Tagged: உணர்வுகள்

sumai thaangi

சுமை தாங்கி

சிலரால் சுமைதாங்கி கல்லாய் ஒதுக்கப்பட்ட ஒரு இதயத்தின் வரிகள்…………………sumai thaangi சுமை தாங்கி கற்கள் இல்லை இப்போது , என்னைப் போன்ற சிலரின் இதயக் கூடுகள் சுமை தாங்க இருப்பதால்…… உழவனுக்கு தெரியாது மண்புழுவின் காயங்கள் …….. அதுபோல தான் என் காயங்களும்.. sumai thaangi – நீரோடைமகேஷ்

manathil eeram

மனதில் ஈரம்

நீரில் மிதக்கத் தவறி காற்றோடு manathil eeram சருகாய் பறக்கும் காகித ஓடமாய் ! கானல் நீரில் கரைந்து போகும் பாலைவன் ஊடகமாய் ! நான் சித்தரிக்கப் படுகிறேன். ( ஊரெல்லாம் மழை பெய்தாலும் உள்ளம் பாலைவனமாய் உள்ள ) மனதில் ஈரம் காய்ந்த சில சுயநலர் மத்தியில்...

vaazhvu kodu kavidhai

வாழ்வு கொடு

உன் அரை வினாடி சம்மதங்களை மட்டும் என்னிடம் தர விண்ணப்பிக்கிறேன் .. அதில் என் இப்பிறவியை வாழ்ந்து முடித்துக்கொள்வேன் …… என்னில் நான் விதைத்த பூகம்பத்தை உலகறிய செய்யும் மழை நீ ! இவன் – @ ஒரு முறை உன் தரிசனம் காண விழையும் விரிசல்...

naan vaazhntha sorkka boomi

நான் வாழ்ந்த சொர்க்க பூமி

மழலையாய், குறும்புக்கார சிறுவனாய், பள்ளிப்பருவ பாலகனாய் நான் வசித்த என் கிராமத்தைப் பற்றிய அனுபவங்களை உங்கள் முன்னே திரையிட்டுக் காட்டவே இந்த கவிதை வரிகள் naan vaazhntha sorkka boomi என்னுடன் என்னை மிஞ்சும் நண்பர் கூட்டம் ! ! ! எங்களுக்காகவே படைக்கப் பட்டதென அறியாமல் ஊரார்...

idhayathai vadam pidithu

இதயத்தை வடம் பிடித்து

அன்று என் இதயத்தை வடம் பிடித்து idhayathai vadam pidithu தேர் போல இழுத்துச் சென்ற (என்) காதலி ! ! ! ! இன்று ஊர் பார்க்க மணமகள் ஊர்வலத்தில், அவள் கணவனுடன் அலங்கரித்த அழகோவியமாய் … ஊர் பேச நான் திரியேன் அலங்கோலமாய் ! !...

sagithukkolla mudiyavillai sagothariye

சகித்துக் கொள்ள முடியவில்லை சகோதரியே

என் நினைவுகளை அடையும் பாதை மறந்தேன், என் இதயத்தின் முகவரியைத் தொலைத்தேன், சரி ! ! ! என் குருதியிலாவது கலந்து இதயத்தின் அறைகளை அடைந்து நினைவுகளை தேடலாம் என்று பயணித்தேன்.. ஆனால் நான் பயணித்த என் இரத்த நாளங்கள் அதன் பாதையை மாற்றிக்கொண்டது…… நான் என்...

nijathai maranthaai

நிஜத்தை மறந்தாய்

என் நிஜத்தில் உன் நிழலை பதிவு செய்தேன் . நீ உன் நிழலிலாவது என் நிஜத்தை பதிப்பாய் என்று .. ஆனால் நீயோ உன் நிகழ்வுகளில் ஒன்றாய் என் நிஜத்தை ஒதுக்கிவிட்டாய்…. – நீரோடைமகேஷ்

mudhal murai

முதல் முறை

முதல் முறை உன்னை நினைத்ததன் காரணம் கேட்டாய் ! அதை தேடும் பணியில் ஓராயிரம் ஜென்மங்கள் தொலைந்து போனேன் …….. காட்சிகளாய் கண்கள் தேடும்! காரணம் இங்கு இல்லை ……. என் கற்பனையின் தேடலின் முடிவில் ஆயிரம் ஜென்மங்கள் ஓடிவிட்டன !!!! – நீரோடைமகேஷ்

veethi ula

வீதி உலா

தாகங்களை தொலைத்தேன், தவிப்புகளை மறந்தேன், விரல் பற்றி வீதி உலா அழைத்து செல்லும் தந்தை போல், தோழனே ! ! ! ! நீ என் கரம் பற்றி அந்த கார்மேகத்தையே விலை பேச அழைத்து சென்ற போது……… (என் தாகங்களை தொலைத்தேன், தவிப்புகளை மறந்தேன்). –...

paniperathesamaaga kathal kavithai

பனிப்பிரதேசமாக

Pani Perathesam Kathan Kavithai நான் உன் மேல் கொண்ட உணர்வுகளை உருக்கி அந்த சமுத்திரத்தில் கலந்தாலும் கூட , அது பனிப்பிரதேசமாக மாறி விடும், ஏன் என்றால் என்னில் இறுகி கிடக்கும் உன் தன் நினைவுகளின் குளிர்ச்சியால்.  – நீரோடைமகேஸ் Pani Perathesam Kathan Kavithai