்திருப்பார். ஆனால் அதையும் தாண்டி ஏலக்காய் ஒரு மருந்தாக பல இடங்களில் பயன்படுகிறது. இதை பற்றிய கட்டுரை தான் இந்த பதிவு elakkai maruthuva gunangal. ஏலக்காய் பலவகைகளில் இயற்கை...

navratri vijayadashami sirappu

நவராத்திரி விஜயதசமி சிறப்பும் ஒற்றுமையும்

நவராத்திரி பெருவிழா அம்பாளை வேண்டி கொண்டாடப்படும் பண்டிகைகளுள் மிக முக்கியமானது நவராத்திரி. பொதுவாக வருடத்திற்கு நான்கு முறை நவராத்திரி வரும் அதில் புரட்டாசி அமாவாசைக்கு பிறகு வரும் நவராத்திரியை பெரும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. சோழர் காலத்தில் நவராத்திரி திருவிழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது. நவராத்திரி நாட்களில் பகலில்...

chella manaivikkum selva magalukkum

செல்லத் துணைவிக்கும் செல்வ மகளுக்கும்

அந்த ஆகாயம் இருளலாம், இல்லை விலகி ஒளிரலாம் ஆனால் நான் உன்னை என்றும் வெளிச்சத்தில் தாங்கி நிற்பேன் அன்பே. உன்னை விழி எனலாம், வாழ்வு ஒளி எனலாம். வெளிப்பாடு தெரியாத அன்பை ஆயிரம் மடங்காக்கி மறைப்பவளும் நீ தான். துயில் எழுப்பும் குயிலும் நீதான் ! தூங்க...

anjaneyar vennai kappu thirumana kolam

ஆஞ்சநேய சுவாமிக்கு சரீரம் முழுவதும் வெண்ணெய் அலங்காரம்

வெண்ணெய் அலங்காரம் anjaneyar vennai alangaaram ராமபிரானுக்கும் ராவணனுக்கும் வெகு விமர்சையாக போர் நடந்துகொண்டிருந்த நேரம். ஆஞ்சநேய சுவாமி தோளில் ஒரு புறம் ராமபிரானையும் மறுபுறம் இலட்சுமணனையும் தூக்கி சென்ற பொழுது, ராவணன் எய்த அம்புகளை தானே தன் சரீரத்தில் வாங்கிக்கொண்டு இருவரையும் காத்தார். பின்பு காயங்களை கண்ட...

sondha veettil virunthaali

சொந்த வீட்டில் விருந்தாளி

சொந்த வீட்டில் என் உரிமைக்கு (உவமைக்கு) நான் கொடுத்த உருவம் (உருவகம்) தான் விருந்தாளி. பூமியில் பிறந்த வேற்று கிரக வாசி போல விருப்பமில்லாமல் வீட்டில் பதியும் என் கால் தடங்கல். இல்லம் செல்ல விரும்பாத பல நேரங்களில் உறவினரின் கேள்விகளை பதிலாக்கி நான் வரைந்த பொய்...

mounangal sinthikka thodangi vittaal

உன் மௌனங்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டால்

உன் மௌனங்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டால் என் தண்டனையின் நீளம் குறையும். உன்னில் சிறை வைக்கப் பட்ட உன் வார்த்தைகள் சிந்திக்கத் தொடங்கி விட்டால் இது வரை நான் கண்ட என் வாழ்க்கையின் வலிகள் அர்த்தப்படும் . தொலை தூரப் பேருந்தாய்  உன் மனம் சென்றாலும் சன்னல்...