Tagged: உணர்வுகள்

searching my lover poem nila

கற்பனை குதிரையில் அவளைத் தேடி

என் காதல் ஓடையை நீரோடையாக்கி நிலா மகளை நிலத்தில், இப்பூமியில் தவழவிட்டு ! searching my lover poem nila நினைவுகளை வருடிய கற்பனைகளால், காகிதத்தை வருடிய என் எழுதுகோலின் மை தீட்டி வரும் வருணனைகள் தான் அவளின் அழகு. அவளுக்காக என் வார்த்தை ஊடகத்தில் ஒரு காதல்...

maranikkaatha kaatha

பிரிவில் மரணம் கண்ணீருக்கு போட்டியாய்

நான்  மரணிப்பதை விளையாட்டாய் கூறிய கணம் அவள் கண்களில் ஊறிய கண்ணீர் சொன்னது, உன் மரணம் நிஜமென்றால் அவள் உயிர் என்னை (கண்ணீரை) முந்திக் கொண்டு வெளியேறும். பிரிவில் மரணம் கண்ணீருக்கு போட்டியாய் !  – நீரோடை மகேஷ்

jenmangal thaandiya uravu

ஜென்மங்கள் தாண்டிய உறவு

பயணச் சூழலில் சிலநேரம் பார்வைகளில் பயணிக்கும் உனைப் பற்றிய என் நினைவுகள் ! jenmangal thaandiya uravu சிலநேரம் என்னில் சங்கமித்த நீயேனும் கற்பனைப் பாத்திரத்துடன் உரையாடல். உன் இமைகள் சந்திக்கும் இடைவெளி இயக்கத்தில் உருவாகும் மின் மெகா-வாட் களால் இயங்கும் உன் உன் மின் காந்தக்...

செல்ல மகளே

செல்ல மகளை தாலாட்டி தாய்மை கொண்ட தந்தையுள்ளம் வடித்த வரிகள். செல்ல மகளே ! காற்றாடி வாடகைக்கு வாங்கித் தள்ளிய காற்று கூட என் மகள் முகம் பட்டதும் அவளைப் பார்த்து “உனக்கே நான் சொந்தம் என்று”  சொல்வது போல தோன்றிய கணம் ! அவள் அரும்பாய்...

naavaranda sorkkam hell poem child

ஏழைச் சிறுமியின் நாவறண்ட சொர்க்கம்

பணக்கார முதலாளி வீட்டில் வேலை பார்க்கும் ஏழைச் சிறுமியின் நாவறண்ட சொர்க்கம். naavaranda sorkkam hell poem child அன்று முதலாளி மகள் பிறந்தநாள், பாத்திரம் நிரம்ப பலகாரமாய் ஜிலேபி, கேக், அதிரசம் என எதை ரசிப்பது எதை ருசிப்பது என்று குழம்பிப்போன முதலாளி மகளின் முகத்தை மட்டுமே...

megak kadankaariyin thaaiy

மேகக் கடன்காரியின் தாய்

சமீப காலங்களாக படிப்பிற்காக மாணவர்கள் பள்ளி/கல்லூரி விடுதிகளில் தங்கி படிப்பது வழக்கமாகி விட்டது. சிலருக்கு தாய் முகம் பாராமல் மாலை,இரவு உறக்கம் இல்லை. நண்பர்களுடன் கலந்துவிட்டால் பிரிவின் வேதனை சற்று மறந்துவிடும். ஆனால் அந்த தாய் மனம்தான் கோடை காற்றில் சிக்கிய காகிதமாய் தவிக்கும். மேகக் கடன்காரியிடம்...

nitham oru mutham mother feel poem

நித்தம் ஒரு முத்தம்

தாயைக் காணாமல் தவிக்கும் மழலையில் மலர்ந்த அழுகை நான் nitham oru mutham mother feel poem, புகழ் வேண்டிப் படையெடுக்கும் அரசனும் இல்லை, வரங்கள் பெற தவம் இருக்கும் முனிவனும் இல்லை, தாயே உன் அன்பைத் (சுகந்தம்) தேடி எனக்குள் தவம் இருக்கும் (கடல் வாசி)...

world no tobacco day tamil kavithai

புகையிலை ஒழிப்பு தின கவிதை

என்னவள் முத்தமிட்ட கணம் என் உதட்டில் ஒட்டிக் கொண்ட அவள் உதட்டுச் சாயம் சொன்னது ஆயிரம் சிகரெட்டுகளை முந்திக்கொள்ள விட்டுவிட்டேனே என்று ……. உணர்வுகள் தொட்ட உள்ளம் என்றும் தொடாது புகையிலையை….. விழிப்புணர்வு : காம்பின் நுனியில் இருந்து தவறி விழுந்த மலரின் மௌனம் தான் புற்று...

velaiyilla pattathaari

வேலை இல்லா பட்டதாரி

வேலை இல்லா பட்டதாரி Velaiyilla pattathaari தவறுகளின் ஆர்ப்பாட்டம் தண்டனைகளின் தயக்கம் இரண்டுக்கும் நடுவில். வேலை இல்லா பட்டதாரி இளைஞன். – நீரோடைமகேஷ்

orphan poem anathai kavithai orphan

முகவரி தொலைத்த முகில் கூட்டம்

அனாதையாக, ஆதரவில்லாமல் வாழும் குழந்தைகளுக்கு சமர்ப்பணம் orphan poem anathai kavithai orphan. கடவுளின் பார்வையில் (படைப்பில்) மலர்களானாலும் அந்த கடவுள் தொடுத்த குடும்பம் எனும் மாலைக்கு, முகவரி அறியா உதிரி மலர்கள் தான் நாங்கள். சோலை நா(தே)டும் பாலைவனப் பறவையாக தாகப் போர் செய்யும் எங்களுக்கு,...