Tagged: உணர்வுகள்

gnayabagangal kathal kavithai

ஞாபகங்கள்

வெறுத்த என்னையே உன்னால் மறக்க முடியாத போது???????? gnayabagangal kathal kavithai விரும்பிய உன்னை மட்டும் என்னால் எப்படி மறக்க முடியும்… ……………………  ஞாபகங்கள்  ……………………  – நீரோடைமகேஷ்

un punnagai kaatchi thiraiyil

காட்சித்திரையில்

தலை சாய்த்து மழலை போல் அன்று நீ மலர்ந்த புன்னகை இன்றும் என் கண்களில் மாறாத பூந்தோட்டமாய் . எத்தனையோ முகங்கள் கடந்தாலும் உன் புன்முறுவல் மட்டுமே என் கண்களின் காட்சித்திரையில் ……… – நீரோடைமகேஷ்

vizhuthugalaai vetri varum

ஆலமரம் – விழுதுகளாய் வெற்றி

விழுதுகள் ஓய்ந்தாலும்காய்ந்து போவதில்லை ஆலமரம், அந்த கனவையே துயில் எழுப்பும் வல்லமையுள்ள நண்பனே போராடு ! விழுதுகளாய் வெற்றி உன்னை சுற்றி வளைக்கும் ! – நீரோடைமகேஸ்

alangarippathu eppothu

அலங்கரிப்பது எப்போது

கனவில் மட்டுமே கைபிடித்துகடந்து வந்த பாதையில், நாம் நிஜத்தில் நிர்ப்பது எப்போது சொல்லடி பெண்ணே … தினம் தினம் கனவில் படையெடுக்கும் உன் அழகு, நிஜத்தில் என் இல்லம் அலங்கரிப்பது எப்போது ? – நீரோடைமகேஸ்

kaadhal valigalin kaarani

வலிகளின் காரணி

இதயத்தின் அறைகளில் ஒழிந்திருக்கும், வலிகளின் தேடலில் இருந்த நான் இப்போது அவசர சிகிச்சை பிரிவிவுக்காக உன் இதயம் தேடி ! வலிகளின் காரணி நீ எனபது தெரியாமல் – நீரோடைமகேஸ்

Yaar Kadavul

யார் கடவுள் ?

நாத்திகனைக் கூடகடவுளாக பார்க்கும்உலகம். தனக்கு, தானே கடவுள் !.!.! தனக்கு, தானே நாத்திகன் !.!.! எனபது தெரியாமல் !!!! – நீரோடை மகேஸ்

en noolagame neethaanadi

என் நூலகமே நீதானடி

நூலகத்தில் நாள் முழுவதும் தேடியும் இல்லாத அந்த புத்தகம். நினைவில் அந்த புத்தகத்தின் பெயர் இருந்தாலும் என் கண்கள் உன் பெயர் கொண்ட புத்தகத்தையே தேடிய வண்ணம் . என் நூலகமே நீதானடி….  – நீரோடைமகேஷ்

Kadhalai Varunithal

காதலை வருணித்தல்

காத்திருப்பின் Kadhalai Varunithal தூண்டலில் தான் இன்றைய காதல் !!! காதலை வருணித்தபடியே. காதலை சில சமயம் காத்திருப்புகளில் வைக்கும் நிமிடங்களை சில சமயம் வருணித்தபடியே. Kadhalai Varunithal  – நீரோடைமகேஷ்

ninaivil avatharithai

நினைவில் அவதரித்தாய் !

நீ என் நினைவில் அவதரித்த நாள் முதல், உன் நினைவால் நான் எழுதும் வார்த்தைகள் யாவும் என் கவிதை ஏட்டில்அலங்காரப் பொருளாய் ! ! ! வெறும் அலங்காரப் பொருளாய் வைத்திராமல் எழுத்துகளையாவது உலகம் அறியட்டும் என் காதலின் ஆழம் புரிய..    – நீரோடைமகேஷ்

avalaippen yematram

ஏமாற்றத்தில் அவலைப்பெண்

உன்னால் வந்த வெட்கத்தின் அர்த்தங்கள் அறியும் முன்னரே , வேதனையின் முகவரிகள் தந்தாயே !!!!!! இதுதான் காதலின் வேகமோ ?  – நீரோடைமகேஷ்